Category: இலங்கை

காரைதீவில் கடந்த ஏழுநாட்களாக குழாய் நீர் விநியோகம் தடை: மேலும் இரண்டு நாட்கள் செல்லும் என தெரிவிப்பு.

( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் பிரதான பாரிய நீர்க்குழாய் உடைத்தெறியப்பட்ட காரணத்தால் கடந்த ஏழு நாட்களாக காரைதீவுக் கிராமத்திற்கு குழாய் நீர் விநியோகம் முற்றாக தடைப்பட்டுள்ளது. தண்ணீரில் மிதந்த காரைதீவுக்கு தண்ணீர் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது. தற்காலிகமாக…

கடற்றொழில் பிரதி அமைச்சர். ரி.ஜி.ரத்னகமகே திருக்கோவில் பிரதேசத்திற்கு   விஜயம்

வி.சுகிர்தகுமார் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் கடற்றொழில் பிரதி அமைச்சருமான ரி.ஜி.ரத்னகமகே திருக்கோவில் பிரதேசத்திற்கு நேற்று (01) விஜயம் ஒன்றை மேற்கொண்டார். கள விஜயத்தின்போது விநாயகபுரம் மற்றும் திருக்கோவில் பிரதேசங்களுக்கு சென்ற அவர் மீனவர்களை சந்தித்து சிநேகபூர்வமான கலந்துரையாடல் ஒன்றினை…

பொத்துவில் பிரதேசத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரிப்பு:அச்சத்தில் மக்கள்

வி.சுகிர்தகுமார் அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ரொட்டைக்கிராமத்தில் அதிகரித்து வரும் காட்டு யானையின் அட்டகாசம் காரணமாக இந்த வாரத்தினுள்ள அப்பகுதியில் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளதுடன் பல உடமைகளும் நாசமாக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் (30) நள்ளிரவு ரொட்டைக்கிராமத்தில் உட்புகுந்த யானை…

காரைதீவில் வெள்ளப் பாதிப்பு மக்களுக்கு மார்க்கண்டு அறக்கட்டளையால் உலருணவு 

காரைதீவில் வெள்ளப் பாதிப்பு மக்களுக்கு மார்க்கண்டு அறக்கட்டளையால் உலருணவு ( வி.ரி.சகாதேவராஜா) வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு தொகுதி காரைதீவு மக்களுக்கு மார்க்கண்டு அறக்கட்டளை எனும் அமைப்பு உலருணவு நிவாரணங்களை இன்று (1) ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைத்தது. அம்பாறை மாவட்டத்தில் பெய்து வந்த…

நீர்க்குழாய் சேதமான இடத்திற்குச் செல்வதற்கான பாதை திருத்தம் நடைபெறுகிறது!

நீர்க்குழாய் சேதமான இடத்திற்குச் செல்வதற்கான பாதை திருத்தம் நடைபெறுகிறது! அதன் பின்னரே திருத்த வேலை!! (வி.ரி. சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் உடைக்கப்பட்ட பாரிய நீர்க்குழாய் இருக்கும் நயினாகாடு வடசேரி எனும் இடத்திற்கு உரிய புதிய குழாய்கள் மற்றும்…

அறபுக் கல்லூரி மாணவர்களின் உயிரிழப்புக்கு பொலீஸ், முப்படையினரின் பொறுப்பற்ற செயற்பாடே காரணம்; கிழக்கு ஆளுநரிடம் எடுத்துரைத்தார் மு.கா தலைவர் ஹக்கீம்

அறபுக் கல்லூரி மாணவர்களின் உயிரிழப்புக்கு பொலீஸ், முப்படையினரின் பொறுப்பற்ற செயற்பாடே காரணம்; கிழக்கு ஆளுநரிடம் எடுத்துரைத்தார் மு.கா தலைவர் ஹக்கீம் (அஸ்லம் எஸ்.மெளலானா) கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள்…

காரைதீவு – சடலம் தேடுதலை நேரடியாக அவதானித்த கிழக்கு ஆளுநர்!

காரைதீவு – சடலம் தேடுதலை நேரடியாக அவதானித்த கிழக்கு ஆளுநர்! ( வி.ரி. சகாதேவராஜா) கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர நேற்று (29) வெள்ளிக்கிழமை மாலை காரைதீவு பிரதான வீதியில் சடுதியாக இறங்கினார். அங்கு காரைதீவு அனர்த்தத்தின்போது மாயமாகியோரை…

மட்டக்களப்பு ,அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புத்தலைவராக அருண் ஹேமச்சந்திரன் நியமனம்..!

மட்டக்களப்பு ,அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புத்தலைவராக அருண் ஹேமச்சந்திரன் நியமனம்..! திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்களின் தலைவராக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பிரதி அமைச்சருமான அருண் ஹேமசந்திரா ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்காவினால் நியமித்துள்ளார்.

வேடிக்கை பார்வையிட வரும் மக்களால் அசௌகரியம்-நடவடிக்கை எடுப்பது யார்?

வேடிக்கை பார்வையிட வரும் மக்களால் அசௌகரியம்-நடவடிக்கை எடுப்பது யார்? பாறுக் ஷிஹான் அடை மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமைகளை பொழுது போக்கிற்காக பார்வையிட வருகின்ற பொதுமக்களினால் பல்வேறு சிரமங்கள் எதிர்நோக்கப்படுகின்றது. அண்மையில் பெய்த அடை மழை காரணமாக நாடு பூராகவும்…

நான்கு நாட்களின் பின்னர் காரைதீவு – அம்பாறை பிரதான வீதி திறப்பு 

நான்கு நாட்களின் பின்னர் காரைதீவு – அம்பாறை பிரதான வீதி திறப்பு ( வி.ரி. சகாதேவராஜா) நான்கு நாட்களின் பின்னர் காரைதீவு அம்பாறை பிரதான வீதி இன்று (29) வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் பொதுப் போக்குவரத்துக்காக திறந்து விடப்பட்டது. கடந்த…