Category: கல்முனை

சரவணமுத்து சுரேஷ் அகில இலங்கை சமாதான நீதவானாக சத்திய பிரமாணம்

சரவணமுத்து சுரேஷ் அகில இலங்கை சமாதான நீதவானாக சத்திய பிரமாணம் (கலைஞர்.ஏ.ஓ.அனல்) கமு/சது/றாணமடு இந்துக் கல்லூரி ஆசிரியர் சரவணமுத்து சுரேஷ் இலங்கை தீவு முழுவதற்குமான சமாதான நீதிவானாக நேற்று (08.02.2024) வியாழக்கிழமை நியமனம் பெற்றார். கல்முனை மாவட்ட நீதிமன்றில் மாவட்ட நீதிபதி…

பெரியநீலாவணை LITTLE FRIEND’S பாலர் பாடசாலையின் வருடாந்த சிறுவர் விளையாட்டு நிகழ்வு

பெரியநீலாவணை பிரபா பெரியநீலாவணை LITTLE FRIEND’S பாலர் பாடசாலை மாணவர்களின் 2023 க்கான வருடாந்த சிறுவர் விளையாட்டு நிகழ்வும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் 07/02/2024 சிறப்பாக இடம்பெற்றது. பாலர் பாடசாலை தலைமை ஆசிரியர் திருமதி ரவிதரன் தாரணி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்…

கமு/பாண்டிருப்பு மகா வித்தியாலத்தின் புதிய அதிபராக K.அருண்குமார் கடமைகளை பொறுப்பேற்றார்.

கமு/பாண்டிருப்பு மகா வித்தியாலத்தின் புதிய அதிபராக .K.அருண்குமார் மாகாணகல்வி பணிப்பாளரினால் நியமிக்கப்பட்டு தனது பதவியை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். பெரிய நீலாவணையை சேர்ந்த இவர் அதிபர் போட்டிப்பரீட்சை மூலம் தெரிவு செய்யப்பட்டவர் என்பதுடன் இவர் முன்னர் இப் பாடசாலையில் பத்து வருடங்களாக ICT ஆசிரிய்ராக…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் கனடா சர்வம் அமைப்பின் (Sarvaam Foundation – Canada) 2 ஆம் வருட பூர்த்தியினையிட்டு நடைபெற்ற நிகழ்வு

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் கனடா சர்வம் அமைப்பின் (Sarvaam Foundation – Canada) 2 ஆம் வருட பூர்த்தியினையிட்டு நடைபெற்ற நிகழ்வு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் கனடா சர்வம் அமைப்பின் 2ஆம் வருட பூர்த்தியினை சிறப்பிக்கும் முகமாக கனடா…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இடம் பெற்ற சுதந்திர தின நிகழ்வு!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இடம் பெற்ற சுதந்திர தின நிகழ்வு! நாட்டின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் 76 வது சுதந்திர தின விழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.இந்நிகழ்வு வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற உலக தொழுநோய் தின நிகழ்வு

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற உலக தொழுநோய் தின நிகழ்வு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் தொழுநோய் தினத்தினையொட்டி இந்நிகழ்வானது 2024.01.30 ஆம் திகதியன்று வைத்தியசாலையின் கேட்போர்கூடத்தில் வைத்தியசாலையின் தோல் நோய் பிரிவினரின் ஏற்பாட்டிலும் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி…

கல்முனையில் இறைச்சிக் கடைகளுக்குப் பூட்டு.!

கல்முனையில் இறைச்சிக் கடைகளுக்குப் பூட்டு.! (அஸ்லம் எஸ்.மெளலானா நாட்டின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 04 ஆம் திகதி ஞாயிறன்று கல்முனை மாநகர சபை ஆள்புல எல்லையினுள் விலங்கறுமனை மற்றும் இறைச்சிக் கடைகள் யாவும் பூட்டப்படும் என்று மாநகர…

வீதிகளுக்கு பெயர்ப் பலகையிடும் வேலைத்திட்டம் கல்முனை மாநகர சபையினால் முன்னெடுப்பு

வீதிகளுக்கு பெயர்ப் பலகையிடும் வேலைத்திட்டம் கல்முனை மாநகர சபையினால் முன்னெடுப்பு (ஏ.எஸ்.மெளலானா) கல்முனை மாநகர சபைக்குட்பட்ட வீதிகளுக்கு பெயர்ப் பலகைகளை நிறுவும் வேலைத்திட்டம் புதன்கிழமை (31) பிற்பகல் மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் பொறியியலாளர் ஏ.ஜே.ஏ.எச்.ஜௌஸி, பிரதி ஆணையாளர் ஏ.எஸ்.எம்.அஸீம் ஆகியோரின்…

கல்வெட்டை இடித்து சேதப்படுத்திய குற்றச்சாட்டு-ஹென்றி மகேந்திரனுக்கு தண்டப்பணம் மற்றும் நஷ்டஈடு வழங்க உத்தரவு

கல்வெட்டை இடித்து சேதப்படுத்திய குற்றச்சாட்டு-ஹென்றி மகேந்திரனுக்கு தண்டப்பணம் மற்றும் நஷ்டஈடு வழங்க உத்தரவு பாறுக் ஷிஹான் அம்பாறை கல்முனை நகரில் எம்.எஸ்.காரியப்பர் வீதி என பெயரிடப்பட்ட நினைவுப்படிகத்தை இடித்து தரை மட்டமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வழக்கில் பிரதிவாதியான ரெலோ இயக்கத்தின் செயலாளர்…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற குழந்தை நல வைத்திய நிபுணர் Dr. V. பிரேமினி அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற குழந்தை நல வைத்திய நிபுணர் Dr. V. பிரேமினி அவர்களின் பிரியாவிடை நிகழ்வு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் குழந்தை நல வைத்திய நிபுணர் Dr. V. பிரேமினி அவர்கள் இடமாற்றம் பெற்று செல்வதனையிட்டு…