வீதியில் சென்ற பெண்ணின் மாலையை அறுக்க முயன்றவர் இளைஞர்களால் மடக்கி பிடிப்பு -கல்முனையில் சம்பவம்
பிரபா - கல்முனையில் நேற்று இரவு 8 மணியளவில் கல்முனை பன்சல வீதியிலே சென்று கொண்டிருந்த பெண்ணின் கழுத்திலே இருந்த தங்க மாலையை பறித்துக்கொண்டு ஓட முற்பட்ட நபர் கல்முனை இளைஞர்களால் பிடிக்கப்பட்டு கல்முனை பொலிசில் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. இந்நபர்…
