தேர்தல் விளம்பரம் -சிந்தாத்துரை துரைசிங்கம் -சின்னம் -சங்கு -இலக்கம் 7 -பொதுத் தேர்தல் -2024 -அம்பாறை
ஜனநாக தமிழ் தேசிய கூட்டணி சிந்தாத்துரை துரைசிங்கம் -சின்னம் -சங்கு -இலக்கம் 7 -பொதுத் தேர்தல் -2024 -அம்பாறை
ஜனநாக தமிழ் தேசிய கூட்டணி சிந்தாத்துரை துரைசிங்கம் -சின்னம் -சங்கு -இலக்கம் 7 -பொதுத் தேர்தல் -2024 -அம்பாறை
ஆலையடிவேம்பு நிருபர் வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலையின் மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வானது பாடசாலையின் அதிபர். ஜே ஆர்.டேவிட் அமிர்தலிங்கம் தலைமையில் பாடசாலையின் இராமகிருஷ்ணா அரங்கில் இன்று (23) காலை நடைபெற்றது.நிகழ்வில் பிரதம அதிதியாக திருக்கோவில்…
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டார்! முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு சொந்தமானதாக கூறப்படும் சொகுசு வாகன விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர், கைது செய்யப்பட்டுள்ளார்.நட்சத்திர ஹோட்டல் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் தொடர்பில் குற்றப் புலனாய்வுப்…
அறுகம்பை சுற்றுலா பிரதேசத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது -அமெரிக்க தூதரகம் அறுகம்பை சுற்றுலாப் பகுதிக்குச் செல்லும் ரஷ்ய பிரஜைகள் அவதானமாக இருக்குமாறு கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிக மக்கள் கூடும் இடங்களுக்கு செல்வதனை தவிர்க்குமாறும் தம் நாட்டு…
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களின் வெற்றிக்காக விசேட பூசை வழிபாடு கல்முனை புலவி பிள்ளையார் ஆலயத்தில் வெஸ்லியன் 78 – 82 சமூக அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டு நடத்தப்பட்டது. கல்முனை வெஸ்லியன் 78 – 82 சமூக அமைப்பின் செயலாளர்…
பு.கஜிந்தன் இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் சிறிநேசன் அவர்கள், திரு அரியனேந்திரன் அவர்களை தேர்தல் பிரச்சாரத்திற்கு அழைக்க கூடாது என சாணக்கியன் தெரிவித்த ஒலிப்பதிவு ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஒலிப்பதிவில் சாணக்கியன் தெரிவித்ததாவது, “அரியனேந்திரன்…
முல்லைத்தீவில் (Mullaitivu) தொலைபேசி திருத்தும் கடை ஒன்றில் யுவதி ஒருவர் தனது தொலைபேசியினை திருத்துவதற்காக கொடுத்துள்ள நிலையில் அவருக்கு இளைஞனொருவரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு நகர் பகுதியில் உள்ள தொலைபேசி திருத்தும் கடை ஒன்றில் யுவதி ஒருவர் தனது தொலைபேசியினை திருத்துவதற்காக…
தமிழரசுக் கட்சியின் வேட்ப்பாளர் கந்தசாமி இந்துனேஷ் , வீரமுனை பொதுமக்களுடனான சந்திப்பு நேற்று முன் தினம் இடம் பெற்றது. இந்த சந்திப்பில் வீட்டு சின்னத்தில் இலக்கம் 2 இல் போட்டியிடும் தனக்கு ஆதரவு வழங்குமாறும், வாக்குகளை சிதறடிக்க வேண்டாம் எனவும் பொதுமக்களை…
அம்பாறை மாவட்ட தமிழர்களின் தமது இருப்பு, அடையாளத்தை பாதுகாக்க சங்குக்கு வாக்களியுங்கள் -வேட்பாளர் சோ.புஸ்ப்பராசா ஏனைய மாவட்டங்களைவிடவும் அம்பாறை மாவட்ட அரசியல் சூழ்நிலை வித்தியசமானது. இங்கு தமிழாகள்; சிங்களவர்கள் முஸ்லிம்கள் வாழ்கின்றார்கள் இங்குள்ள தமிழர்கள் சிறுபான்மையிலும் சிறுபான்மையாக உள்ளார்கள் திருகோணமலையும் இதே…
தமிழரசுக் கட்சி வேட்பாளர் அ.நிதான்சனின் கல்முனை காரியாலயம் திறப்பு பாறுக் ஷிஹான் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அம்பாறை மாவட்டம் திகாமடுல்ல தேர்தலில் தொகுதியில் தமிழரசுக் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் அருள்ஞானமூர்த்தி நிதான்சனின் உத்தியோகபூர்வ கட்சிக் காரியாலம் திங்கட்கிழமை(இரவு) திறந்து…