Category: இலங்கை

தேர்தலை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடு!

நாட்டில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு இந்த பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர்…

அம்பாரை -21 அரசியல் கட்சிகளும் 43 சுயேட்சை அணிகளும் களத்தில்

21 அரசியல் கட்சிகளினதும் 43 சுயேட்சை குழுக்களினதும் நியமன பத்திரங்கள் ஏற்றுகொள்ளப்பட்டது-அம்பாறை மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்(video) பாறுக் ஷிஹான்அம்பாறை மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 21 அரசியல் கட்சிகளினதும் 43 சுயேட்சை குழுக்களினதும் நியமன பத்திரங்கள் ஏற்றுகொள்ளப்பட்டது என மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி…

கல்முனை, சம்மாந்துறை வலயங்களுக்கு நேற்று கல்வி அமைச்சின் செயலாளர் திடீர் விஜயம்!

காரைதீவு நிருபர் சகா கல்வி அமைச்சின் செயலாளர் திஸாநாயக்கா நேற்று கல்முனை உட்பட பல இடங்களுக்கு நேற்று திடீர் விஜயம் மேற்கொண்டிருந்தார்.கல்முனை வலயக்கல்வி பணிமனை, சம்மாந்துறை வலயக் கல்வி பணிமனை, உட்பட சில பாடசாலைகளும் விஜயம் செய்திருந்தார்.இந்த விஜயத்தின் போது சில…

அம்பாறையில் 72 வேட்பு மனுக்கள்!

அம்பாறையில் 72 வேட்பு மனுக்கள்! அம்பாறை மாவட்டத்தில் 72 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் 22 கட்சிகளும், 50 சுயேச்சை அணிகளும் வேட்பு மனுக்கள். இன்று 12 மணிவரை சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.வேட்பு மனு பரிசீலணைகள் இடம் பெற்று வருகின்றன.

அம்பாறை -சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பு மனு தாக்கல்!

அம்பாறை -சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பு மனு தாக்கல்! சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி இன்று வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தனர்.வேட்பாளர் விபரம்

அம்பாறை மாவட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி வேட்புமனு கையளிப்பு

அம்பாறை மாவட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி வேட்புமனு கையளிப்பு இன்றைய தினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்ன் சைக்கிள் சின்னத்தில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக கட்சியின் செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன்…

சங்கு சின்னத்தில் போட்டியிடசோ. புஸ்ப்பராசா வேட்புமனுவில் கையொப்பமிட்டார்

அம்பாரை மாவட்டத்தில் சங்கு சின்னத்தில் வேட்பாளராக முன்னாள் கிழக்குமாகாண சபை உறுப்பினர் சோ புஸ்பராசா வேட்புமனுவில் கையொப்பமிட்டார். இதில் ஐந்து கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றனர்

அம்பாறையில் இலங்கை தமிழரசுக் கட்சி இன்று வேட்புமனுத்தாக்கல் 

அம்பாறையில் இலங்கை தமிழரசுக் கட்சி இன்று வேட்புமனுத்தாக்கல்! ( காரைதீவு நிருபர் சகா)எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட வேட்பாளர்கள் இன்று (10) வியாழக்கிழமை அம்பாறை மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்தனர் . தலைமை வேட்பாளர்…

குருக்கள்மடம் விபுலாநந்தர் (ADVRO) இல்லத்தில் இடம் பெற்ற முதியோர் தின நிகழ்வு!

குருக்கள்மடம் விபுலாநந்தர் (ADVRO) இல்லத்தில் இடம் பெற்ற முதியோர் தின நிகழ்வு! விபுலாநந்தர் முதியோர் நலம்புரி அமைப்பினால் (ADVR) செயற்படுத்தி வரும் குருக்கள்மடம் முதியோர் இல்லத்தில் முதியோர் தின நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது. முதியோர் இல்லத்தின் தலைவர் தே.சர்வானந்தாவின் தலைமையில்…

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி(EPDP) அம்பாறை மாவட்டத்தில் தனித்து போட்டியிடும் – செல்லையா இராசையா

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி(EPDP) அம்பாறை மாவட்டத்தில் தனித்து போட்டியிடும் – செல்லையா இராசையா திகாமடுல்ல மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் அம்பாறை மாவட்ட பிரதான அமைப்பாளர் முன்னாள் காரைதீவு பிரதேச சபையின் தவிசாளாருமான…