Author: Kalmunainet Admin

மன்மோகன் சிங் மறைவு!7 நாட்கள் துக்கம் அனுஷ்டிப்பு

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92), உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பு பாதிப்பால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு இந்திய பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட…

கிழக்கு மாகாண திணைக்களங்களின் புதிய தலைவர்கள் நியமனம்!

கிழக்கு மாகாண திணைக்களங்களின் புதிய தலைவர்கள் நியமனம்! நூருல் ஹுதா உமர் கிழக்கு மாகாண திணைக்களத் தலைவர்கள் மற்றும் நிறுவனங்களின் புதிய தலைவர்களை கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர இன்று (27) நியமித்து அவர்களுக்கான கடிதத்தையும் வழங்கி வைத்தார்.…

உபதேச குழுக்களின் மூலம் பொலிசார் பொதுமக்கள் நல்லுறுவு மேலும் வலுப்பெறும்- காரைதீவில்  உதவிபொலிஸ் அத்தியட்சகர் பண்டார .

உபதேச குழுக்களின் மூலம் பொலிசார் பொதுமக்கள் நல்லுறுவு மேலும் வலுப்பெறும்! காரைதீவில் உதவிபொலிஸ் அத்தியட்சகர் பண்டார . (வி.ரி.சகாதேவராஜா) சமுகத்தில் அவ்வப்போது எழும் குற்றச்செயல்களை தடுக்க பொலிசார் பொதுமக்கள் நல்லுறுவு அவசியம். அதற்கு இவ்வாறான உபதேசக்குழுக்கள் மேலும் வலுச்சேர்க்கும் என்பது எனது…

பாரிய மாற்றத்துடன் 2025 இல் கிழக்கு மாகாண இலக்கிய விழா நடைபெறும்!கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் பணிப்பாளர்  நவநீதன் தெரிவிப்பு

பாரிய மாற்றத்துடன் 2025 இல் கிழக்கு மாகாண இலக்கிய விழா நடைபெறும்!கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் பணிப்பாளர் நவநீதன் தெரிவிப்பு( வி.ரி.சகாதேவராஜா) 2024ம் ஆண்டுவரை கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள்திணைக்களத்தினால் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நடத்தப்பட்டு வந்த‘அரச உத்தியோகத்தர்களுக்கான படைப்பாக்கம் மற்றும் கலைஇலக்கிய போட்டி’ நிகழ்வுகளானது…

திருமலை மீடியா போரத்தினால் ஊடக விருது!

திருமலை மீடியா போரத்தினால் ஊடக விருது! அபு அலா திருகோணமலை மீடியா போரத்தின் 5வது வருட பூர்த்தி விழாவும், ஊடகவியலாளர்கள் கெளரவிப்பும் போரத்தின் தலைவர் எச்.எம்.ஹலால்தீன் தலைமையில் கிண்ணியா நகரசபை மண்டபத்தில் (25) இடம்பெற்றது. இவ்விழாவுக்கு கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி…

ஐஸ் போதைப் பொருளுடன்  ஒருவர் கல்முனை விசேட அதிரடிப்படையினரால் கைது

பாறுக் ஷிஹான் ஐஸ் போதைப் பொருட்களை பொதி செய்து விநியோகித்த சந்தேக நபரை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் புதன்கிழமை(25) மாலை கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின்…

தாண்டியடி உமிரி பிரதேசத்தில் கடல் அலையில் அள்ளுண்டு செல்லப்பட்ட மூவரில் இருவரின் உடல் சடலமாக மீட்பு

வி.சுகிர்தகுமார் திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாண்டியடி உமிரி பிரதேசத்தில் கடல் அலையில் அள்ளுண்டு செல்லப்பட்ட மூவரை தேடும் பணி நடைபெற்றுவரும் நிலையில் இருவரின் உடல் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளது. இத்துயரச்சம்பவம் நேற்று (25) மாலை இடம்பெற்ற நிலையில் நேற்றிரவு முழுவதுமாக தேடும் பணிகளை…

சஞ்சீவி சிவகுமார் எழுதிய ”நற்பிட்டிமுனைத் தமிழர் வரலாற்றுச் சால்புகள் நூல் வெளியீடு – 28.12.2024

சஞ்சீவி சிவகுமார் எழுதிய ”நற்பிட்டிமுனைத் தமிழர் வரலாற்றுச் சால்புகள் நூல் வெளியீடு – 28.12.2024 செல்லையா-பேரின்பராசா பல்கலைக் கழக பதிவாளரும் இலக்கியவியலாளருமான நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சஞ்சீவி சிவகுமார் எழுதிய” நற்பிட்டிமுனைத் தமிழர் வரலாற்றுச் சால்புகள்” எனும் வரலாற்று நூலின் வெளியீட்டு விழா…

இன்று காரைதீவில் துவி தசாப்த  சுனாமி தின ஆத்ம சாந்தி பிரார்த்தனை!

இன்று காரைதீவில் துவி தசாப்த சுனாமி தின ஆத்ம சாந்தி பிரார்த்தனை! (வி.ரி. சகாதேவராஜா ) காரைதீவில் 2004 சுனாமியில் உயிர்நீத்த 867 பேரை நினைவுகூர்ந்து காரைதீவு கடற்கரையில் றிமைன்டர் விளையாட்டு கழகத்தினரால் நிறுவப்பட்ட நினைவுத்தூபி முன்றலில் இந்து சமய விருத்திச்…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இடம் பெற்ற சுனாமி நினைவேந்தல் நிகழ்வு!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இன்று சுனாமி அனர்த்த நினைவேந்தல் நிகழ்வு நினைவு இடம் பெற்றது. இந்நிகழ்வானது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கு.சுகுணன் ( Sukunan Gunasingam ) அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் போது சுனாமி அனர்த்தத்தில் உயிர்…