Author: Kalmunainet Admin

மின்சாரக் கட்டணம் தொடர்பான நீதிமன்ற முடிவு!

பாராளுமன்றத்தில் அரசாங்கம் சமர்ப்பித்த மின்சாரக் கட்டணத்துக்கு எதிரான மனுவின் விசாரணையை முடித்துக்கொண்ட உயர்நீதிமன்றம், அதன் சட்டபூர்வமான தன்மை குறித்த தனது ரகசிய முடிவை சபாநாயகருக்கு அனுப்புவதாக அறிவித்தது. விஜித் மலல்கொட, ஷிரான் குணரத்ன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உயர்…

அடிப்படை உரிமைக்கான போராட்டம் 50 ஆவது நாளை நோக்கி – இன்று கல்முனையில் கடலலையாக திறண்ட மக்கள்

கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாக உரிமைக்கான 50 வது நாள் மாபெரும் போராட்டம்- ((கனகராசா சரவணன்) கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாக சேவைகள் செயற்பாட்டிற்கு எதிரான அடக்கு முறைகளும் அத்து மீறல்களை கண்டித்து பிரதேச செயலகத்தின் முன் இடம்பெற்றுவரும்…

கொக்கட்டிச்சோலையில்; தமிழ் தேசி மக்கள் முன்னணியால் முள்ளிவாய்கால் கஞ்சி வாரம் ஆரம்பித்து வைப்பு  

கொக்கட்டிச்சோலையில்; தமிழ் தேசி மக்கள் முன்னணியால் முள்ளிவாய்கால் கஞ்சி வாரம் ஆரம்பித்து வைப்பு கனகராசா சரவணன்) கிழக்கில் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் முள்ளி வாய்க்கால் கஞ்சி வாரத்தையிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியினர் இன்று சனிக்கிழமை (11) கஞ்சி வழங்கும் வாரத்தை…

இந்த நாட்டில் உறுதியான தலைவர் இல்லை ஜனாதிபதி தேர்தலில் ரணிலை வெல்ல வேப்போம்– பிள்ளையான் அறிவிப்பு

இந்த நாட்டில் உறுதியான தலைவர் இல்லை ஜனாதிபதி தேர்தலில் ரணிலை வெல்ல வேப்போம்– பிள்ளையான் அறிவிப்பு– (கனகராசா சரவணன் ) இந்த நாட்டில் உறுதியான எதிர்பார்ப்பு இல்லாத திட்டத்தோடு இருக்கின்ற தலைவர்களை தற்போது காணமுடியாது இருக்கின்றது. எனவே அந்த அடிப்படையில் மீண்டும்…

கல்முனை உவெஸ்லியில் இடம்பெற்ற O/L தின நிகழ்வும், கணிதப்பூங்கா திறப்பு விழாவும்!

கல்முனை உவெஸ்லியில் இடம்பெற்ற O/L தின நிகழ்வும், கணிதப்பூங்கா திறப்பு விழாவும்! கல்முனை உவெஸ்லி உயர்தர தேசிய பாடசாலையில் க. பொ. த சாதாரணதர தின நிகழ்வும், கணிதப்பூங்கா திறப்பு விழாவும் 2024.04.27 ஆந் திகதி சிறப்பாக இடம்பெற்றது. நிகழ்வில் பிரதம…

பொருளாதார உயர்ச்சியை காண்பதற்கு தொழில் முயற்சியாளர்கள் உருவாக்கப்பட வேண்டும்! பாண்டிருப்பில் பொதியிடும் இயந்திரம் கையளிக்கும் நிகழ்வில் ; மேலதிக அரசாங்க அதிபர் ஜெகதீசன் தெரிவிப்பு

பொருளாதார உயர்ச்சியை காண்பதற்கு தொழில் முயற்சியாளர்கள் உருவாக்கப்பட வேண்டும்! பாண்டிருப்பில் பொதியிடும் இயந்திரம் கையளிக்கும் நிகழ்வில் ; மேலதிக அரசாங்க அதிபர் ஜெகதீசன் தெரிவிப்பு (அரவி வேதநாயகம்) பொருளாதாரத்தில் உயர்ச்சியை காண்பதாயின் தொழில் முயற்சியாளர்கள் உருவாக்கப்பட வேண்டும் என அம்பாறை மாவட்ட…

ஆங்கில பாட ஆசிரியர் வெற்றிடங்களுக்கு டிப்ளோமாதாரர்களை நியமிக்க நடவடிக்கைநேர்முக பரீட்சை நாளை 08ஆம் திகதி

நாட்டிலுள்ள தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆக்கிலப் பாட ஆசிரியர் வெற்றிடங்களுக்கு டிப்ளோமாதாரர்கள் இலங்கை ஆசிரியர் சேவையின் மூன்றாம் தரத்துக்கு சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். இதற்கான நேர்முகப் பரீட்சைக்கு 2267 பேர் தகுதி பெற்றுள்ளனர். இந்நேர்முகப் பரீட்சை நாளை 08ஆம் திகதி…

இன்று ஆரம்பமாகியது க.பொ.த சாதாரண தரப் பரீட்சை ;பெறுபேறுகள் செப்டெம்பர் மாதத்திற்குள்

இன்று ஆரம்பமான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்காக சுமார்…

கல்முனை – அடிப்படை உரிமைக்கான போராட்டம் 43 ஆவது நாளாக தொடர்கிறது – கருத்துக்கள் கூறியதுடன் தமிழ் தலைவர்கள் களைத்துவிட்டார்களா?

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான நிருவாக மீறல்களைக் கண்டித்தும் உரிய தீர்வினைப் பெற்றுத் தரக் கோரியும் பொது மக்களாலும் கல்முனை வடக்கு அனைத்து சிவில் சமூக அமைப்புகளினாலும் முன்னெடுத்துவரப்படும் போராட்டமானது இன்று இன்று (2024.05.06) 43 ஆவது நாளாக தொடர்கிறது.…

மட்டக்களப்பில் சிறுமிக்கு ஊசி  ஏற்றிய சம்பவம் போலியானது சமூக ஊடகங்களில் பொய் செய்தியை குரல்பதிவிட்டு பரப்பிய ஆசிரியருக்கு எச்சரித்து விடுதலை —

மட்டக்களப்பில் சிறுமிக்கு ஊசி ஏற்றிய சம்பவம் போலியானது சமூக ஊடகங்களில் பொய் செய்தியை குரல்பதிவிட்டு பரப்பிய ஆசிரியருக்கு எச்சரித்து விடுதலை — (கனகராசா சரவணன்;) மட்டக்களப்பில் பாடசாலை சிறுமி ஒருவருக்கு இனம் தெரியாத நபர் ஒருவர் ஊசி ஏற்றியதால் சிறுமி மயக்கமடைந்த…