Category: இலங்கை

அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் தேசிய வாசிப்பு மாத ஊர்வல நிகழ்வு

வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் தேசிய வாசிப்பு மாத ஊர்வல நிகழ்வு இன்று (30)இடம்பெற்றது.கல்வி அமைச்சின் தேசிய நூலக பிரிவினால் வெளியிடப்பட்ட தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு இந்நிகழ்வு அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலை…

பொலிஸாரின் பொதுமக்களுக்கான முக்கிய  அறிவித்தல்

பொலிஸாரின் பொதுமக்களுக்கான முக்கிய அறிவித்தல் (பாறுக் ஷிஹான்) அம்பாறை மாவட்டத்தின் அண்மைக்காலமாக பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள் பொலிஸாரினால் வழங்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் நிந்தவூர், அக்கரைப்பற்று, சம்மாந்துறை, கல்முனை, சவளக்கடை, காரைதீவு, சாய்ந்தமருது, பெரிய நீலாவணை, உள்ளிட்ட பொலிஸ்…

தமிழ் சமூக வளர்ச்சியில் தன்னை அர்ப்பணித்த மகா சக்தியின் முன்னாள் உபதலைவர் மூத்தான் இலட்சுமணன் அவர்களின் இழப்பு பேரிழப்பாகும் -சோ. புஸ்பராஜா இரங்கல் செய்தி

தமிழ் சமூக வளர்ச்சியில் தன்னை அர்ப்பணித்த மகா சக்தியின் முன்னாள் உபதலைவர் மூத்தான் இலட்சுமணன் அவர்களின் இழப்பு பேரிழப்பாகும் -சோ. புஸ்பராஜா இரங்கல் செய்தி தமிழ் சமூகத்தின் மேம்பாட்டுக்கு தன்னை அர்ப்பணித்து ஜனநாயக வழியில் ஆரவாரம் இன்றி செயற்பட்ட ஆலையடிவேம்பு மட்டுப்படுத்தப்பட்ட…

இளஞ்சைவ பண்டிதர், சைவபண்டிதர் பரீட்சைகள் 2025!

இளஞ்சைவ பண்டிதர், சைவபண்டிதர் பரீட்சைகள் 2025! அகில இலங்கை சைவ பண்டிதர் சபை வருடந்தோறும் இளஞ்சைவ பண்டிதர், சைவபண்டிதர் பரீட்சைகளை நடாத்திவருகிறது. அந்தவகையில் எதிர்வரும் 2025 ஆண்டு நடைபெற இருக்கும் மேற்படி பரீட்சைகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இப்பரீட்சைகளை 08-08-2025 தொடக்கம் 10-08-2025…

தேசிய பட்டியலுக்காக அம்பாறையில் வாக்கை பிரிக்கும் வீடு, படகு, வீணை, சைக்கில் ஆகிய சின்னங்களை நிராகரியுங்கள் -காரைதீவு முன்னாள் தவிசாளர் ஜீவராசா

l செல்லையா பேரின்பராசா அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் கல்வி சமூக பொருளாதார நிலைகளில் உயர்வடைய வேண்டுமாயின் இம் மக்களுக்கான முறையான அரசியல் தலைமைத்துவம் தோற்றம் பெற வேண்டும் கடந்த காலங்களில் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இருந்தவர்கள் விட்ட…

அம்பாறையில் விட்டு கொடுக்காமல் வாக்கை பிரிக்கும் தமிழரசுக்கட்சிக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்!

செல்லையா பேரின்பராசா அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் பாராளுமன்ற பிரதிநித்துவதை இம்முறை தக்கவைத்துக் கொள்ள முடியுமா என் கேள்விக்குறி உருவாகியுள்ளது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கட்சிவாத அரசியல் போக்கும் சுயநலவாதமுமே இதறகுக் காரணமாகும் எனவே எமது அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள்…

கல்முனையை துண்டாட நினைத்து தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் முயற்சிக்கு இடமளியோம்!

.பாறுக் ஷிஹான் கல்முனையை துண்டாட நினைத்து தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்குறியாக்க முயற்சிக்கின்ற எந்தவொரு அரசியல் சக்திக்கும் எமது கட்சி தலைமையும் எமது கட்சி உறுப்பினர்களும் இடமளிக்க மாட்டார்கள் என அம்பாறை மாவட்டம் திகாமடுல்ல தேர்தலில் தொகுதியில் தமிழரசுக் கட்சி சார்பாக…

தேர்தல் திகதியில் மாற்றம் ஏற்படும் வாய்ப்பு?

நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்காக குறிக்கப்பட்ட திகதி, இன்னும் ஓரிரு நாட்களில் மாற வாய்ப்புள்ளதாக, அரச வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் 10வது பிரிவின்படி, தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்படி, ஒக்டோபர் 4ஆம் திகதி முதல்…

முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் ஆர்.சம்பந்தன் பயன்படுத்திய வீடு தொடர்பாக அவரது மகள் அரசுக்கு எழுதியுள்ள கடிதம்!

மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான ஆர்.சம்பந்தன் பயன்படுத்திய எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 17ஆம் திகதி அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வ இல்லத்தை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தனின் மகள் நீதி,…

ஓய்வு பெற்ற உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜாவுக்கு நாவிதன்வெளி அன்னமலை மகாவித்தியாலயத்தில் கௌரவிப்பு

சம்மாந்துறை வலயத்தில் 26 வருடங்கள் கடமையாற்றி 36 வருடம் கல்விச்சேவை ஆற்றி கடந்த வாரம் ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் வித்தகர் விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா அவர்களுக்கு சம்மாந்துறை வலயத்துக்குட்பட்ட நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலயத்தில் சேவை நலன் பாராட்டு…