Author: Kalmunainet Admin

திருக்கோவில்   உதவி பிரதேச செயலாளராக சுவாகர் பதவியேற்பு

திருக்கோவில் உதவி பிரதேச செயலாளராக சுவாகர் பதவியேற்பு ( வி.ரி.சகாதேவராஜா) ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் ரெட்னம் சுவாகர் இன்று (10) புதன்கிழமை திருக்கோவில் பிரதேச செயலகத்தின் நிரந்தர உதவி பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். திருக்கோவில் பிரதேச செயலாளர்…

அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் புதிய  வைத்திய அத்தியட்சகராக வைத்தியர்  ஐ.எல்.எம். ரிபாஸ் நியமனம்

அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் ஐ.எல்.எம். ரிபாஸ் நியமனம் பாறுக் ஷிஹான் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக 10.09.2025 முதல் வைத்தியர் ஐ.எல்.எம். ரிபாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். வைத்தியர் ஐ.எல்.எம். ரிபாஸ் அம்பாறை மற்றும் கல்முனைப்…

மடத்தடி ஸ்ரீ சுந்தரேஸ்வரர் சிவனாலய கும்பாபிஷேகம் இன்று-11.09.2025 – சிறப்புக் கட்டுரை – வி.ரி.சகாதேவராஜா

நாளை (11) மடத்தடி ஸ்ரீ சுந்தரேஸ்வரர் சிவனாலய கும்பாபிஷேகம் வரலாற்றுப்பிரசித்தி பெற்ற நிந்தவூர் மடத்தடி மருதநில மகாராணி ஸ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலயத்தின் பரிவார ஆலயமான சுந்தரேஸ்வரர் சிவன் ஆலயம் நாளை(11) வியாழக்கிழமை மகா கும்பாபிஷேகம் (குடமுழுக்கு) காண்கிறது. இலங்கை நாட்டில்…

பெரிய நீலாவனைனண விஷ்ணு மகா வித்தியாலயத்தில் தரம் ஐந்து மாணவர்கள் ஆசிரியர்களுக்கு கௌரவிப்பு

பெரிய நீலாவனண விஷ்ணு மகா வித்தியாலயத்தில் இவ் வருடம் நடைபெற்ற புலமைப் பரீசில் பரிட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும், நினைவுசின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்ட அதே நேரம் பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன. அத்தோடு ஆரம்ப பிரிவு…

கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தில் மக்களது உணர்வுகளுக்கு மதிப்பளித்து அரசு முடிவுகளை எடுக்க வேண்டும் – துஷானந்தன்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினுடைய அதிகாரங்கள் (காணி அதிகாரம் உள்ளடங்கலாக) கடந்த பல வருடங்களாக இனவாதிகளினால் திட்டமிட்ட வகையில் பறிக்கப்பட்டே வருகின்றது. பறிக்கப்பட்ட அதிகாரங்களை மீட்டெடுப்பதற்காக சனநாயக ரீதியாக எமது மக்கள் போராடிவரும் அதேவேளையில் நீதிமன்றம் ஊடாகவும் சட்டப் போராட்டம் உள்ளிட்ட…

கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தில் அரசு தமிழர்களுக்கு துரோகமிழைக்க கூடாது

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கென தனியாக நடத்த வேண்டிய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை கல்முனை பிரதேச செயலகத்துடன் இணைத்து நடத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது அவ்வாறு ஒன்றாக ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடத்தப்படுவதை தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகமாகவே கருதப்படும் என்றும்…

இன்று கொக்கட்டிச்சோலையில் சிறப்பாக நடைபெற்ற பாரம்பரிய சம்பிரதாய ஏர்பூட்டு விழா!

இன்று கொக்கட்டிச்சோலையில் சிறப்பாக நடைபெற்ற பாரம்பரிய சம்பிரதாய ஏர்பூட்டு விழா! ( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய பாரம்பரிய ஏர் பூட்டு விழா இன்று (09) செவ்வாய்க்கிழமை விழாக்குழுத் தலைவர் க.சிவகுருநாதன் தலைமையில் பாரம்பரிய சம்பிரதாய…

கத்தாரில் இன்று நடைபெற்ற தாக்குதல் – கத்தார் அரசு வெளியிட்ட கடும் கண்டணம்

கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் அரசியல் பணியகத்தின் பல உறுப்பினர்களைக் கொண்ட குடியிருப்பு கட்டிடங்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய கோழைத்தனமான தாக்குதலை கத்தார் அரசு வன்மையாகக் கண்டிக்கிறது. இதை பிரதமரின் ஆலோசகரும் வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளருமான டாக்டர் மஜீத்…

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை அவமதிக்கும் செயல் இது! – அரியநேந்திரன்

கல்முனை வடக்கு (தமிழ்) பிரதேச செயலகத்தை அவமதிக்கும் செயல் இது! – அரியநேந்திரன் அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் என்பது 1993.09.28 அன்று அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய பிரதேச செயலகமாக குறிப்பிடப்பட்டது. ஆனால் கல்முனை வடக்கு உப பிரதேச…

கல்முனையில் இரண்டு பிரதேச செயலகங்களை இணைத்து ஒரு கூட்டமா? ஒருபோதும் ஏற்கோம் -ஊடகச் சந்திப்பில் சட்டத்தரணி நிதான்சன் தெரிவிப்பு 

(வி.ரி.சகாதேவராஜா) கல்முனையில் இருக்கின்ற கல்முனை வடக்கு மற்றும் கல்முனை தெற்கு பிரதேச செயலகங்கள் இரண்டையும் இணைத்து ஒரு அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தை நடத்துவதற்கு மாவட்டஅரசாங்க அதிபர் சிந்தக அபேயவிக்கிரம அறிவித்தல் கொடுத்துள்ளார். இதனை எமது கட்சி முற்றாக எதிர்க்கிறது .அதனை ஒருபோது…