காணவில்லை!

( வி.ரி. சகாதேவராஜா)

 காரைதீவைச் சேர்ந்த செல்வி  புவிராசா யுவர்னா என்பவர்  29/10/2025 ல் இருந்து காணாமல் போயுள்ளார். காரைதீவு பொலிஸில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெற்றோர்கள் பல இடங்களிலும் தேடியும் இன்று வரை கிடைக்கவில்லை. 

21 வயதுடைய இவரை யாராவது கண்டால் பின்வரும் இலக்கங்களுடன்

தொடர்பு  0753985279 / 0742989758 கொள்ளலாம் என பெற்றார் மன்றாட்டமாக  கேட்டுக் கொள்கிறார்கள்.