Category: இலங்கை

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட பாடல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு!

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால், அரச உத்தியோகத்தர்களின் பல்துறைசார் திறனை வெளிப்படுத்தும் நோக்கில்பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களிடையே மாகாண மட்ட பாடல் போட்டி நடத்தப்பட்டிருந்தது. இதில் வெற்றி பெற்ற அரச உத்தியோகத்தர்களுக்கான மதிப்பளிக்கும் நிகழ்வு , 2023.10.07 ஆம் திகதி…

கல்லடிப் பாலத்தில் இடைமறிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தினர்.

கல்லடிப் பாலத்தில் இடைமறிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தினர். சங்கத்தின் அறிக்கை நேற்றைய தினம் 08.10.2023 மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்த ஜனாதிபதியை சந்திப்பதற்காக கடந்த 24 நாட்களாக போராடிக் கொண்டிருக்கின்ற மயிலத்தமடு மாதவணை பிரதேச பால் பண்ணையாளர்கள் தங்களுடைய நியாயமான…

நாடாளுமன்ற தேர்தல் முறையில் மாற்றம்!

பாராளுமன்றத் தேர்தல் முறைமையினை மாற்றியமைப்பதற்கான அரசியலமைப்பு திருத்தத்தை மேற்கொள்வதற்கான விசேட அமைச்சரவை பத்திரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் சார்பில் நீதி மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவினால் குறித்த அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. உத்தேச அரசியலமைப்பு திருத்தத்தின்படி, 225…

வைத்தியர் றிஸ்மியா ரபீக் எழுதிய “அறிவும் ஆரோக்கியமும்” நூல் வெளியிட்டு விழா!

வைத்தியர் றிஸ்மியா ரபீக் எழுதிய “அறிவும் ஆரோக்கியமும்” நூல் வெளியிட்டு விழா! அபு அலா – நிந்தவூர் மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலையின் சமூகநல மருத்துவ உத்தியோகத்தர் (திருமதி) ஆர்.எப்.றிஸ்மியா எழுதிய “அறிவும் ஆரோக்கியமும்” என்ற நூல் வெளியிட்டு விழா நேற்று (04)…

சமத்துவ மக்கள் நல ஒன்றியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராக இரா.விஜியகுமாரன் தெரிவு!

சமத்துவ மக்கள் நல ஒன்றியத்தின் நிறைவேற்று பணிப்பாளராக இரா.விஜியகுமாரன் தெரிவு! தாயகத்திலும் வெளிநாட்டிலும் நிருவாக கட்டமைப்பை உருவாக்கி இலங்கையின் பல பாகங்களிலும் சமூக சேவைகளை முன்னெடுத்துவரும் சமத்துவ மக்கள் நல ஒன்றியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராக இரா.விஜியகுமாரன் (விஜி ) நியமிக்கப்பட்டுள்ளார். இவ்…

குருக்கள்மடம் அப்ரோவில் இடம் பெற்ற முதியோர் தின நிகழ்வு!

குருக்கள்மடம் அப்றோவில் இடம் பெற்ற முதியோர் தின நிகழ்வு! சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு குருக்கள்மடத்தில் அமைந்துள்ள அப்ரோ விபுலானந்தர் முதியோர் பராமரிப்பு நிலையத்தில் முதியோர் தின நிகழ்வுகள் 01.10.2023 அன்று சிறப்பாக இடம் பெற்றது. இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக…

கல்முனை விஸ்வலிங்கத்துக்கு (விசு) கனடிய அரசின் உயர் விருது!

கல்முனை விஸ்வலிங்கத்துக்கு (விசு) கனடிய அரசின் உயர் விருது! கனடாவில் வசித்துவரும் கல்முனையை சேர்ந்த சமூகசேவையாளர் கணபதிப்பிள்ளை விஸ்வலிங்கம் (விசு) அவர்களுக்கு அவரது சமூக சேவையினை கௌரவப்படுத்தும் வகையில் அவரது தொண்டர் சேவையினை அங்கீகரித்து ஒன்ராறியோ அரசு “25 வருட நீண்டகால…

இந்தியா -கனடா விடயத்தில் இடையில் மூக்கு நுழைத்த அலி

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கனடாவுக்கு எதிராக வெளியிட்ட கருத்துக்களால் இந்நாட்டு சிறுவர்கள் கனடாவில் கல்வி கற்கும் வாய்ப்பை இழக்க நேரிடும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான பிரச்சினை நீண்டகாலமாக…

திருகோணமலை தம்பலகாமம் வைத்தியசாலையில் தீ விபத்து!

வைத்தியசாலையில் தீ விபத்து! சுகாதாரக் குழுவினர், தீயனைப்புப் படை, பொலிசார் களத்தில், அபு அலா – திருகோணமலை தம்பலகாமம் வைத்தியசாலையில் இன்று (01) காலை ஆறு மணியளவில் தீப்பரவல் ஏற்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தெரிவரிகையில், வெளி நோயாளர்…

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக திருமதி.சுஜாதா குலேந்திரகுமார்

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளர் திருமதி.சுஜாதா குலேந்திரகுமார் நாளை திங்கட்கிழமை (02) கடமையேற்கவுள்ளார். கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் செல்வி அகிலா கனகசூரியம் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து இவர் நியமிக்கப்பட்டுள்ளார். 2005 ஆம் ஆண்டு இலங்கை…