Author: Kalmunainet Admin

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு 15 மில்லியன் ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் அன்பளிப்பு!

Donation of Medical Equipment worth 15 Million Rupees to Base Hospital, Kalmunai (North) மருத்துவ சேவைகள் சங்கம், ஆஸ்திரேலியாவின் வன்னி ஹோப் லிமிடெட் உடன் இணைந்து, இன்று கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு 15 மில்லியன் ரூபாய்…

பெரிய நீலாவணையில் நேற்று சிறப்பாக இடம் பெற்ற சிறுவர் தின நிகழ்வு!

உலக சிறுவர் தினத்தினை சிறப்பிக்கும் முகமாக பெரிய நிலாவணை சீயோன் தேவாலயம், NEXT STEP சமூக அமைப்பின் அனுசரணையோடு சிறுவர் தின சிறப்பு நிகழ்வுகள் நேற்றைய தினம் சிறப்பாக இடம் பெற்றது. பெரியநீலாவணை சிறுவர் பூங்காவில் நடைபெற்ற இந் நிகழ்விற்கு பிரதம…

வீதி போக்குவரத்து பொலிஸார் இனி கண்காணிப்பு வளையத்தில்!

பு.கஜிந்தன் வீதிப்போக்குவரத்து பொலிஸார் இனி கண்காணிப்பு வளையத்தில்! வடக்கு மாகாண வீதிப்போக்குவரத்து பொலிஸாரை அவர் களின் கடமைநேரத்தில் இறுக்கமாகக் கண்காணிக்கும் பொறிமுறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தொழில்நுட்பத் திணைக்களத்தின் உதவியுடன், பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் வைத்து இந்தத்…

தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பில் சமகால அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பாக இந்தியா அவதானம்

தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பில் சமகால அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் அரசாங்கத்தின் சில உறுப்பினர்கள் வெளிப்படுத்திவரும் கருத்துகள் தொடர்பில் புதுடில்லி அவதானம் செல்லுத்தியுள்ளது. பொதுத் தேர்தல் முடிந்தவுடன் நாடாளுமன்ற அமர்வை ஆரம்பித்துவைத்துவிட்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாக்க இந்தியா செல்ல திட்டமிட்டுள்ளார். ஜனாதிபதியாக…

சங்கு சின்னத்தில் போட்டியிடும் சோ. புஸ்பராஜாவை ஆதரித்து இடம் பெற்ற  கூட்டம்!

சங்கு சின்னத்தில் போட்டியிடும் சோ. புஸ்பராஜாவை ஆதரித்து இடம் பெற்ற கூட்டம்! ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் சங்கு சின்னம் 10 ஆம் இலக்கத்தில் போட்டியிடும் முன்னாள் நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான சோ. புஸ்பராசா அவர்களுக்கு…

தேர்தல் விளம்பரம் -கிருஸ்ணபிள்ளை லிங்கேஸ்வரன் -சின்னம் -சங்கு – இலக்கம்- 2

தேர்தல் விளம்பரம் -கிருஸ்ணபிள்ளை லிங்கேஸ்வரன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி -சின்னம் -சங்கு – இலக்கம் 2

அக்கரைப்பற்றில் TMVP கட்சி உறுப்பினர்கள் மூவர் கைது!

-சரவணன்- அக்கரைப்பற்று நகர பகுதியில் 5 ஆயிரம் ரூபா கொண்ட 10 போலி நோட்டுக்கள், துண்டுபிரசுரங்கள், காணி உறுதிகள், மண் அனுமதிப்பத்திரங்களை கார் ஒன்றில் எடுத்துச் சென்றபோது விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியை சேர்ந்த…

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு புதிய வேட்புமனுக்கள் கோரப்பட மாட்டாது!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு புதிய வேட்புமனுக்கள் கோரப்பட மாட்டாது என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. முன்னர் கோரப்பட்ட வேட்புமனுக்களின் பிரகாரம் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

தமிழர்களுடைய வாக்குகள் தமிழ் தலைமைகளுக்கே அளிக்கப்பட வேண்டும் – யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் வலியுறுத்து!

தமிழர்களுடைய வாக்குகள் தமிழ் தலைமைகளுக்கே அளிக்கப்பட வேண்டும் – யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் வலியுறுத்து! பு.கஜிந்தன் தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள பாரிய அரசியல் மாற்றம் வடக்கு கிழக்கிலும் ஏற்பட வேண்டும் என்ற நிலைப்பாடு இளைஞர்கள் மத்தியில் பெரும் அலையை ஏற்படுத்தியுள்ளது என…

அம்பாரை மாவட்ட தமிழ் மக்களின் இருப்பை இல்லாமல் செய்யும் செயற்பாட்டிற்கு தமிழரசுக்கட்சியினர் துணை போயுள்ளனர்!

அம்பாரை மாவட்ட தமிழ் மக்களின் இருப்பை இல்லாமல் செய்யும் செயற்பாட்டிற்கு தமிழரசுக்கட்சியினர் துணை போயுள்ளனர்! வி.சுகிர்தகுமார் தேசியம் எனும் போர்வைக்குள் அம்பாரை மாவட்ட தமிழ் மக்களின் இருப்பை இல்லாமல் செய்யும் செயற்பாட்டிற்கு தமிழரசுக்கட்சியினர் துணை போயுள்ளனர் என சங்கு சின்னத்தில் போட்டியிடும்…