Category: பிரதான செய்தி

அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக சிவஞானம் ஜெகராஜன் இன்று கடமையை பொறுப்பேற்றார்

அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக நியமிக்கப்ட்ட இலங்கை நிர்வாக சேவை தரம் 1 அதிகாரியான காரைதீவு பிரதேச செயலாளராகவிருந்த சிவஞானம் ஜெகராஜன் இன்று (10) மாவட்ட செயலகத்தில் கடமையை பொறுப்பேற்றார். பொதுச்சேவை ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைவாக பொது நிர்வாக அமைச்சு இந்…

கதிர்காம பாத யாத்திரிகர்களுக்காக உகந்தை காட்டுப்பாதை 30 ஆம் திகதி திறக்கப்படும்!

அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள கதிர்காமக் கந்தன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்திற்காகச் செல்லும் பாத யாத்திரிகர்களுக்காக உகந்தை காட்டுப்பாதை எதிர்வரும் 30ஆம் திகதி திறக்கப்படும் என அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று உகந்தை முருகன் ஆலயத்தில்…

தமிழர் பொருளாதார மேம்பாட்டு மாநாடு சுவிஸில் ஆரம்பமாகியது – கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானன், சிறிதரன் எம்.பி உட்பட பலர் பங்கேற்பு

தமிழர்களின் எதிர்கால பொருளாதாரம் குறித்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்குடன் தமிழ் தொழில்முனைவோர் மற்றும் தொழில் வல்லுநர்களின் உலகளாவிய 13வது பொருளாதார உச்சி மாநாடு சுவிஸ் நாட்டில் டாவோஸ் (Switzerland Davos) நகரில் இன்று ஆரம்பமாகியுள்ளது. சங்கே முழங்கு என்ற கோசத்துடனும்,…

சுவிஸில் இடம்பெறும் தமிழ் தொழில்முனைவோர் மற்றும் தொழில் வல்லுநர்களின் உலகளாவிய மாநாட்டில் கிழக்கு ஆளுநர்

தமிழர்களின் எதிர்கால பொருளாதாரம் குறித்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்குடன் தமிழ் தொழில்முனைவோர் மற்றும் தொழில் வல்லுநர்களின் உலகளாவிய 13வது பொருளாதார உச்சி மாநாடு சுவிஸ் நாட்டில் டாவோஸ் (Switzerland – Davos) நகரில் இன்று ஆரம்பமாகியுள்ளது. குறித்த மகாநாட்டில் கலந்து…

அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சின் மேலதிக செயலாளராக பதவி உயர்வு!

அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சின் மேலதிக செயலாளராக பதவி உயர்வு! அம்பாரை மாவட்டத்தின் மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றிய இலங்கை நிர்வாக சேவை மூத்த அதிகாரியான வேதநாயகம் ஜெகதீசன் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சின்…

மீண்டும் வெற்றியில் பா.ஜ.கட்சி – நன்றி தெரிவித்தார் பிரதமர் மோடி

மீண்டும் வெற்றியில் பா.ஜ.கட்சி – நன்றி தெரிவித்தார் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி மீது மக்கள் நம்பிக்கை வைத்ததற்கு தலைவணங்குவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் தனது ‘ஓ’ தளத்தில் வெளியிட்ட…

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரி மக்கள் போராட்டம் 72  ஆவது நாளாக தொடர்கிறது.

கொட்டும் மழையையும் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் போராட்டம் 72 நாளாகவும் தொடர்கிறது. கொட்டும் மழையையும், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு நீதி கோரி மக்கள் போராட்டம் 72 ஆவது நாளாக தொடர்கிறது. அரச சேவையை பெறும் தங்களின்…

சம்மாந்துறை வலய கல்விப்பணிப்பாளராக ஆளுமைமிக்க நிருவாகியான எஸ். மகேந்திரகுமார் நேற்று கடமையை பொறுப்பேற்றார்.

சம்மாந்துறை வலய கல்விப்பணிப்பாளராக ஆளுமைமிக்க நிருவாகியான எஸ். மகேந்திரகுமார் நேற்று கடமையை பொறுப்பேற்றார். சம்மாந்துறை வலயக்கல்விப்பணிமனைக்கு புதிய பணிப்பாளராக கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்ட எஸ். மகேந்திரகுமார் ( SLEAS-1) நேற்று (03) தனது கடமையை பொறுப்பேற்றார். திறமையும் சிறந்த ஆளுமையுமிக் நிருவாகியான…

கல்முனையில் தமிழ் சிவில் அமைப்புகளால் ஒழுங்கு செய்யப்பட்ட நல்லிணக்கத்திற்கான மாபெரும் தன்சல்; பெருமளவானோர் பங்கேற்பு!

கல்முனையில் தமிழ் சிவில் அமைப்புகளால் ஒழுங்கு செய்யப்பட்ட நல்லிணக்கத்திற்கான மாபெரும் தன்சல்; பெருமளவானோர் பங்கேற்பு! -அரவி வேதநாயகம்- கல்முனை தமிழ் சிவில் அமைப்புகளால் ஒழுங்கு செய்யப்பட்ட மாபெரும் தன்சல் நிகழ்வு நேற்று (28) கல்முனை வடக்கு பிரதேச செயலக முன்றலில் இடம்பெற்றது.…

ரணில், சஜித், அநுர மூவரையும் சம அளவில் பார்க்கின்றோம்.- மக்கள் கருத்துக்களையும் உள்வாங்கி ஆராய்ந்து முடிவெடுப்போம் – எம்.ஏ சுமந்திரன்

நடைபெறவுள்ள ஐனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களைப் பொறுத்தமட்டில் எமக்கு மூவரும் ஒன்றுதான் அவர்கள் தேர்தலின் முன்னர் வெளியிடும் தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆராய்ந்து எமது முடிவை அறிவிப்போம்பிரதான வேட்பாளர்களான ரணில், சஜித், அநுர ஆகிய மூவரையும் சம அளவிலேயே பார்த்துச் செயற்படுவது…