Category: இலங்கை

கோவில் போரதீவு விவேகானந்தா மகாவித்தியாலயத்தில் ஆசிரியர்களுக்கான விசேட செயலமர்வு

கோவில் போரதீவு விவேகானந்தா மகாவித்தியாலயத்தில் ஆசிரியர்களுக்கான விசேட செயலமர்வு இ.சுதாகரன் பொருளாதார நெருக்கடி கால மாற்று உபாயக் கல்வி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பட்டிருப்பு கல்வி வலயத்திலுள்ள சித்திரம் மற்றும் நாடகமும் அரங்கியலும் ஆகிய பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான வாண்மை விருத்தி…

வாகன இறக்குமதி தற்காலிகமாக நிறுத்தம்!

பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தப்பட்டுள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். குறித்த வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட ஒரு மாத கால அவகாசம் நிறைவுக்கு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அனுமதி வழங்கப்பட்ட மாதத்திற்குள் இறக்குமதி…

துறைநீலாவணை மகாவித்தியாலயத்தில் மாணவர்களுக்கான உளநல மேம்பாட்டு செயலமர்வு

மாணவர்களுக்கான உளநல மேம்பாட்டு செயலமர்வு கலைஞர்.ஏஓ.அனல் “சகாக்களின் அழுத்தத்தை சமாளித்தல்” என்ற தொனிப்பொருளுக்கு அமைவாக மாணவர்களுக்கான உளநல மேம்பாட்டு செயலமர்வு மட்/பட்/துறைநீலாவணை மகா வித்தியாலய அதிபர் திரு. ரீ. ஈஸ்வரன் தலைமையில் நேற்று (7/11/2023) மகாவித்தியாலய கலையரங்கில் நடைபெற்றது. தரம் 10…

கிழக்கில் 499 அதிபர் நியமனங்கள் வழங்கி வைப்பு!

கிழக்கில் 499 அதிபர் நியமனங்கள் வழங்கி வைப்பு! பாறுக் ஷிஹான் கிழக்கு மாகாணத்தில் அதிபர் தரம் 3 நிறைவு செய்த 499 பேருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களால் நேற்று (06) நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இந்நியமனங்கள் வழங்கும்…

எரிவாயுவின் விலை மேலும் அதிகரிக்கலாம்!

அடுத்தாண்டின் பெப்ரவரி மாதம் வரையான காலப்பகுதியில் எரிவாயு விலை தொடர்ந்தும் அதிகரிக்கலாம் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.குளிர் காலநிலை காரணமாக உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரிக்கலாம் என நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் எரிவாயுவின் விலையை…

இலங்கை தமிழரசுக்கட்சியின் பொத்துவில் தொகுதிக்கான நிர்வாகத் தெரிவு!

இலங்கை தமிழரசுக்கட்சியின் பொத்துவில் தொகுதிக்கான நிர்வாகத் தெரிவு! இலங்கை தமிழரசுக்கட்சியின் பொத்துவில் தொகுதிக்கான நிர்வாகத் தெரிவுக்கான கூட்டம் இன்று இடம்பெற்றது. அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தா. கலையரசன் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பொத்துவில் தொகுதி தலைவராக…

ஊடகவியலாளர் இரா. துரைரத்தினம் எழுதிய “கிழக்கின் சிவந்த சுவடுகள்” நூல் வெளியிடப்பட்டது!

கிருஷ்ணா, சசி சிரேஸ்ட ஊடகவியலாளர் இரா.துரைரெட்னத்தினால் கிழக்கில் நடைபெற்ற படுகொலைகள் தொகுக்கப்பட்டு ‘கிழக்கின் சிவந்த சுவடுகள்’; என்னும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள நூலின் வெளியீட்டு நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம்,மட்டு.ஊடக அமையம் என்பனவற்றின் ஏற்பாட்டில் சிரேஸ்ட ஊடகவியலாளர் செல்லையா பேரின்பராஜா…

கல்முனை பிராந்தியத்துக்கான மருத்துவ ஆய்வுகூடம் திறந்துவைப்பு

கல்முனை பிராந்தியத்துக்கான மருத்துவ ஆய்வுகூடம் திறந்துவைப்பு நூருல் ஹுதா உமர் கல்முனை பிராந்தியத்துக்கான மருத்துவ ஆய்வுகூடம் பாலமுனை பிரதேச வைத்தியசாலை கட்டிடத்தில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் தலைமையில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இத்திறப்பு விழா நிகழ்வில்…

யுத்தம் வேண்டாம்” கொழும்பில் அமைதி ஆர்ப்பாட்டம்

யுத்தம் வேண்டாம்” கொழும்பில் அமைதி ஆர்ப்பாட்டம் (எம்.எஸ்.எம்.ஸாகிர்) பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக, சர்வதேச பெளத்த சம்மேளனம் ஏற்பாடு செய்த அமைதி ஆர்ப்பாட்டமொன்று “யுத்தம் வேண்டாம்” எனும் தொனிப்பொருளில், கொழும்பு-07 பெளத்தாலோக மாவத்தையில் (31) செவ்வாய்க்கிழமை நேற்று இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மஹா…

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா கோணஸ்வர ஆலய வழிபாட்டில்!

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா திருமலைதிருகோணஸ்வர ஆலயத்துக்கு விஜயம்! அபு அலா இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திருகோணஸ்வர ஆலயத்துக்கு இன்று (02) விஜயம் செய்து இறை வழிபாட்டில் ஈடுபட்டார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான…