Month: March 2026

சிறப்பாக நடைபெற்ற அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு

சிறப்பாக நடைபெற்ற அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு“”””””””””””””””””””””””””””””””””””””இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் யாழ் மாவட்ட இந்து சமய அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான புதிய பாடத்திட்டங்கள் தொடர்பான கருந்தரங்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலகக் கேட்போர் கூட மண்டபத்தில் இன்று 07.03.2026 சனிக்கிழமை காலை…

சாய்ந்தமருது  கடலில் மூழ்கிய ஆழ்கடல் இயந்திரப்படகு

(வி.ரி.சகாதேவராஜா) சர்வதேச கடற் பரப்பில் கப்பல்கள் மூழ்கடிக்கப்படும் சம காலத்தில், அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது பிரதேச கடலில் இயந்திரம் உட்பட வலைகளுடன் கடலில் நங்கூரத்தில் தரித்திருந்த பாரிய ஆழ்கடல் மீன்பிடி இயந்திரப் படகு ஒன்று கடலில் மூழ்கியுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை…

அம்பாறையில் ஹெரோயினுடன் இருவர் கைது

அம்பாறையில் ஹெரோயினுடன் இருவர் கைது பாறுக் ஷிஹான் அம்பாறை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நடமாடியவரை சோதனை செய்த போது அவரிடம் இருந்து 95 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளை அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய நிலைய ஊழல்…

வாய்ப்பை பயன்படுத்துங்கள் -17–22 வயதுடைய வேகப்பந்து வீச்சாளர்கள் 300 பேருக்கு முதற்கட்ட வாய்ப்பு

17–22 வயதுடைய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு முதல் கட்டமாக 300 பேரை தேர்வு செய்யும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் இதில் கலந்து கொள்ளலாம். பிறப்புச் சான்றிதழ் மற்றும் விளையாட்டு காலணிகளுடன் வர வேண்டும்(காலணிகள் இல்லாதவர்களுக்கு அதனை வழங்குவதற்கு வாய்ப்பு…

களுவாஞ்சிகுடியில்  தேசிய போதைப் பொருள் தடுப்பு நிகழ்வு 

களுவாஞ்சிகுடியில் தேசிய போதைப் பொருள் தடுப்பு நிகழ்வு ( வி.ரி.சகாதேவராஜா) மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தில் “முழு நாடும் ஒன்றாக” போதைப்பொருள் தடுப்பு வார தேசிய செயல் திட்டம் நிகழ்வானது பிரதேச செயலாளர் உ. உதயஸ்ரீதர் மற்றும் உதவி பிரதேச…

வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் ஐந்து ஆவணங்களை ஒருசேர வெளியிட்டு வைத்தது. 

செல்லையா பேரின்பராசா. வடக்கு மாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டு துறை இளைஞர் விவகார அமைச்சின் – பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் ஐந்து ஆவணங்களை ஒருசேர வெளியிட்டு வைத்தது. ஈழத்து கும்மி பாடல்கள் , சொற்பிறப்பு ஒப்பியல் தமிழ் அகராதி ,…

ஜனாதிபதிக்கு கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.எச்.எச்.எம் நபார்  நன்றி தெரிவிப்பு

ஜனாதிபதிக்கு கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.எச்.எச்.எம் நபார் நன்றி தெரிவிப்பு (ஏ.எல்.எம்.ஷினாஸ்) இலங்கை கடற்பரப்புக்கு அண்மையில் உள்ள இந்திய பெருங்கடல் பரப்பில் தாக்குதலுக்கு உள்ளான ஈரான் நாட்டின் கப்பலையும் அதில் பயணித்த மாலுமிகளையும் மனிதபிமான முறையில் காப்பாற்றுவதற்கு முன்னின்ற…

ஹோர்முஸ் நீரிணையில் சீனக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு: ஈரானுடன் சீனா பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணையில் சீனக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு: ஈரானுடன் சீனா பேச்சுவார்த்தை ARVLoshan news ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) ஊடாகச் செல்லும் தனது எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) ஏற்றிச் செல்லும் கப்பல்களுக்குப் பாதுகாப்பான…

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வருடாந்த இப்தார் நிகழ்வு

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வருடாந்த இப்தார் நிகழ்வு பாறுக் ஷிஹான் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின், வருடாந்த இப்தார் நிகழ்வு வியாழக்கிழமை (05) மாலை பிராந்திய பணிமனை கேட்போர் கூடத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது. பிராந்திய சுகாதார…

இன்று உதவும் பொற் கரங்கள் பெரியகல்லாறு மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கிவைப்பு 

இன்று உதவும் பொற் கரங்கள் பெரியகல்லாறு மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கிவைப்பு ( வி.ரி.சகாதேவராஜா) உதவும் பொற்கரங்கள் அமைப்பினால் “கல்வி மேம்பாட்டுக்காக கரம்கொடுப்போம்” திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு பெரியகல்லாறு புனித அருளானந்தர் வித்தியாலய தரம் 01 மாணவர்களுக்கான பாதணிகள் இன்று (6) வெள்ளிக்கிழமை…