Category: பிரதான செய்தி

பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான சுற்றறிக்கையில் திருத்தம்

பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான சுற்றறிக்கையில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. வெளிப்படைத்தன்மையுடன், முறைகேடுகளை குறைக்கும் வகையில், பாடசாலைகளில் முதலாம் வகுப்புக்கு மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கை, கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின் படி மேற்கொள்ளப்படும் என்று அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.…

வீரமுனை கிராமத்திற்கான  நுழைவாயில் வரவேற்பு வளைவு விவகாரம் -வழக்கு எதிர்வரும் 27ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

வீரமுனை கிராமத்திற்கான நுழைவாயில் வரவேற்பு வளைவு விவகாரம் -வழக்கு எதிர்வரும் 27ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு! பாறுக் ஷிஹான் வீரமுனை கிராமத்திற்கான நுழைவாயில் வரவேற்பு வளைவு அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இரு தரப்பின் வாதப்பிரதிவாதங்களின் பின்னர்…

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் – பிரதமரின் கட்டளையை அரசாங்க அதிபர் பின்பற்றவில்லையா? சபையில் சாணக்கியன், கஜேந்திரன் நேரடியாக கேள்வி

கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயம் தொடர்பில் பாராளுமன்ற அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன் மற்றும் செ.கஜேந்திரன் ஆகியோரால் பிரதமரிடம் கேள்வி எழுப்பப்பட்டன. சுமார் மூன்று மாதங்களாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.…

அம்பாறை வட்ட மடு மேச்சல்தரையில் சட்டவிரோத விவசாய நடவடிக்கை :கால்நடைகளை கொல்லும் ஈனச் செயலும் தொடர்கிறது – பாற்பண்ணையாளர்களுக்கு நீதி கிடைக்குமா ?-ஆலையடிவேம்பு பால் பண்ணையாளர் சங்கம்-

அம்பாறை வட்ட மடு மேச்சல்தரையில் சட்டவிரோத விவசாய நடவடிக்கை :கால்நடைகளை கொல்லும் ஈனச் செயலும் தொடர்கிறது – பாற்பண்ணையாளர்களுக்கு நீதி கிடைக்குமா ?-ஆலையடிவேம்பு பால் பண்ணையாளர் சங்கம்- வளம்மிகு இலங்கை திருநாட்டில் இயற்கையாகவே விவசாயப்பயிர்ச் செய்கைகாகவும் நெற் செய்கைக்காகவும் கால்நடைகளுக்கான மேச்சல்தரையாகவும்…

அம்பாறையில் மற்றுமொரு சோகம்!

மற்றுமோர் சோகச்செய்தி.! அம்பாறை மாவட்டம் இருநாட்களில் இரண்டாவது வைத்தியரை இழந்திருக்கிறது. நீரில் மூழ்கி கல்முனை நற்பிட்டிமுனையைச் சேர்ந்த இளஞர் ஒருவர் மரணமடைந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. காரைதீவைச் சேர்ந்த முன்னாள் கணித பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் சமூக சேவையாளர் .எஸ்.இலங்கநாதன்…

இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டு – அக்கரைப்பற்றில் நீர்பாசன எந்திரியும் அவரின் சாரதியும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது

(க.சரவணன்) அம்பாறை அக்கரைப்பற்றில்; காணி ஒன்றில் மண் நிரப்புவதற்கான அனுமதி பெறுவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் 2 இலச்சம் ரூபா இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் நீர்பாசன திணைக்கள எந்திரியும் அவரின் வாகன சாரதியும் குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் தடுப்பு பிரிவால் கைது…

குடியுரிமைக்காக போலி ஆவணம் தயாரிப்பு -பல இலங்கையர்கள் அதிரடியாக கைது –

இத்தாலிய குடியுரிமைக்கு விண்ணப்பித்த இலங்கையர்கள் அந்த நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. வென்னப்புவ பிரதேசத்தில் உள்ள வெளிநாட்டு சான்றிதழ் மொழிபெயர்ப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இலங்கையில் உள்ள இத்தாலிய தூதரகத்தின் போலி முத்திரையிடப்பட்ட சான்றிதழ்களை வழங்கி…

ராஜபக்சக்களை புறம்தள்ளி புதிய கூட்டணி?

ராஜபக்சக்களை புறம்தள்ளி புதிய கூட்டணி? எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான ஆதரவு குறித்து ராஜபக்ச இல்லாத புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவது தொடர்பில் கடந்த 9ஆம் திகதி அரசாங்கஇ எதிர்க்கட்சி மற்றும் அரசியல் கட்சிகளுக்கு இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று கொழும்பில் நடைபெற்றுள்ளதாக…

ஜனாதிபதி தேர்தல் கால தாமதமாகும் சாத்தியம்?

ஜனாதிபதி தேர்தல் திட்டமிட்டபடி நடத்தப்படும் என்று கூறப்பட்ட போதிலும் இன்னமும் அரசியலமைப்பில் உள்ள விதிகளை பயன்படுத்தி ஜனாதிபதியின் பதவிக்காலம் மற்றும் நாடாளுமன்ற காலத்தை நீடிக்க அரசாங்கம் முயற்சிக்கும் என்ற ஊகங்கள் குறையவில்லை. முன்னதாக, பொது வாக்கெடுப்பு மூலம் மக்களின் ஒப்புதலுடன் ஜனாதிபதி…

அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக சிவஞானம் ஜெகராஜன் இன்று கடமையை பொறுப்பேற்றார்

அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக நியமிக்கப்ட்ட இலங்கை நிர்வாக சேவை தரம் 1 அதிகாரியான காரைதீவு பிரதேச செயலாளராகவிருந்த சிவஞானம் ஜெகராஜன் இன்று (10) மாவட்ட செயலகத்தில் கடமையை பொறுப்பேற்றார். பொதுச்சேவை ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைவாக பொது நிர்வாக அமைச்சு இந்…