கிழக்கு தமிழ் மக்கள் எப்போதும் தமிழ் தேசியத்தின் மீதும், உரிமை சார்ந்த விடயங்களுடனும் ஒன்றர கலந்துள்ளனர் என்பதைதே இத்தேர்தல் முடிவுகள் கூறுகின்றது -கோடிஸ்வரன் எம்.பி
வி.சுகிர்தகுமார் கிழக்கு தமிழ் மக்கள் எப்போதும் தமிழ் தேசியத்தின் மீதும் உரிமை சார்ந்த விடயங்களுடனும் ஒன்றர கலந்துள்ளனர் என்பதைதே இத்தேர்தல் முடிவுகள் கூறுகின்றது என குறிப்பிட்ட அம்பாரை மாவட்டத்தின் தமிழரசுக்கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கவீந்திரன் கோடீஸ்வரன், எதிர்காலத்தில் உரிமை…
