பிரபல போதைப்பொருள் வியாபாரிக்கு 5 நாட்கள் தடுப்புக்காவல் – கல்முனை நீதிமன்று உத்தரவு
பிரபல போதைப்பொருள் வியாபாரிக்கு 5 நாட்கள் தடுப்புக்காவல் பாறுக் ஷிஹான் அதிகளவான போதைப்பொருட்களை இளைஞர்கள் மாணவர்களுக்கு விநியோகித்து வந்த பிரபல போதைப்பொருள் வியாபாரியை எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆந் திகதி வரை 5 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்குமாறு கல்முனை நீதிவான்…
