Author: Kalmunainet Admin

பெரிய நீலாவணை காவேரி விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

பெரிய நீலாவணை காவேரி விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் பெரிய நீலாவணை இளைஞர்களால் நடாத்தப்படும்இரத்ததான நிகழ்வு.. 30/11/2018 அன்று வவுணதீவு சோதனைச் சாவடியில் படுகொலை செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களான அமரர் கணேஷ் தினேஷ்அமரர் நிரோசன் இந்திக பிரசன்ன ஆகியோரின் 4வது ஆண்டு நிறைவை…

பட்ஜட் ஆதரவு வேட்டை தீவிரம்

2023ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பின்போது வரவு – செலவுத் திட்டம் தோல்வியடைந்துவிடுமோ என்ற அச்சம் ஜனாதிபதி தரப்புக்கு ஏற்பட்டுள்ளதால் இப்போதே அவர்கள் வாக்கு வேட்டையில் ஈடுபட்டுள்ளார்கள் என்று அறியமுடிகின்றது. ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக நாடாளுமன்றத்தில்…

உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு கல்முனை ஆதாரவைத்திய சாலையில் இடம் பெற்ற நிகழ்வு

உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு கல்முனை ஆதாரவைத்திய சாலையில் இடம் பெற்ற நிகழ்வு உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையினால் வைத்திய சாலை உத்தியோகத்தர்கள் ஊழியர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று நேற்று நடைபெற்றது. இதில் வளவாளராக வைத்திய…

தமிழர்களின் எதிர்கால இலட்சியம்தான் என்ன? -சமூகம் சுருங்கி செல்வதை யாரும் சிந்திப்பதாக இல்லை…!

தமிழர்களின் எதிர்கால இலட்சியம்தான் என்ன? சமூகம் சுருங்கி செல்வதை யாரும் சிந்திப்பதாக இல்லை…! “இனி நாங்கள் எப்பவுமே இலங்கை பக்கம் செல்லமாட்டோம். நாங்கள் இலங்கைக்கு போகவே மாட்டோம். அப்பிடிப் போறதெண்டால் நாங்கள் இங்கேயே தற்கொலை பண்ணிச் சாவோம். நீங்கள்தான் எங்களுக்கு ஏதாவது…

இலங்கைக்கு போதை பொருள் கடத்த முயன்ற தமிழக உள்ளூர் அரசியல்வாதிகள் (ஜெய்னுதீன், நவாஸ் ) ஆகிய இருவர் கைது!

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்து சுமார் 1620 கோடி ரூபா பெறுமதியான கொக்கேய்ன் போதைப்பொருளுடன் தமிழக அரசியல்வாதிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை (26), ராமேஸ்வரம் அருகே மண்டபம் – வேதாளை வீதியில் கடலோர காவல்படையினர் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.…

பால்மாவுக்கு தட்டுப்பாடு ஏற்படாதாம்!

இறக்குமதி, ஏற்றுமதி ஒழுங்கு விதிகளை மீறி கொண்டுவரப்பட்ட பால்மா அடங்கிய 6 கொள்கலன்கள் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதம் சபையில் நடந்து கொண்டிருக்கிறது. இதன்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.…

மட்டக்களப்பு வின்சன்ட் மகளீர் உயர்தர தேசிய பாடசாலையின் பரிசளிப்பு விழா

மட்டக்களப்பு வின்சன்ட் மகளீர் உயர்தர தேசிய பாடசாலையின் பரிசளிப்பு விழா – 2019,2020 மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரபல பெண்கள் பாடசாலையான மட்டக்களப்பு வின்சன்ட் மகளீர் உயர்தர தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று இடம்பெற்றது. பாடசாலை அதிபர் திருமதி.தவத்திருமகள் உதயகுமார்…

முதலாம் திகதி முதல் ஒரு இலட்சம் சமையல் எரிவாயு சந்தையில்!

எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஒரு இலட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை நாளாந்தம் சந்தைகளுக்கு விநியோகிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று (28) மற்றும் நாளை மறு தினங்களில்(29) தலா 40,000 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம்…

மாவீரர் தினத்தில் அனைத்து துயிலும் இல்லங்களும் கண்ணீரில் நிறைந்தது.

மாவீரர் தினத்தை முன்னிட்டு அனைத்து துயிலும் இல்லங்களும் கண்ணீரில் நிறைந்துள்ளது. பல கனவுகளுடன் பெற்ற பிள்ளைகளை கல்லறை வடிவில் பார்த்து பெற்றோர் புலம்புகின்றனர். அண்ணன்,தம்பி,மாமா, என அவர்களின் அனைத்து உறவுகளும் கலங்கி நிற்கின்றனர். உலகத் தமிழர்களால் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது மனதாலும்…

தமிழ் கட்சிகளுக்கிடையில் எட்டப்பட்ட இணக்கப்பாடு

சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வை தமிழ் மக்களுக்குவழங்கும் வகையிலான புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்ற தீர்மானம் தமிழ் தேசியக் கட்சிகளுக்கு இடையில் எட்டப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் சந்திப்பொன்று இடம்பெற்ற போதே இவ்வாறு தீர்மானம்…