மீண்டும் நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்க தயாராகும் ரணில்

மீண்டும் நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்க தயாராகும் ரணில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்க தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பொதுத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்ற தேசியப்பட்டியல் ஆசனத்தின் ஊடாக அவர் நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்கவுள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.…

அக்கரைப்பற்று 9 ஆம் பிரிவில் பட்டப்பகலில் வீடொன்றில் நகை மற்றும் பணம் கொள்ளை

ஆலையடிவேம்பு நிருபர் வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரைப்பற்று 9 ஆம் பிரிவில் பட்டப்பகலில் வீடொன்றில் நுழைந்த திருடன் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றுள்ளதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.இச்சம்பவம் நேற்று (18) ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன் அவ்வீட்டின் அலுமாரியில் இருந்த…

வீட்டுக்காக உழைத்த 10 வேட்பாளர்களுக்கும் நன்றிகள்:வாக்குரிமையை 50 வீதத்திற்கு மேலான தமிழர் பயன்படுத்தவில்லை-கல்முனையில் கோடீஸ்வரன் கவலையுடன்  நன்றி தெரிவிப்பு !

வீட்டுக்காக உழைத்த 10 வேட்பாளர்களுக்கும் நன்றிகள்: வாக்குரிமையை 50 வீதத்திற்கு மேலான தமிழர் பயன்படுத்தவில்லை!. குருந்தையடியில் கோடீஸ்வரன் கவலையுடன் நன்றி தெரிவிப்பு ! ( வி.ரி. சகாதேவராஜா) இலங்கை தமிழரசுக் கட்சிக்காக அம்பாறை மாவட்டத்தில் உழைத்த 10 வேட்பாளர்களுக்கும் மக்களுக்கும் மனமார்ந்த…

அமைச்சரவையில் முஸ்லிம் இல்லை எனும் கருத்துக்கு ரிஸ்வி சாலிஹ் எம்.பியின் பதில்

தேசிய மக்கள் சக்தியின், அமைச்சகம் ஒன்றை வழிநடத்துவதற்கான முதன்மை நிபந்தனை ஒருவரின் தகுதிகள், திறமைகள் மற்றும் அரசியல் புத்திசாலித்தனங்களே தவிர, அவர்களின் பாலினம், இனம் அல்லது மதம் அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

யாழ்.கற்கோவளம் இராணுவ முகாமிலிருந்து வெளியேறுமாறு இராணுவ தலமையகம் உத்தரவு!

பு.கஜிந்தன் கற்கோவளம் இராணுவ முகாமிலிருந்து வெளியேறுமாறு இராணுவ தலமையகம் உத்தரவு! யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் தனியார் காணியில் அமைந்துள்ள இராணுவ முகாமிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு இராணுவ தலமையகத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்றில் இருந்து பதின்நான்கு நாட்களுக்குள் குறித்த இராணுவ…

திருமலையில் வியாழனன்று கிழக்கு மாகாண இலக்கிய விழா 

திருமலையில் வியாழனன்று கிழக்கு மாகாண இலக்கிய விழா ( வி.ரி. சகாதேவராஜா) கிழக்கு மாகாணத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண இலக்கிய விழா எதிர்வரும் 21 ஆம் தேதி வியாழக்கிழமை திருகோணமலையில் நடைபெறவுள்ளது. கடந்த மூன்று வருடங்களாக விருது பெறும்…

இலங்கை தமிழரசு  கட்சியினால் வழங்கப்பட்ட தேசிய பட்டியல் ஆசனம் மீள பெறப்பட வேண்டும்-

இலங்கை தமிழரசு கட்சியினால் வழங்கப்பட்ட தேசிய பட்டியல் ஆசனம் மீள பெறப்பட வேண்டும்- பாறுக் ஷிஹான் இலங்கை தமிழரசு கட்சியினால் வழங்கப்பட்ட தேசிய பட்டியல் ஆசனம் மீள பெறப்பட வேண்டும். அந்த தேசியபட்டியல் பெண் ஒருவருக்கு வழங்கப்பட வேண்டும். தற்போதைய புதிய…

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடுவதை இடைநிறுத்தி – நீதிமன்றின் அதிரடி உத்தரவு

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடுவதை இடைநிறுத்தி – நீதிமன்றின் அதிரடி உத்தரவு சமீபத்தில் நிறைவடைந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் இன்று (18) இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வருட புலமைப்பரிசில் பரீட்சையில்…

கோமாரியில் காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் பலி !

கோமாரியில் காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் பலி ! ( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் பொத்துவிலை அடுத்துள்ள கோமாரிப் பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி 46 வயது உடைய குடும்பஸ்தர் ஒருவர் பலியாகி உள்ளார் . மூன்று பிள்ளைகளின் தந்தையான விவசாயி…

சமூக ஊடகங்களில் பரவும் இந்த தகவல் போலியானது என அறிவிப்பு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் (Anura Kumara Dissanayake) வெளியிடப்பட்டதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் அறிக்கை போலியானது என தெரிவிக்கப்படுகிறது. போரின் போது உயிர் நீர்த்தவர்களை நினைவு கூறுவது தொடர்பில் இந்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் போரின் போது…