பரீட்சை ஆணையாளர் நாயகத்தினால் அரசாங்கத் தகவல் திணைக்களத்தினூடாக வெளியிடப்படுகின்ற விஷேட அறிவித்தல்
விஷேட அறிவித்தல்
தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக க.பொ.த (உ/த) 2025 பரீட்சை இன்று (27) மற்றும் நாளை (28) ஆகிய இரு தினங்களிலும் இடம்பெற மாட்டாது.
இந்திகா லியனகே
பரீட்சை ஆணையாளர் நாயகம்.
විභාග කොමසාරිස් ජනරාල් විසින් රජයේ ප්රවෘත්ති දෙපාර්තමේන්තුව හරහා නිකුත් කරන විශේෂ නිවේදනයයි
මේ වනවිට අයහපත් කාලගුණය හේතුවෙන් දිවයිනේ ඇතිවී තිබෙන ආපදා තත්වය මත අ.පො.ස. (උ.පෙළ) 2025 විභාගය අද (නොවැම්බර් 27 )දින සහ හෙට (නොවැම්බර් 28 )දින නොපැවත්වේ.
ඉන්දිකා ලියනගේ
විභාග කොමසාරිස් ජනරාල්

