Author: Kalmunainet Admin

கல்முனை பொலிஸாரால் மாநகர சபையில் முன்னெடுக்கப்பட்ட மரநடுகை.!

கல்முனை பொலிஸாரால் மாநகர சபையில் முன்னெடுக்கப்பட்ட மரநடுகை.! (அஸ்லம் எஸ்.மெளலானா) உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கல்முனை பொலிஸ் நிலையம் ஒழுங்கு செய்திருந்த சூழல் பாதுகாப்புக்கான மரநடுகை வேலைத்திட்டம் கல்முனை மாநகர சபையில் நடைபெற்றது. மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி அவர்களின்…

பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்துடன் இணைந்து நெக்ஸ்ட் ரெப் சமூக அமைப்பு முன்னெடுத்த மரநடுகை திட்டம்!

ஜுன் 05 உலக சுற்றுசூழல் தினம். அதனை முன்னிட்டும் ,நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக எமது நாட்டின் சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பினை போக்கும் வகையில் பசுமையை ஏற்படுத்தும் நோக்கோடு பெரிய நீலாவணை பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் நெக்ஸ்ட் ரெப் சமூக…

அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் நியமனம்!

அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் நியமனம்! அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக இலங்கை நிர்வாக சேவை தரம் 1 அதிகாரியான காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். பொதுச்சேவை ஆணைக்குழுவின்…

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றிய டாக்டர் சுகுணனுக்கு சேவை நலன் பாராட்டு நிகழ்வு

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றிய டாக்டர் சுகுணனுக்கு சேவை நலன் பாராட்டு நிகழ்வு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடந்த இரண்டு வருடங்கள் சேவையபற்றி , வவுனியா வைத்தியசாலையின் பணிப்பாளராக பதவி உயர்வு பெற்று சென்ற வைத்திய…

அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சின் மேலதிக செயலாளராக பதவி உயர்வு!

அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சின் மேலதிக செயலாளராக பதவி உயர்வு! அம்பாரை மாவட்டத்தின் மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றிய இலங்கை நிர்வாக சேவை மூத்த அதிகாரியான வேதநாயகம் ஜெகதீசன் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சின்…

மீண்டும் வெற்றியில் பா.ஜ.கட்சி – நன்றி தெரிவித்தார் பிரதமர் மோடி

மீண்டும் வெற்றியில் பா.ஜ.கட்சி – நன்றி தெரிவித்தார் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி மீது மக்கள் நம்பிக்கை வைத்ததற்கு தலைவணங்குவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் தனது ‘ஓ’ தளத்தில் வெளியிட்ட…

ரெலோவின் உயர் மட்டக் குழு கல்முனை விஜயம் – கலாசார அபிவிருத்தி பேரவையுடனும் சந்திப்பு

ரெலோவின் உயர் மட்டக் குழு கல்முனை விஜயம் – கலாசார அபிவிருத்தி பேரவையுடனும் சந்திப்பு ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் அக்கட்சியின் உயர் மட்டக் குழு நேற்று கல்முனைக்கு விஜயம் செய்திருந்தனர். இதன் போது கல்முனை வடக்கு பிரதேச…

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரி மக்கள் போராட்டம் 72  ஆவது நாளாக தொடர்கிறது.

கொட்டும் மழையையும் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் போராட்டம் 72 நாளாகவும் தொடர்கிறது. கொட்டும் மழையையும், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு நீதி கோரி மக்கள் போராட்டம் 72 ஆவது நாளாக தொடர்கிறது. அரச சேவையை பெறும் தங்களின்…

சம்மாந்துறை வலய கல்விப்பணிப்பாளராக ஆளுமைமிக்க நிருவாகியான எஸ். மகேந்திரகுமார் நேற்று கடமையை பொறுப்பேற்றார்.

சம்மாந்துறை வலய கல்விப்பணிப்பாளராக ஆளுமைமிக்க நிருவாகியான எஸ். மகேந்திரகுமார் நேற்று கடமையை பொறுப்பேற்றார். சம்மாந்துறை வலயக்கல்விப்பணிமனைக்கு புதிய பணிப்பாளராக கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்ட எஸ். மகேந்திரகுமார் ( SLEAS-1) நேற்று (03) தனது கடமையை பொறுப்பேற்றார். திறமையும் சிறந்த ஆளுமையுமிக் நிருவாகியான…

திருக்கோணேஸ்வரர் பெருமான்_திருத்தலத்திற்கு 1000 கிலோஎடைகொண்டகண்டாமணி; லண்டன் வாழ்சைவமக்களின்பாங்களிப்புடன்வழங்கிவைப்பு ..!

திருக்கோணேஸ்வரர் பெருமான்_திருத்தலத்திற்கு 1000 கிலோஎடைகொண்டகண்டாமணி லண்டன் வாழ்சைவமக்களின்பாங்களிப்புடன்வழங்கிவைப்பு ..! (ஹஸ்பர் ஏ.எச்) சிவபூமி அறக்கட்டளைத் தலைவரும் செஞ்சொற் செல்வர் ஆறுதிருமுருகன் ஐயா அவர்களின் வேண்டுதலுக்கு அமையவும் திருக்கோணேஸ்வர பரிபாலன சபையின் அனுமதியுடனும் இக்கைங்கரியம் ஆரம்பிக்கப்பட்டது. மாதுமை உடனுறை திருக்கோணேஸ்வரர் பெருமான் திருத்தலத்திற்கு…