சுத்திகரிப்பு தொழிலாளர்களுக்கு கல்முனையில் கௌரவம்.
சுத்திகரிப்பு தொழிலாளர்களுக்கு கல்முனையில் கௌரவம். செல்லையா-பேரின்பராசா கல்முனை மாநகர சபையில் பணியாற்றும் சுத்திகரிப்பு தொழிலாளர்கள் மற்றும் தெருவோர தொழிலாளர்களை கல்முனை மெதடிஸ்த சேகர இறைமக்கள் தமது மெதடிஸ்த தேவாலயத்திற்கு வரவழைத்து அவர்களுக்கு மாலை அணிவித்து மகத்தான வரவேற்பளித்து கௌரவித்தனர். இதனைத் தொடர்ந்து…
