Category: இலங்கை

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளராக Dr. சுகுணன்

வடக்கு கிழக்கில் சுகாதார சேவை பணிப்பாளர்கள் சிலருக்கு இடமாற்றம்( வி.ரி.சகாதேவராஜா) வடக்கு கிழக்கில் பணியாற்றிவரும் சுகாதார சேவை பணிப்பாளர்கள் சிலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளராக பணியாற்றிவரும் வைத்திய கலாநிதி வைத்தியர் குணசிங்கம் சுகுணன், கல்முனை ஆதார…

தாழமுக்கம் நாளை சூறாவளியாக விரிவடையும் அபாயம்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த தாழமுக்கம், ஆழ்ந்த தாழமுக்கமாக வலுவடைந்துள்ள நிலையில் அது இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் திருகோணமலையிலிருந்து 280 கிலோமீற்றர் தொலைவில் தென்கிழக்காக நிலைகொண்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நாளைய தினம் புதன்கிழமை சூறாவளியாக மாறக்கூடிய அளவுக்கு விரிவடைந்து…

சீரற்ற வானிலை – அம்பாறை மாவட்டத்தில் 10000 க்கும் மேற்பட்ட  குடும்பங்கள் பாதிப்பு

சீரற்ற வானிலை – அம்பாறை மாவட்டத்தில் 10000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்தில் தற்பொழுது தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அம்பாரை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய பிரதிப்…

வெள்ளைக்காடாய் காட்சியளிக்கும் காரைதீவு ; மக்களின் இயல்புநிலை பாதிப்பு.

வெள்ளைக்காடாய் காட்சியளிக்கும் காரைதீவு ; மக்களின் இயல்புநிலை பாதிப்பு. ( வி.ரி. சகாதேவராஜா) அம்பாறை மாவட்ட கரையோர த்தில் உள்ள காரைதீவுப்பிரதேசம் வெள்ளக்காடாய்க் காட்சியளிக்கின்றது. மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. வானம் இருண்டு மழை தொடர்ச்சியாக பெய்து கொண்டிருக்கிறது. எங்கு பார்த்தாலும்…

வெள்ளக்காடானது அம்பாறை மாவட்டம் -மக்களின் இயல்பு நிலை பாதிப்பு

வெள்ளக்காடானது அம்பாறை மாவட்டம் -மக்களின் இயல்பு நிலை பாதிப்பு பாறுக் ஷிஹான் அம்பாரை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடை மழை காரணமாக தாழ்ந்த பிரதேசங்கள், வீதிகள் மற்றும் விடுகள் நீரில் மூழ்கிக் காணப்படுவதுடன் மக்களின் இயல்பு…

அம்பாறையில் இடம் பெற்ற சமூக நல்லிணக்க மாநாடு

வன்முறை சிந்தனையை இளைஞர்கள் மத்தியில் இருந்துஇல்லாதொழித்து சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒருவருட செயல்திட்டத்தின் மாவட்ட மட்ட மாநாடு சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் நடைபெற்றது. அம்பாறை மாவட்ட ரீதியில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள இந்தச் செயல்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு…

மக்களை அலைக்கழிக்காமல் தேவைகளை நிறைவேற்றுவது அவசியம்!

அரச அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களின் தேவைகளை எவ்வளவுவிரைவாக நிறைவேற்றிக் கொடுக்க முடியுமோ அவ்வளவு விரைவாக அதைச்செய்து முடிப்பது அரச அதிகாரிகளின் கடமை என வடக்கு மாகாண ஆளுநர்நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண துறைசார் மீளாய்வுக் கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர்செயலகத்தில்…

கல்வித்துறையை கட்டியெழுப்ப முக்கியத்துவம் கொடுக்கப்படும் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

நாட்டின் கல்வித் துறையைக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் பிரதான கவனத்தைச் செலுத்தியுள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கோட்டே பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் கல்வித்துறையைக் கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் எனவும் பிரதமர்…

பொதுக்கடன் மேலாண்மை சட்டம் நாளை முதல் நடைமுறையில்!

பொதுக்கடன் மேலாண்மை சட்டம் நாளை முதல் நடைமுறையில்! அரச கடன் முகாமைத்துவ சட்டத்தை நாளை (25) முதல் நடைமுறைபடுத்தும் வகையில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டடுள்ளது. கடந்த…

அம்பாறையில் கனமழை-போக்குவரத்து மேற்கொள்வதில் பிரதேச மக்கள் சிரமம்

அம்பாறையில் கனமழை-போக்குவரத்து மேற்கொள்வதில் பிரதேச மக்கள் சிரமம் பாறுக் ஷிஹான் வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் தாழமுக்கப் பிரதேசம் உருவாகி தீவிரமடைந்து தாழ் அமுக்கமாக வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் தாழ் அமுக்கமாகி தீவிரமடைவதுடன் இலங்கையின் கிழக்குக் கரையை அண்மித்ததாக அடைமழை…