Category: இலங்கை

அம்பாறை மாவட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் அம்பாறை மாவட்டத்தின் பல இடங்களில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்படுகிறது. திருக்கோவில் பிரதேசத்துக்கு உட்பட்ட குடிநிலம் மற்றும் மண்டானை, அக்கரைப்பற்று ஆலடிவேம்பு பிரசவத்திற்கு உட்பட்ட வாச்சிக்குடா கண்ணகிபுரம் பனங்காடு அக்கரைப்பற்று 8/9 ம் கிராமத்தில்…

தெற்கில் ஒரு சட்டம் வடக்கு கிழக்கில் ஒரு சட்டத்தை அமுல்படுத்தினால்  வட கிழக்கை பிரித்து தனிநாடு தரவேண்டும்– கோவிந்தன் கருணாகரன் காட்டம்–

தெற்கில் ஒரு சட்டம் வடக்கு கிழக்கில் ஒரு சட்டத்தை அமுல்படுத்தினால் வட கிழக்கை பிரித்து தனிநாடு தரவேண்டும்– நா. உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் காட்டம்– (கனகராசா சரவணன்) சட்டம் இல்லாத நாட்டிலே ஒரு சட்டத்துக்கான அமைச்சர் தேவையில்லை தெற்கிலே ஒரு சட்டம்…

சுவிஸ் விஜியகுமாரன் தம்பதியால் சமத்துவ மக்கள் நல ஒன்றியம் ,அஹிம்சா நிறுவங்கள் ஊடாக வீடு கையளிப்பு .

சுவிஸ் விஜியகுமாரன் தம்பதியால் சமத்துவ மக்கள் நல ஒன்றியம் ,அஹிம்சா நிறுவங்கள் ஊடாக வீடு கையளிப்பு . பெரியநீலாவணை பிரபா புலம்பெயர் தேசத்தில் இருந்து செயற்பட்டு வருகின்ற சமத்துவ மக்கள் நல ஒன்றியம் பல்வேறுபட்ட சமூக நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த…

வியன்சீர்க்கு கவியாழர் விருது

இம்மாதம் 21:01:2024 ஆம் திகதி தென்னிந்தியாவில் ஆம்பூர் நகரத்தில் இடம்பெற்ற தமிழ்ச்சங்க கவிதைகளின் சரணாலைய ஏழாம் ஆண்டு விழாவில் கவிஞர்களும் கலைஞர்களும் கெளரவிக்கப்பட்டனர். ஈழத்தைச் சேர்ந்த கவிஞரும், மட்/ம.மே/ கரடியனாறு மகாவித்தியாலயத்தில் நிருமாணத் தொழில் நுட்ப கற்கை நெறியின் ஆசிரியரும், பாடலாசிரியருமான…

கிழக்கிலங்கை சொற்பொழிவாளர் ஒன்றியம் மலேசியாவிலும் ஆன்மிகப் பணிக்காகப் பயணம்.

கிழக்கிலங்கை சொற்பொழிவாளர் ஒன்றியம் மலேசியாவிலும் ஆன்மிகப் பணிக்காகப் பயணம். கடந்த வாரம் இவ்வமைப்பின் தலைவர் சிவஸ்ரீ பிரமீன் சர்மா அவர்கள் மலேசியா பயணமாகியிருந்த நிலையில் கிழக்கிலங்கை சொற்பொழிவாளர் ஒன்றியத்தின் தலைவருடன் ஒருங்கிணைப்பாளர் சிவத்திரு.தாமோதரம் பிரதீவன் அவர்களும் இணைந்துகொண்டார்.25/01/2024.வியாழக்கிழமை மலாக்கா நானிங் ஸ்ரீ…

வீரமுனையில் இடம்பெற்ற தமிழர் பாரம்பரிய நிகழ்வு!

தைப்பூச திருநன்னாளில் வீரமுனை ஸ்ரீ வழிபாட்டுப்பிள்ளையார் ஆலயத்தினால் சைவப்பெரும் பதியாம் வீரமுனை கிராமத்தில் இன்றைய தினம் தமிழ் பாரம்பரிய நிகழ்வான வயல் வெளியில் நெற்கதிர் அறுத்தல் நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது. ஆலய பிரதம குருக்கள் சிவ ஸ்ரீ கிஷோவேந்தன் சர்மா…

ராணி சீதரனின் “கடவுள்தான் அனுப்பினாரா” நூல் அறிமுக விழா!

ராணி சீதரனின் “கடவுள்தான் அனுப்பினாரா” நூல் அறிமுக விழா! அபு அலா – அன்பின் பாதை எண்ணம்போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ராணி சீதரனின் “கடவுள்தான் அனுப்பினாரா” என்ற நூல் அறிமுக விழா (20) திருகோணமலை நகராட்சி…

தமிழ் தேசிய கட்சிகளையும் ஒன்றிணைத்து பயணியுங்கள் : ஸ்ரீதரனுக்கு சம்பந்தர் அறிவுரை

தந்தை செல்வாவுடன் தமிழ்தேசிய அரசியலில் கால்பதித்து, தலைவர் பிரபாகரன் காலத்திலும் தமிழ்தேசிய அரசியலை முன்எடுத்த மூத்த அரசியல் ஆளுமை தமிழ்த்தேசியகூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஐயா, இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி தலைவர் சிவஞானம் சிறிதரன் அவர்களுக்கு வாழ்த்துக்கூறியது மட்டுமல்ல எதிர்கால தமிழ்த்தேசிய அரசியலில் தமிழ்தேசிய…

அயோத்தியில்ல் ஸ்ரீராமர் கோவில் அமைவது இந்துக்களுக்கு பெருமையாகும். இந்திய பிரதமருக்கு சர்வதேச இந்துமத பீடம் ஆசி.

அயோத்தியில்ல் ஸ்ரீராமர் கோவில் அமைவது இந்துக்களுக்கு பெருமையாகும். இந்திய பிரதமருக்கு சர்வதேச இந்துமத பீடம் ஆசி. உலகவாழ் இந்து மக்களால் போற்றப்படும் மகாபாரதம்,இராமாயணம் எனும் பெரும் காவியங்கள் வாழ்க்கைக்கு பெரும் அர்த்தங்களை தருகின்றன. அந்தவகையில் மானுட பிறவி எடுத்த மகாவிஷ்னுவின் அவதாரங்களில்…

களுவாஞ்சிகுடி யோகனின் “புகலிடம்” சிறுகதைகள் நூல் வெளியீட்டு நிகழ்வு.

களுவாஞ்சிகுடி யோகனின் “புகலிடம்” சிறுகதைகள் நூல் வெளியீட்டு நிகழ்வு. பெரியநீலாவணை பிரபா. புலம்பெயர் எழுத்தாளர் களுவாஞ்சிகுடி யோகன் என சொல்லப்படும் திரு. கே. ஞானசேகரமின் “புகலிடம்” சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு 21-01 -2024 அன்று அ. கந்தவேள் (கிராம தலைவர்…