Author: Kalmunainet Admin

தமிழர்களின் அபிலாசைகளுக்கு தீர்வு காண முதலில் 13 ஐ நடைமுறைப்படுத்த வேண்டும்

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கு அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே சரியான அணுகுமுறையாக இருக்கும் என்று தெரிவித்துள்ள, ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உருவாகியுள்ள இந்த சூழலை அனைத்து தரப்புக்களும் சரியாகப் பயன்படுத்திக்…

மின் வெட்டு நேரம் மேலும் அதிகரிக்கலாம்!

இலங்கையில் மின்வெட்டு நேரத்தை மேலும் அதிகரிக்க வேண்டிய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக, இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நீர்மின் உற்பத்தி நிலையங்களில் நீர்மட்டம் வெகுவாக குறைந்த வருவதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக சபை சுட்டிக்காட்டியுள்ளது.

கல்முனை – அக்கரைப்பற்று வீதி விபத்தில் திருக்கோவில் பிரதேச செயலக உதவி பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் உயிரிழப்பு

கல்முனை – அக்கரைப்பற்று வீதி விபத்தில் திருக்கோவில் பிரதேச செயலக உதவி பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் உயிரிழப்பு (கனகராசா சரவணன்) கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதி நிந்தவூர் மாட்டுபாளையம் பகுதியில் கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை மீறி வீதியைவிட்டுவிலகி மரத்துடன் மோதிய வீதிவிபத்தில்…

17 மேலதிக வாக்குகளினால் கல்முனை மாநகர சபையின் பட்ஜெட் நிறைவேறியது!

17 மேலதிக வாக்குகளினால் கல்முனை மாநகர சபையின் பட்ஜெட் நிறைவேறியது! (எம்.எம்.அஸ்லம்) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆளுகையிலுள்ள கல்முனை மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் 17 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. கல்முனை மாநகர சபையின் வரவு- செலவுத்…

இராசமாணிக்கம் மக்கள் அமைப்பால் கல்முனை வலயத்தில் மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாள்கள் வழங்கி வைப்பு!

இராசமாணிக்கம் மக்கள் அமைப்பால் கல்முனை வலயத்தில் மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாள்கள் வழங்கி வைப்பு! சி.மூ.இராசமாணிக்கம் மக்கள் அமைப்பால் கடந்த ஏழு வருடங்களாக தொடர்ச்சியாக தரம் ஐந்தாம் ஆண்டுக்கான புலமைப்பரீசில் பரீட்சைக்கான மாதிரி வினாத்தாள் வழங்கும் நிகழ்வு கல்முனை வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு…

சரத் வீரசேகரவுக்கும். கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் வித்தியாசம் இல்லை -சாணக்கியன் எம். பி

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அரசியல் நிலைப்பாடு என்ன என்பது, அவர்களுக்கே, தெரியாத ஒரு நிலையிலேயே, தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் செய்து வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார்.நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வென்றின்…

அனைவரையும் கொன்று விட்டீர்கள்- சம்பந்தன்; வாய் திறக்காத மஹிந்த; மலையக பிரச்சினையை சொன்ன மனோ; வடக்கு கிழக்கு இணைப்பை எதிர்த்த நசீர் அஹமட்: நேற்றைய சர்வகட்சி கூட்டத்தில் நடந்தது என்ன? –

அனைவரையும் கொன்று விட்டீர்கள்- சம்பந்தன்; வாய் திறக்காத மஹிந்த; மலையக பிரச்சினையை சொன்ன மனோ; வடக்கு கிழக்கு இணைப்பை எதிர்த்த நசீர் அஹமட்: நேற்றைய சர்வகட்சி கூட்டத்தில் நடந்தது என்ன? – நன்றி -தமிழ் பக்கம் தமிழர் தரப்பினால் முன்வைக்கப்பட்ட விடயங்களை…

கல்முனையில் ஒரு வார காலத்திற்கு இறைச்சி விற்பனைக்குத் தடை

கல்முனையில் ஒரு வார காலத்திற்கு இறைச்சி விற்பனைக்குத் தடை (முதல்வர் ஊடகப் பிரிவு) கல்முனை மாநகர சபை எல்லையினுள் ஒரு வார காலத்திற்கு இறைச்சிக்காக ஆடு, மாடு அறுப்பதற்கும் விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசேட அறிவித்தலை கல்முனை…

தீர்மானிக்கப்பட்ட மூன்று விடயங்களை சுதந்திர தினத்துக்கு முன்பு நடைமுறைப்படுத்த வலியுறுத்துவோம்

தீர்மானிக்கப்பட்ட விடயங்களை சுதந்திர தினத்துக்கு முன்பு நடைமுறைப்படுத்த வலியுறுத்துவோம் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொருட்டு இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறும் சர்வகட்சிக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஏற்கனவே பேசி முடிவெடுத்த மூன்று விடயங்களையும் சுதந்திர தினத்துக்கு…

இன்று ஜனாதிபதியுடன் சந்திப்பு -எமது நிலைப்பாட்டில் நாம் உறுதியாக உள்ளளோம்

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வைக் காணும் நோக்குடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் அவரின் அழைப்புக்கிணங்க இன்று பேச்சை ஆரம்பிக்கின்றோம். எமது நிலைப்பாட்டில் எந்த விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை. நாம் ஏமாறவும் தயாரில்லை.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்…

You missed