Category: பிரதான செய்தி

திருகோணமலை  புத்தர் சிலை விவகாரம் ; உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர்  ஹர்ஷன நாணயக்கார

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் குறித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நாட்டில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு பிறிதொரு சட்டம் கிடையாது. அதேபோல் பௌத்த துறவிகளுக்கு என்றும் பிறிதொரு சட்டம் கிடையாது. அனைவரும் பொது சட்டத்துக்கு கட்டுப்பட வேண்டும் என்று…

நீங்கள் கேட்பவராகவும் நான் கொடுப்பவராகவும் இல்லாமல் ,நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டைக் கட்டியெழுப்புவோம் – ஜனாதிபதி

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, அந்த சங்கத்திற்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (17) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. 2022 இல் வீழ்ச்சியடைந்த இந்நாட்டின் பொருளாதாரம் தற்போது ஸ்திரமடைந்துள்ளதாகவும், அந்த ஸ்திரத்தன்மையைப் பேணுவது…

திருகோணமலை – மீண்டும் வைக்கப்பட்டது புத்தர் சிலை

திருகோணமலை கடற்கரையை அண்டிய பகுதியில் புதிதாக புத்தர்சிலை வைக்கும் வைபவம் இன்று திங்கட்கிழமை (17) பிற்பகல் 1.35 மணிக்கு பௌத்த சம்பிரதாய அடிப்படையில் இடம்பெற்றது. நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) இரவு அவசர அவசரமாக தற்காலிக கட்டடம் அமைத்து புத்தர்சிலை கொண்டு வந்து…

வெளிநாட்டுப் பெண்ணை பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தியவர் கைது

திருக்கோவில் பிரதேசத்தில் வெளிநாட்டு யுவதி ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டுத் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அடங்கிய குழுவினர் இன்று (16) கல்முனை, மருதமுனை பிரதேசத்தில் மேற்கொண்ட…

காரைதீவு பிரதேச சபை அமர்வில் ஒரேகட்சியின் தவிசாளருக்கும் உறுப்பினருக்குமிடையே கடும் வாதப்பிரதிவாதம்!

ஒரேகட்சியின் தவிசாளருக்கும் உறுப்பினருக்குமிடையே கடும் வாதப்பிரதிவாதம்! இன்று காரைதீவு பிரதேச சபை அமர்வில் சம்பவம்!! ( வி.ரி. சகாதேவராஜா) காரைதீவு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று நடைபெற்ற போது இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த தவிசாளர் சு.பாஸ்கரனுக்கும், அதே கட்சியைச்…

​​கல்முனையில் இரு நாட்களாக நடைபெற்ற கிழக்கு மாகாண கண்காட்சியும் விற்பனையும்; பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் பங்கேற்பு!​

கல்முனையில் இரு நாட்களாக நடைபெற்ற கிழக்கு மாகாண கண்காட்சியும் விற்பனையும்; ஆரம்ப நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் பங்கேற்பு. (ஏ.எல்.எம்.ஷினாஸ்) கிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களம் ஏற்பாடு செய்து நடத்திய மாகாண கண்காட்சியும் விற்பனையும் கடந்த இரு…

இரத்த சர்க்கரையை மட்டுமே குறைப்பது தீர்வல்ல. நீரிழிவு நோய் – சித்த மருத்துவத்தின் பங்கு

இரத்த சர்க்கரையை மட்டுமே குறைப்பது தீர்வல்ல. நீரிழிவு நோய் – சித்த மருத்துவத்தின் பங்கு நவம்பர் 14 உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு, அரசவேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர் சங்கத்தின் நீரிழிவு பிரிவு வைத்தியர்கள் வெளியிட்ட அறிக்கை இன்றைய அதிவேக வாழ்க்கைமுறை,…

கல்முனை தமிழர் பிரதேசங்களில் தொடரும் காணி அபகரிப்பு- நகரத்தில் நரகமாக இருக்கிறது கல்முனை தமிழர் பிரதேசம்?- ஊடகச் சந்திப்பில் சமூக செயற்பாட்டாளர்கள் ஆவேசம் !

කල්මුණේහි රජයේ ඉඩම් අත්පත් කර ගැනීම රජය විසින් නතර කළ යුතුය කල්මුණේහි දෙමළ ජනතාවගේ දිගුකාලීන ගැටලුවට විසඳුමක් සෙවීමට ජාතික ජන බලය උපකාර කළ යුතුය. ( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை வடக்கு தமிழர் பிரதேசங்களில்…

இடைக்காலப் பிரதம நீதியரசராக எஸ். துரைராஜா நியமனம்: ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றார்

இடைக்காலப் பிரதம நீதியரசராக எஸ். துரைராஜா நியமனம்: ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றார் உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா அவர்கள் இன்று (07) முற்பகல் இடைக்காலப் பிரதம நீதியரசராக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார். இன்று காலை…

ரணிலின் முன்னாள் ஆலோசகர் கைது !

ரணிலின் முன்னாள் ஆலோசகர் கைது ! முன்னாள் நிதி அமைச்சின் செயலாளரும், ரணில் விக்ரமசிங்க 2015இல் பிரதமராக இருந்தபோது சிரேஷ்ட ஆலோசகராக இருந்தவருமான சரித ரத்வத்தே இன்று இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக்…