இந்தியாவின் மூன்றாம் கட்ட உதவியாக 40000 MT அரிசி, 500 MT பால்மா மற்றும் 100 MT க்கும் அதிகமான மருந்துப் பொருட்கள் அடங்கிய 22 மில்லியன் டொலர் பெறுமதியான உதவிப் பொருட்கள் இலங்கைக்கு வழங்கியுள்ளது.