Category: இலங்கை

கல்முனை கார்மேல் பற்றிமாவில் களைகட்டிய ஒளிவிழா!

கல்முனை கார்மேல் பற்றிமாவில் களைகட்டிய ஒளிவிழா!( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கில் புகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியின் வருடாந்த ஒளி விழா கல்லூரி அதிபர் அருட் சகோதரர் அதிபர் அருட். சகோதரர் S.E.றெஜினோல்ட் FSC தலைமையில் (22) வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.…

பெற்ற தந்தையை கத்தியால் குத்தி கொன்ற  தனயன்! கனடாவில் சம்பவம்;  தமிழினப் பற்றாளர் மதி மரணம் ; மகன் பொலிசார் பிடியில்..!

பெற்ற தந்தையை கத்தியால் குத்தி கொன்ற தனயன்! கனடாவில் சம்பவம்; தமிழினப் பற்றாளர் மதி மரணம் ; மகன் பொலிசார் பிடியில்..! ( வி.ரி.சகாதேவராஜா) பெற்ற தந்தையை கத்தியால் குத்திக் கொலை செய்த அதிர்ச்சி தரும் துயரச் சம்பவம் கனடாவில் நேற்று(21)…

இன்று பதவியேற்ற 29 பிரதியமைச்சர்கள் விபரம்!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 29 பிரதி அமைச்சர்கள் இன்று (21) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் நந்திக குமாநாயக்கவும் இதன் போது கலந்து கொண்டார்.பதவிப்பிரமாணம் செய்து கொண்ட பிரதி…

கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் 27 இல் மாவீரர் நினைவேந்தல்!

அனுர அரசு நிச்சயமாக இடமளிக்கும்! ஊடகச் சந்திப்பில் மாவீரர் பணிக்குழு நம்பிக்கை. கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் 27 இல் மாவீரர் நினைவேந்தல்! அனுர அரசு நிச்சயமாக இடமளிக்கும்! ஊடகச் சந்திப்பில் மாவீரர் பணிக்குழு நம்பிக்கை. ( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில்…

பிரதி சபாநாயகர் பதவிக்கு முஸ்லிம் நபர் ஒருவரை நியமிக்க தீர்மானம்?

பிரதி சபாநாயகர் பதவிக்கு முஸ்லிம் நபர் ஒருவரை நியமிக்க தீர்மானம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நாடாளுமன்ற பிரதி சபாநாயகராக முஸ்லிம் நபர் ஒருவரை நியமிக்க அக்கட்சி தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் பிரகாரம் பொும்பாலும் கொழும்பு மாவட்டத்தில் தேசிய மக்கள்…

கிழக்கு மாகாண இலக்கிய விழா ஒத்திவைப்பு 

கிழக்கு மாகாண இலக்கிய விழா ஒத்திவைப்பு ( வி.ரி. சகாதேவராஜா) இன்று (21) வியாழக்கிழமை திருகோணமலையில் நடைபெறவிருந்த கிழக்கு மாகாண இலக்கிய விழா தவிர்க்க முடியாத காரணங்களால் பிற்போடப்படுகின்றது என்று கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் தெரிவித்தார்.…

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்படபடலாம் -மக்களுக்கு எச்சரிக்கை

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்படபடலாம் -மக்களுக்கு எச்சரிக்கை முழு விபரம்: 26.11.2024 மற்றும் 27.11.2024 திகதிகளை உள்ளடக்கிய 48 மணி நேரத்தில் 350 மி. மீ. இனை விட கூடுதலாக மழைவீழ்ச்சி கிடைக்கும் வாய்ப்புள்ளது.19.11.2024 செவ்வாய்க்கிழமை…

பாண்டிருப்பு மற்றும் காரைதீவைச் சேர்ந்த இரு கல்வியியலாளர்கள் நாளை வித்தகர் விருது பெறுகின்றார்கள்!

கிழக்கு மாகாணத்தின் உயரிய விருதான ‘வித்தகர்’ விருதைகல்முனை பிராந்தியத்தின் இரு கல்வியியலாளர்கள் நாளைவியாழக்கிழமை திருகோணமலையில் நடைபெறவுள்ள கிழக்குமாகாண இலக்கிய விழாவில்பெற்றுக்கொள்ளவுள்ளனர். காரைதீவைச் சேர்ந்த ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் வி. ரி.சகாதேவராஜாவும் ,பாண்டிருப்பைச் சேர்ந்த ஓய்வு நிலை கோட்டக் கல்விப் பணிப்பாளர்…

புதிய அமைச்சுக்களின் செயலாளர்கள் விபரம்!

புதிய பிரதமரின் செயலாளர், அமைச்சரவை செயலாளர் உட்பட 16 அமைச்சகங்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. புதிய செயலாளர்கள் பின்வருமாறு… 01. ஜி.பி.சபுதந்திரி – பிரதமரின்…

அதிகாரம் இல்லாவிட்டாலும் மாவட்ட மக்களுக்காக எனது சேவை தொடரும்: சோ.புஸ்பராசா நன்றி தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவிப்பு

அதிகாரம் இல்லாவிட்டாலும் மாவட்ட மக்களுக்காக எனது சேவை தொடரும்: சோ.புஸ்பராசா நன்றி தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவிப்பு நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் சங்கு சின்னத்தில் போட்டியிட்ட முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், முன்னாள் நாவிதன்வெளி தவிசாளருமான சோ.புஸ்பராசா…