கல்முனை தமிழருக்கு நீதி கோரி நாளை (4) கிழக்கு பல்கலை கழக மாணவர்கள் களத்தில்
உரிமை மீட்க ஒன்றுபடுவோம் வாரீர்……………………………………………………………..கல்முனை தமிழர் உரிமை தமிழர் அதிகாரம் என்பன திட்டமிட்டு வலுவிழக்கச் செய்யும் சதிகளுக்கும் அதிகார அத்துமீறலுக்கும் எதிரான மக்கள் போராட்டம் தற்போது வலுப் பெற்றுள்ள நிலையில் . நாளை நமது உரிமையை வென்றெடுக்கும் உரிமைப் போராட்டத்தில் கல்முனையில்…
