Author: Kalmunainet Admin

அபிவிருத்திப்பணிகளை துரிதப்படுத்துமாறு உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறிவுறுத்தல்-23,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

அபிவிருத்தி திட்டங்களை விரைவாக செயற்படுத்துமாறு பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறிவித்துள்ளது. கடந்த வரவு செலவுத் திட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்திநடவடிக்கைகளுக்காக 23,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகபிரதியமைச்சர் ருவன் செனரத் தெரிவித்தார். மாகாண…

கல்முனை மாநகர தொழில்நுட்ப உத்தியோகத்தருக்கு பிரியாவிடை

(அஸ்லம் எஸ்.மெளலானா) கல்முனை மாநகர சபையில் சிரேஷ்ட தொழில்நுட்ப உத்தியோகத்தராக கடமையாற்றி, அக்கரைப்பற்று மாநகர சபைக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லும் எம்.ஏ. நிசாருக்கான பிரியாவிடை நிகழ்வு செவ்வாய்க்கிழமை (15) நடைபெற்றது. கல்முனை மாநகர சபை பொறியியல் பிரிவின் ஏற்பாட்டில் பொறியியலாளர் ஏ.ஜே.ஏ.எச்.…

அம்பாறை மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

அம்பாறை மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேயவிக்கிரம ஏற்பாட்டில் கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ தலைமையில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்…

இன்று காரைதீவு பத்திரகாளி அம்பாளின் வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்!

இன்று காரைதீவு பத்திரகாளி அம்பாளின் வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்! ( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் மற்றும் தீமிதிப்பு வைபவம் இன்று 16ஆம் திகதி புதன்கிழமை கடல் நீர் கொணர்ந்து கதவு…

வரவு 58 மில்லியன் செலவு 76 மில்லியன்- வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும்-சம்மாந்துறை பிரதேச சபையின் கன்னிஅமர்வில் தவிசாளர்  வேண்டுகோள்.

வரவு 58 மில்லியன் செலவு 76 மில்லியன்– வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும்–சம்மாந்துறை பிரதேச சபையின் கன்னிஅமர்வில் தவிசாளர் வேண்டுகோள். ( சம்மாந்துறை சபையிலிருந்து வி.ரி.சகாதேவராஜா) சம்மாந்துறை பிரதேச சபையின் கன்னி அமர்வு இன்று (15) செவ்வாய்க்கிழமை சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர்…

சித்தானைக்குட்டி சுவாமியின் 74வது குரு பூஜையும், அன்னதானமும்!

சித்தானைக்குட்டி சுவாமியின் 74வது குரு பூஜையும், அன்னதானமும்! ( வி.ரி.சகாதேவராஜா) சித்தருள்சித்தர் ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் 74 ஆவது குருபூஜையும், அன்னதானமும் காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி ஆலயத்தில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 01 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற உள்ளது.…

ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மீண்டும் பகிடிவதையா? மாணவர்கள் உட்பட ஐவர் வைத்தியசாலையில் அனுமதி!!

( வி.ரி.சகாதேவராஜா, பாறுக் ஷிஹான்) ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட 1ம் வருட மாணவர்கள் மீது சிரேஷ்ட மாணவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் 4 மாணவர்கள் உட்பட ஐவர் வைத்தியசாலை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனரென தெரியவருகிறது. நேற்று (14) இரவு 11 மணியளவில்…

அமரர் எம். பாலசுப்பிரமணியம் நினைவாக நடாத்தப்பட்ட சிறுகதைப் போட்டி; 131 படைப்பாளிகள் பங்கேற்பு – நீலாவணை இந்திராவின் சிறுகதைக்கு முதலாமிடம்

அமரர் எம். பாலசுப்பிரமணியம் நினைவாக நடாத்தப்பட்ட சிறுகதைப் போட்டியும் , பரிசளிப்பு நிகழ்வும் தலைநகர் கொழும்பில் கடந்த 12/ 13 ஆகிய இரு தினங்கள் சிறப்பாக நடைபெற்றது. சமூக இயல் பதிப்பகம் மற்றும் இலண்டன் மொழி புக்ஸ் பப்ளிகேஷன்ஸ் ஆகியவற்றின் ஏற்பாட்டில்…

சுகாதார நடைமுறைக்கமைவாக பொதி செய்யப்படாத ((லூஸ்) தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யத் தடை!

உரிய சுகாதார நடைமுறைக்கமைவாக பொதி செய்யப்படாத ((லூஸ்) தேங்காய் எண்ணெய் சந்தையில் விற்பனை செய்யத் தடை! உரிய சுகாதார நடைமுறையில் பொதி செய்யப்படாத தேங்காய் எண்ணெய் சந்தையில் விற்பனைக்கு தடை செய்வதற்குரிய அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொதி செய்யப்படாத (லூஸ்)…

சிறுவர் பாதுகாப்பு தேசிய கொள்கை தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு

சிறுவர் பாதுகாப்பு தேசிய கொள்கை தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு சிறுவர் பாதுகாப்பு பற்றிய தேசிய கொள்கை தொடர்பாக அரச அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கான ஒரு நாள் செயலமர்வு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மாவட்ட…