Category: கல்முனை

ரெலோவின் உயர் மட்டக் குழு கல்முனை விஜயம் – கலாசார அபிவிருத்தி பேரவையுடனும் சந்திப்பு

ரெலோவின் உயர் மட்டக் குழு கல்முனை விஜயம் – கலாசார அபிவிருத்தி பேரவையுடனும் சந்திப்பு ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் அக்கட்சியின் உயர் மட்டக் குழு நேற்று கல்முனைக்கு விஜயம் செய்திருந்தனர். இதன் போது கல்முனை வடக்கு பிரதேச…

நற்பிட்டிமுனை கணேசராலயத்தினால் அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வழங்குதலும், கௌரவிப்பும் இடம் பெற்றது

நற்பிட்டிமுனை கணேசராலயத்தினால் அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கு சீருடை வழங்கி வைப்பு… நற்பிட்டிமுனை ஸ்ரீ கணேசராலயம், சேனைக் குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய நிருவாக சபை வருடந் தோறும் நடாத்தும் கல்வியில் சிறந்த புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கான கெளரவிப்பு மற்றும் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான…

பாண்டிருப்பு ஸ்ரீ சிவன் ஆலயத்தில் புதிய மூலஸ்தானத்திற்கு அடிக்கல் நடப்பட்டது!

பாண்டிருப்பு ஸ்ரீ சிவன் ஆலயத்தில் புதிய மூலஸ்தானத்திற்கு அடிக்கல் நடப்பட்டது! பாண்டிருப்பு ஸ்ரீ சிவன் ஆலயத்தின் புதிய மூலஸ்தானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த (23.05.2024) அன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆலய குருக்கள், கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ்,…

கல்முனை ; கொட்டும் மழையையும் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் போராட்டம் 58   நாளாகவும் தொடர்கிறது.

கல்முனை ; கொட்டும் மழையையும் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் போராட்டம் 58 நாளாகவும் தொடர்கிறது. கொட்டும் மழையையும் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு நீதி கோரி பொதுமக்கள் பெருமளவில் அடையாள அமைதிப் பபோராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரச…

முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கும் நிகழ்வுக்கு தடை . இன்று கல்முனை நீதிமன்றில் சட்டத்தரணிகள் ஆஜராகினர் . ஆலோசனையுடன் மன்றில் தடை நீக்கம் செய்யப்பட்டது

முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கும் நிகழ்வுக்கு தடை . இன்று கல்முனை நீதிமன்றில் சட்டத்தரணிகள் ஆஜராகினர் . ஆலோசனையுடன் மன்றில் தடை நீக்கம் செய்யப்பட்டது தமிழ் தேசியக் கூட்டமைப்பு முக்கிஸ்த்தரும் காரைதீவு முன்னாள் தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில்,தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினுடைய…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் வரலாற்று நினைவுக்கல் திறந்து வைப்பு – வைத்திய கலாநிதி இரா.முரளீஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் வரலாற்று நினைவுக்கல் திறந்து வைப்பு – வைத்திய கலாநிதி இரா.முரளீஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார் -புவிராஜா- கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வரலாற்று நினைவுக்கல் திறப்பு விழா இன்று 15.05.2024 சிறப்பாக இடம்பெற்றது. இப்புதிய…

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்; அரச காணி பங்கீடூகள் தொடர்பாக நீதீயான விசாரணை அவசியம்!

– கட்டப்பன்- கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்; அரச காணி பங்கீடூகள் தொடர்பாக நீதீயான விசாரணை அவசியம்! தமிழ் முஸ்லிம் அரசியல் தரப்புகளிடம் மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கி இருக்கிறது கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம். போட்டி போட்டுக்…

கல்முனை உவெஸ்லியில் இடம்பெற்ற O/L தின நிகழ்வும், கணிதப்பூங்கா திறப்பு விழாவும்!

கல்முனை உவெஸ்லியில் இடம்பெற்ற O/L தின நிகழ்வும், கணிதப்பூங்கா திறப்பு விழாவும்! கல்முனை உவெஸ்லி உயர்தர தேசிய பாடசாலையில் க. பொ. த சாதாரணதர தின நிகழ்வும், கணிதப்பூங்கா திறப்பு விழாவும் 2024.04.27 ஆந் திகதி சிறப்பாக இடம்பெற்றது. நிகழ்வில் பிரதம…

பொருளாதார உயர்ச்சியை காண்பதற்கு தொழில் முயற்சியாளர்கள் உருவாக்கப்பட வேண்டும்! பாண்டிருப்பில் பொதியிடும் இயந்திரம் கையளிக்கும் நிகழ்வில் ; மேலதிக அரசாங்க அதிபர் ஜெகதீசன் தெரிவிப்பு

பொருளாதார உயர்ச்சியை காண்பதற்கு தொழில் முயற்சியாளர்கள் உருவாக்கப்பட வேண்டும்! பாண்டிருப்பில் பொதியிடும் இயந்திரம் கையளிக்கும் நிகழ்வில் ; மேலதிக அரசாங்க அதிபர் ஜெகதீசன் தெரிவிப்பு (அரவி வேதநாயகம்) பொருளாதாரத்தில் உயர்ச்சியை காண்பதாயின் தொழில் முயற்சியாளர்கள் உருவாக்கப்பட வேண்டும் என அம்பாறை மாவட்ட…

கட்டாக்காலி மாடுகள் நாய்களின் தொல்லை-கல்முனையில் அதிகரிப்பு

பாறுக் ஷிஹான் கட்டாக்காலி மாடுகள் நாய்களின் தொல்லை-கல்முனையில் அதிகரிப்பு பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட வீதிகள் கடற்கரை பகுதிகளில் கட்டாக்காலி மாடுகள் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதனால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. அத்துடன் உள் வீதிகளில்…