Category: இலங்கை

உத்தியோகபூர்வ முகநூல் கணக்கை மறந்த ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ முகப்புத்தக கணக்கு பல மாதங்களாக பதிவேற்றம் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இருப்பினும் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கு மற்றும் ஜனாதிபதி ஊடகப்பிரிவின் கணக்குகள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ முகநூல் கணக்கில் கடந்த வருடம்…

இலங்கையில் இளம் பொருளியல் பேராசிரியராக கலாநிதி கணேஸ் சுரேஸ் பதவியுயர்வு!

(கார்மேல் பற்றிமாவின் பழைய மாணவர்) இலங்கையில் இளம் பொருளியல் பேராசிரியராக கலாநிதி கணேஸ் சுரேஸ் பதவியுயர்வு! கிழக்குப் பல்கலைக் கழகத்தின் பொருளியல் கற்கை அலகின் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி கணேஸ் சுரேஸ் அவர்களுக்கு பொருளியல் பேராசிரியர் பதவி உயர்விற்கான அங்கீ காரத்தை…

வாணனிடம் கேளுங்கள் -சிறப்பு பக்கம்

பரிமாணம்- இந்த இதழின் புதிய அம்சம் வாணனிடம் கேளுங்கள் ——————————————- 1. சந்திரசேகரன்,ஆலையடி வேம்பு,அக்கரைப்பற்று-01 நீங்கள் கடைசியாக ஆனந்தக்கண்ணீர் விட்ட தருணம் எது? பதில் : ஐ.எம்.எஃப் கடன் வழங்கிய போது நம் நாட்டில் சிலர் வெடி சுட்டு, பாற்சோறு பகிர்ந்து…

ஆபத்தான நிலையில் நாடு உள்ளது – மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை

எதிர்காலத்தில் மிகவும் கடினமான பயணம் உள்ளது. எனவே அடுத்த நான்கு வருடங்களில் நிலையான முன்னேற்றப் பயணத்தை நாம் மேற்கொள்ள வேண்டும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தின் முன்னேற்றம் குறித்து ஊடகங்களுக்கு நேற்று ஊடகங்கள் முன்னிலையில்…

ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்! 1000 ரூபாவிற்கு அதிக விலை குறைப்பு – அமைச்சர் தகவல்

மார்ச் மாதத்தில் சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை குறைவடைந்தாலும் ரூபாவின் பெறுமதி பலமடைந்து டொலருக்காக வழங்க வேண்டிய ரூபாவின் பெறுமதி குறைவடைந்ததை உள்ளிட்ட காரணங்களின் பிரதிபலனாக சமையல் எரிவாயு சிலிண்டரொன்றின் விலையை 1000 ரூபாவிற்கு அதிகமாக குறைப்பதற்கு முடிந்துள்ளதாகவும் போக்குவரத்து நெடுஞ்சாலைகள்…

எரிவாயு விலை குறைகிறது?

விலை சூத்திரத்திற்கு ஏற்ப நாளை செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் உள்நாட்டு எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 12.5 கிலோ சிலிண்டரின் விலை தோராயமாக 1,000 ரூபாயால் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை குறைப்பின் பயன் மக்களுக்கு! உடனடி நடவடிக்கு குறித்து நிதி அமைச்சின் அறிவிப்பு

எரிபொருள் விலை குறைப்பின் பயனை நுகர்வோருக்கு வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குபவர்களிடம் நிதியமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. எரிபொருள் விலை குறைப்பின் பலனை நுகர்வோருக்கு வழங்குவதற்கு பல நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என நிதி அமைச்சுக்கு பல…

கொழும்பில் மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் தனியார் வைத்தியசாலை – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கொழும்பின் புறநகர் பகுதியான தெஹிவளையில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலைக்கு 15 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட பிரிவின் சிரேஷ்ட புலனாய்வு அதிகாரி தெரிவித்துள்ளார். டெங்கு என்டிஜன் மற்றும் முழுமையான இரத்த பரிசோதனைக்காக நோயாளிகளிடம் இருந்து மேலதிகமாக 1,350 ரூபா…

அரச ஊழியர்களுக்கான சம்பளம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

அரச ஊழியர்களுக்கான ஏப்ரல் மாத சம்பளம் எதிர்வரும் 10ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் வழங்கப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இம்மாதத்திற்கான அரச ஓய்வூதியம் மற்றும் சமுர்த்தி கொடுப்பனவுகள் எதிர்வரும் 10ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் வழங்கப்படும் என அமைச்சின்…

ஏறாவூரில் பலசரக்குக் கடையில் பாரிய தீ: 10 இலட்ச ரூபாவுக்கு மேற்பட்ட பொருட்கள் எரிந்து நாசம்

ஏறாவூர் – வ.சக்திவேல் புன்னைக்குடா வீதியிலுள்ள பல சரக்குக் கடையொன்றின் பலசரக்குகள் களஞ்சிய பகுதி திடீரென தீப்பற்றிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேற்றைய தினம் (30.03.2023) இடம்பெற்ற இச்சம்பவத்தில், பாரிய வெடிச் சத்தங்களுடன் தீ பற்றியதால் வீதியிலும் சுற்றியுள்ள கடைகள் மற்றும்…