Category: இலங்கை

பாவனையில் உள்ள பழைய NICSL (National Identity Card of Sri Lanka) பதிலாக, புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள NICSL ஐ ஒரே நாள் சேவையில் பெறும் முறை!!!

பாவனையில் உள்ள பழைய NICSL (National Identity Card of Sri Lanka) பதிலாக, புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள NICSL ஐ ஒரே நாள் சேவையில் பெறும் முறை!!! அங்கீகாரம் பெற்ற ஒரு ஸ்டூடியோ ஐ நாடி புகைப்படம் எடுத்து அதன்…

O/L பரீட்சை முடிவுகள் நாளை (30) அல்லது நாளை மறுதினம்!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நாளை (30) அல்லது நாளை மறுதினம் (01) வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த இன்று (29) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். குருநாகல் மாவட்ட சபை உறுப்பினர் பி.வை.ஜி ரத்னசேகர…

கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் பலத்த பாதுகாப்பு மத்தியில் நடைபெற்ற நினைவேந்தல் – கல்முனையில் இருந்து சென்ற பஸ் வண்டியும் தடுத்து நிறுத்தம்

கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் பலத்த பாதுகாப்பு மத்தியில் நடைபெற்ற நினைவேந்தல் பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லம் அருகே மாவீரர்களுக்கு உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்திப்பட்டது. நினைவேந்தலைத் தடைசெய்யும் பொலிசாரின் இறுதி முயற்சி முறியடிக்கப்பட்டு அம்பாறை…

இந்த வாரம் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இரண்டு மூன்று நாட்களுக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 2024 ஆம்…

மட்டக்களப்பில் நிபந்தனையுடன் நினைவேந்தல் செய்ய நீதி மன்றம் அனுமதி!

கனகராசா சரவணன்) மட்டக்களப்பு மாவடிமுன்மாரி, தாண்டியடி, தரவை மாவீரர் துயிலும் இல்லங்களில் நினைவேந்தல் நினைவேந்தல் செய்வதற்கு அனுமதியளித்ததுடன் தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் சின்னங்கள் கொடிகள் படங்கள் பயன்படுத்த கூடாது இன்று திங்கட்கிழமை (27) ம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது…

மாவடிமுன்மாரி துயிலும் இல்லத்தில் தடை உத்தரவுடன் சென்ற கொக்கட்டிச்சோலை பொலிசார்!

மாவடிமுன்மாரி துயிலும் இல்லத்தில் தடை உத்தரவுடன் சென்ற கொக்கட்டிச்சோலை பொலிசார்! மட்டக்களப்பு மாவட்டம் மாவடிமுன்மாரி துயிலும் இல்லத்தில் கார்திகை 27, நாளையதின ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்த போது கொக்கட்டிச்சோலை பொலிசார் அங்கு சென்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், மற்றும் பட்டிப்பளை பி்தேச…

களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு தேசிய, சர்வதேச விருதுகள்!

மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு 3R System திண்மக்கழிவு முகாமைத்துவத்தில் தேசிய விருதான தங்கப்பதக்கமும், சீனாவில் சர்வதேச விருதான தங்கப்பதக்கமும் கிடைத்துள்ளது. இவ்விருதை சீனாவில் பெற களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் பிரதிநிதியாக வைத்தியர் மயூரேசன் சென்றுள்ளார். வைத்திய அத்தியட்சகர் புவனேந்திரநாதன்,…

மாணவர்களுக்கு ஒரு நாள் இயற்கை விவசாய வீட்டுத் தோட்டச் செயலமர்வு

பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தின் அறிவொளி வளையத்தின் நிதியனுசரனையில்ஒருநாள் இயற்கை முறை வீட்டுத்தோட்டச் செயலமர்வு பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தின் அறிவொளி வளையத்தின் நிதியனுசரனையில் நியூ சன் ஸ்டார் இளைஞர் கழகத்தினால் சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்திற்கு இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தில் தெரிவு…

மண்டூரில் பக்தி பாடல்கள் அடங்கிய இசைத்தட்டு வெளியீடு

மண்டூரில் பக்தி பாடல்கள் அடங்கிய இசைத்தட்டு வெளியீடு மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான் நிலப்பரப்பில் எல்லைக் கிராமமான மண்டூர் நாகஞ்சோலை மாணிக்க பிள்ளையார் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நான்கு பாடல்கள் அடங்கிய இசைத்தொகுப்பு ஒன்று வெளியீடு செய்யப்பட்டது. நாகஞ்சோலை கலை எழுச்சி மன்றத்தின்…

“கார்த்திகை வாசம்” மலர் கண்காட்சி

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் “கார்த்திகை வாசம்” நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நேற்று (22) ஆரம்பமானது. தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் கார்த்திகை வாசம் என்ற பெயரில் நடாத்தி வரும் மலர்க்கண்காட்சி நல்லூர் சங்கிலியன்…