Category: இலங்கை

கிழக்கை மீட்போம் என மட்டக்களப்பை சூறையாடியவர்கள் அம்பாறையை சூறையாட திட்டம் தமிழ் மக்கள் விழிப்பாக செயற்படுங்கள்—தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு மற்றும் ரணில் 2024 செயலணி தலைவர் க.மோகன் எச்சரிக்கை

கிழக்கை மீட்போம் என மட்டக்களப்பை சூறையாடியவர்கள் அம்பாறையை சூறையாட திட்டம் தமிழ் மக்கள் விழிப்பாக செயற்படுங்கள்–-தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு மற்றும் ரணில் 2024 செயலணி தலைவர் க.மோகன் எச்சரிக்கை— (கனகராசா சரவணன்) கிழக்கை மீட்போம்; என்ற போர்வையில் மட்டக்களப்பில் பாதை அபிவிருத்தியில்…

இரு பாடசாலை மாணவிகள் மாயம்-நிந்தவூர் பகுதியில் சம்பவம்

இரு பாடசாலை மாணவிகள் மாயம்-நிந்தவூர் பகுதியில் சம்பவம் பாறுக் ஷிஹான் இரு பாடசாலை மாணவிகள் காணாமல் சென்ற சம்பவம் தொடர்பில் நிந்தவூர் பொலிஸார் பூரண விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதியில் உள்ள பாடசாலைகளில்…

கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக ஏ.எல்.எம். அஸ்மி நியமனம்.!

கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக ஏ.எல்.எம். அஸ்மி நியமனம்.! (அஸ்லம் எஸ்.மெளலானா) கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக (ஆளணி மற்றும் பயிற்சி) கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி, கிழக்கு மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்டுள்ளார். திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு…

க.பொ.த உயர்தரப் பரீட்சை நவம்பரில் நடாத்த திட்டம்!

இந்த வருடத்திற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்ததெரிவித்துள்ளார். கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அத்துடன்,…

தேர்தல் இலக்கோடு அம்பாறையில் தமிழ் மக்களை வாழவைக்கப் போகின்றோம்இ காப்பாற்றப் போகின்றோம் என்ற கோஷங்கள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன

அம்பாறையிலே நாங்கள் தமிழ் மக்களை வாழவைக்கப் போகின்றோம், காப்பாற்றப் போகின்றோம் என்ற வார்த்தைப் பிரயோகங்கள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த வார்த்தைகள் தொடர்பில் மக்களும் இளைஞர்களுமே விழிப்பாக இருக்க வேண்டும். எமது மக்கள் 2020ல் விட்ட தவறை மீண்டும் செய்துவிடக்கூடாது என…

‘தமிழ்ப் பொது வேட்பாளர் முயற்சி விஷப்பரீட்சை – எம்.ஏ சுமந்திரன்

‘தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்துக்கு எதிராக மக்கள் மத்தியில் நாங்கள் பிரசாரம் செய்ய வேண்டும். ஏனெனில், இந்த விடயம் கோமாளிக் கூத்து, ஒன்றுக்கும் உதவாதவிஷப் பரீட்சை.’ இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஐனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். ‘மக்கள்…

அம்பாறை மாவட்ட அரசியல் கட்டமைப்பு செயலிழந்துள்ளது-காரைதீவில் பிள்ளையான்

அம்பாறை மாவட்ட அரசியல் கட்டமைப்பு செயலிழந்துள்ளது-காரைதீவில் பிள்ளையான் பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்ட அரசியல் கட்டமைப்பு செயலிழந்துள்ளது.எதிர்கட்சியில் இருந்து கொண்டு அம்பாறையில் ஒரு கணக்காளரை கூட நியமிக்க முடியாத அளவிற்கு அரசியல் இம்மாவட்டத்தில் இருந்து கொண்டிருக்கின்றது.ஒரு மக்கள் கூட்டத்தின் பிரதிநிதிகளாக ஆக்கப்பட்டுள்ள…

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் – தமிழக முதலமைச்சர் ஸ்ராலின் சந்திப்பு

இலங்கையின் வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்(Sathasivam Viyalendiran) தமிழக முதலமைச்சர் (M. K. Stalin) நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பு நேற்று (09.06.2024) இடம்பெற்றுள்ளது. இதன்போது, தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு ஆற்றி வரும் வீட்டுத்திட்டம் மற்றும் ஏனைய…

மட்டக்களப்பு மாவட்ட செயலகம் திராய்மடு கிராமத்தில் அமைக்கப்பட்ட புதிய கட்டிடத்துக்கு மாறுகிறது – செயலக வளாகத்தில் அமைக்கப்பட்ட ஆலய கும்பாபிஷேக கிரியைகளும் ஆரம்பம்!

மட்டக்களப்பு மாவட்ட புதிய செயலகம் புதிதாக கட்டப்பட்ட மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட திராய்மடு (சுவீஷ்கிராமத்துக்கு அண்மையில்) கிராமத்துக்கு இடமாற்றம் செய்யப்படுகிறது. எனினும் கிழ் குறிப்பிடும் 10, பிரிவுகள் மறு அறிவித்தல் வரை சில மாதங்கள் பழைய கச்சேரியில் தொடர்ந்தும் இயங்கும்…

அம்பாறையில் வாக்குகளுக்காக மட்டும் களமிறங்கும் சக்திகள் – மக்கள் ஏமாற கூடாது – ஜெயசிறில்

அம்பாறை மாவட்ட தமிழர்களே சிந்தியுங்கள்…! அம்பாறை மாவட்ட தமிழர்களே சற்று சிந்தித்துப் பாருங்கள் கடந்த காலத்தில் ஏமாற்று வித்தைக்காரர் ஒருவர் ஜனாதிபதி இணைப்பாளராக களம் இறங்கினான்.. ஒருவர் அவருக்கான குடை பிடித்தவர்களுக்கு தொழில் வாய்ப்பு நிதி வளங்களும் வழங்கப்பட்டது அவர்கள் சொன்னதை…