Category: இலங்கை

சாந்தன் தொடர்பான சிறு குறிப்பு – பா. அரியம்

சாந்தன் பற்றிய சிறு குறிப்பு: (வரலாறுகள் அறியவேண்டும் என்பதற்காக) சொந்தப்பெயர்:சுதேந்திரராசா.வேறு பெயர்:சாந்தன்சொந்த ஊர்:யாழ்ப்பாணம்.பிறந்த ஆண்டு:-1969ராஜீவ் கொலை சம்பவம் நடக்கும்போது வயது:22இறக்கும்போது வயது:55. ஏன்கைது செய்யப்பட்டார்.? 1991 மே 21 ஸ்ரீபெரும்புதூரில் நிகழ்ந்த ராஜீவ் காந்தி கொலை சம்பவத்தில் ஒவ்வொருவராக கைது செய்யப்பட்ட…

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையின் காட்சிகளை ஓவியமாக வரையும் நிகழ்வு!!

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையின் காட்சிகளை ஓவியமாக வரையும் நிகழ்வு!! கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் மாணவர்கள் மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையின் காட்சிகளை ஓவியமாக வரையும் நிகழ்வு நேற்று (28) மட்டக்களப்பு மாவட்ட செயலக…

வெற்றிக் களிப்பில் மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்கள அணியினர்

-கிலசன்- வெற்றிக் களிப்பில் மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்கள அணியினர் கிழக்கு மாகாண விவசாய திணைக்களத்தின் உத்தியோகத்தர்களுக்கு இடையே நடைபெற்ற சினேகபூர்வமான கிரிக்கெட் சுற்று போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் உத்தியோகத்தர்களின் அணியினர் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று 2024ம்…

சவூதியில் 1000இலங்கை தாதியருக்கு வேலை வாய்ப்பு

சவூதி அரேபியாவில் உள்ள தாதியர் வேலை வெற்றிடங்களுக்கு இலங்கையிலிருந்து தாதியர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நேர்முகத் தேர்வு கொழும்பில் 27.02.2024 அன்று நடைபெற்றது. தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார திவான் கன்சல்டன்ட் பிரைவேட் லிமிடெட் ஏற்பாடு செய்த நேர்காணல்களின் கண்காணிப்புச்…

மின்சாரக் கட்டண திருத்த பரிந்துரைகள் இன்று வெளியாகும்

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் இன்று (28) வெளியிடப்பட உள்ளன. புதிய கட்டண திருத்தத்தின் பிரகாரம் சுமார் 18 சதவீத மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படும் என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.…

பாராளுமன்ற செயலாளர் நாயகம் கலந்துகொண்ட தென்கிழக்கு பல்கலைக்கழக நிகழ்வு 

பாறுக் ஷிஹான் பாராளுமன்ற செயலாளர் நாயகம் கலந்துகொண்ட தென்கிழக்கு பல்கலைக்கழக நிகழ்வு இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக, கலை கலாச்சார பீட அரசியல் விஞ்ஞான துறை; இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் பாராளுமன்றத்துடன் இணைந்து, பல்கலைக்கழக உள்வாரி இளங்கலைப்பட்டதாரி மாணவர்களுக்கான,”பாராளுமன்ற செயற்பாடுகளும் ஒழுங்கு…

கல்முனை மாநகர சபையில்Online Payment System அங்குரார்ப்பணம்.!

கல்முனை மாநகர சபையில்Online Payment System அங்குரார்ப்பணம்.! (அஸ்லம் எஸ்.மெளலானா) கல்முனை மாநகர சபைக்கான கொடுப்பனவுகளை இணைய வழி ஒன்லைன் மூலம் செலுத்துவதற்கான Online Payment System நேற்று செவ்வாய்க்கிழமை (27) மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மிஅவர்கள் தலைமையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.…

ஆடைக் கைத்தொழில் மற்றும் ஜவுளி நகைகள் தொடர்பான சர்வதேச கண்காட்சி கொழும்பில்.

ஆடைக் கைத்தொழில் மற்றும் ஜவுளி நகைகள் தொடர்பான சர்வதேச கண்காட்சி கொழும்பில். (கலைஞர்.ஏ.ஓ.அனல்) ஆடைக் கைத்தொழில் மற்றும் ஜவுளி நகைகள் தொடர்பான மூன்று சர்வதேச கண்காட்சி இம்மாதம் 29ஆம் திகதியும் மார்ச் மாதம் 1,2ஆம் திகதிகளில் கொழும்பு 10 டி.ஆர். விஜேவர்தன…

தமிழரசு கட்சியின் நேற்றைய முக்கிய சந்திப்பு : எடுக்கப்பட்ட முடிவுகள்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு மற்றும் பொதுக்குழுக் கூட்டங்களுக்கு எதிராக வழக்குகளைத் தொடுத்துள்ள கட்சி உறுப்பினர்களிடம் வழக்குகளை வாபஸ் பெறக் கோருவது என்றும், நிபந்தனை இல்லாமல் வழக்குகளைக் கை வாங்க அவர்கள் இணங்காவிட்டால், தொடர்ந்து வழக்குகளை எதிர்கொள்வது என்றும் தமிழரசுக்…

நாவிதன்வெளி 7ம் கிராமம் நாமகள் வித்தியாலயத்தில் தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு!

நாவிதன்வெளி 7ம் கிராமம் நாமகள் வித்தியாலயத்தில் தரம் 1 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் சா. ருக்மாங்கதன் தலைமையில் பாடசாலையில் இடம்பெற்றது. இதன் போது புதிய மாணவர்கள் பூமாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர். இந் நிகழ்வில் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். இந்…