சித்திரப் போட்டியில் துறைநீலாவணை மகா வித்தியாலய 8 மாணவர்கள் தேசிய மட்டத்திற்கு தெரிவு!
அகில இலங்கை பாடசாலை சித்திர போட்டியில் துறைநீலாவணை மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த 8 மாணவர்கள் தேசிய மட்டத்திற்கு தெரிசெய்யப்பட்டுள்ளனர். இம்மாணவர்களை பாராட்டி கெளவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் திரு. கு.திருச்செல்வம் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மாகாண மட்டத்தில் இரண்டாம் இடத்தினை…
