Category: இலங்கை

கிழக்கில் 499 அதிபர் நியமனங்கள் வழங்கி வைப்பு!

கிழக்கில் 499 அதிபர் நியமனங்கள் வழங்கி வைப்பு! பாறுக் ஷிஹான் கிழக்கு மாகாணத்தில் அதிபர் தரம் 3 நிறைவு செய்த 499 பேருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களால் நேற்று (06) நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இந்நியமனங்கள் வழங்கும்…

எரிவாயுவின் விலை மேலும் அதிகரிக்கலாம்!

அடுத்தாண்டின் பெப்ரவரி மாதம் வரையான காலப்பகுதியில் எரிவாயு விலை தொடர்ந்தும் அதிகரிக்கலாம் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.குளிர் காலநிலை காரணமாக உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரிக்கலாம் என நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் எரிவாயுவின் விலையை…

இலங்கை தமிழரசுக்கட்சியின் பொத்துவில் தொகுதிக்கான நிர்வாகத் தெரிவு!

இலங்கை தமிழரசுக்கட்சியின் பொத்துவில் தொகுதிக்கான நிர்வாகத் தெரிவு! இலங்கை தமிழரசுக்கட்சியின் பொத்துவில் தொகுதிக்கான நிர்வாகத் தெரிவுக்கான கூட்டம் இன்று இடம்பெற்றது. அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தா. கலையரசன் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பொத்துவில் தொகுதி தலைவராக…

ஊடகவியலாளர் இரா. துரைரத்தினம் எழுதிய “கிழக்கின் சிவந்த சுவடுகள்” நூல் வெளியிடப்பட்டது!

கிருஷ்ணா, சசி சிரேஸ்ட ஊடகவியலாளர் இரா.துரைரெட்னத்தினால் கிழக்கில் நடைபெற்ற படுகொலைகள் தொகுக்கப்பட்டு ‘கிழக்கின் சிவந்த சுவடுகள்’; என்னும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள நூலின் வெளியீட்டு நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம்,மட்டு.ஊடக அமையம் என்பனவற்றின் ஏற்பாட்டில் சிரேஸ்ட ஊடகவியலாளர் செல்லையா பேரின்பராஜா…

கல்முனை பிராந்தியத்துக்கான மருத்துவ ஆய்வுகூடம் திறந்துவைப்பு

கல்முனை பிராந்தியத்துக்கான மருத்துவ ஆய்வுகூடம் திறந்துவைப்பு நூருல் ஹுதா உமர் கல்முனை பிராந்தியத்துக்கான மருத்துவ ஆய்வுகூடம் பாலமுனை பிரதேச வைத்தியசாலை கட்டிடத்தில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் தலைமையில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இத்திறப்பு விழா நிகழ்வில்…

யுத்தம் வேண்டாம்” கொழும்பில் அமைதி ஆர்ப்பாட்டம்

யுத்தம் வேண்டாம்” கொழும்பில் அமைதி ஆர்ப்பாட்டம் (எம்.எஸ்.எம்.ஸாகிர்) பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக, சர்வதேச பெளத்த சம்மேளனம் ஏற்பாடு செய்த அமைதி ஆர்ப்பாட்டமொன்று “யுத்தம் வேண்டாம்” எனும் தொனிப்பொருளில், கொழும்பு-07 பெளத்தாலோக மாவத்தையில் (31) செவ்வாய்க்கிழமை நேற்று இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மஹா…

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா கோணஸ்வர ஆலய வழிபாட்டில்!

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா திருமலைதிருகோணஸ்வர ஆலயத்துக்கு விஜயம்! அபு அலா இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திருகோணஸ்வர ஆலயத்துக்கு இன்று (02) விஜயம் செய்து இறை வழிபாட்டில் ஈடுபட்டார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான…

மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவி சாதனை

மட்/பட்/மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவி சாதனை கலைஞர்.ஏஓ.அனல் அகில இலங்கை தமிழ் மொழி தினப் போட்டிகள் கொழும்பு விவேகானந்தா கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது. இதில்மட்/பட்/மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவி ஜெகநாதன் திலோஜா பிரிவு 5…

ஆசிரியர், அதிபர் பிரச்சினைகள் தொடர்பில் கல்வியமைச்சருடன் கலந்துரையாடல்

ஆசிரியர், அதிபர் பிரச்சினைகள் தொடர்பில் கல்வியமைச்சருடன் கலந்துரையாடல் கலைஞர்.ஏஓ.அனல் ஆசிரியர் அதிபர் சம்பளம் மற்றும் பாடசாலை அமைப்பில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் கல்வி அமைச்சர் மற்றும் ஆசிரியர் அதிபர்கள் ஒன்றியத்துடன் கலந்துரையாடல் ஒன்று இன்று (31) மாலை இடம்பெற்றது. கல்வி அமைச்சருடனான…

சம்பந்தன் வடக்கு கிழக்கின் அடையாளம் என்கிறார் விக்கி

சம்பந்தன் வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் ஓர் அடையாளம். அந்த அடையாளத்தை வெளியேற்றினால் அவர் இடத்துக்கு வரக்கூடியவர்கள் எவரும் இல்லை.” என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள…