கதிரவெளியை பிறப்பிடமாகவும் ,கல்முனை – 02 ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திருமதி உருத்திராணி வேலுப்பிள்ளை அவர்கள் 02.06.2025 நேற்று காலமானார். அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக இல – 05 அம்மன் கோவில் வீதி கல்முனை – 02 உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இறுதிக்கிரியைகள் இடம் பெற்று 03.06.2025 இன்று பி.ப 3.00 மணியளவில் கல்முனை இந்து மயானத்தில் அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
தகவல் குடும்பத்தினர்
