Category: இலங்கை

அயோத்தி கோவிலில் நாளை ராமர் சிலை பிரதிஷ்டை :மோடியும் விசேஷட பூசையில் பங்கேற்கிறார்

அயோத்தி கோவில் முழுவதும் நாடு முழுவதும் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது.பிரதமர் மோடி 11 நாட்கள் இளநீர் மட்டும் அருந்தி மிக கடுமையான விரதத்தை மேற்கொண்டுள்ளார்.அயோத்தி: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் மிக பிரமாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டு…

கிழக்கிலங்கை சொற்பொழிவாளர் ஒன்றியம் மலேசியாவிலும் ஆன்மிகப் பணி!

கிழக்கிலங்கை சொற்பொழிவாளர் ஒன்றியத்தின் மலேசிய மண்ணில் இடம்பெற உள்ள ஆன்மீக சொற்பொழிவின் நேர அட்டவணை வெளியீடு 20/01/2024. சனிக்கிழமை இரவு 08.30மணிக்கு ஆன்மீக சொற்பொழிவுமலாக்கா நானிங் ஸ்ரீ பால தண்டாயுதபாணி சுவாமி ஆலயத்தில் 21/01/2024. ஞாயிற்றுக்கிழமைஈப்போ குருவிமலை ஸ்ரீ செல்வ கணபதி…

செயலாளராக சிறிநேசனை நியமிப்பது நன்று -அரியம்

செயலாளராக சிறிநேசனை நியமிப்பது நன்று -அரியம் இலங்கை தமிழரசு கட்சியின் பொது செயலாளராக ஞா.ஸ்ரீநேசனை (முன்நாள் பாராளமன்ற உறுப்பினர்)நியமிக்க வேண்டும். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் ஊடக சந்திப்பின் போது தலைவர் தெரிவுக்கு பின் எதிர்வரும் 27.1.2024 ல் திகதி பொதுச்…

இலங்கை சந்தையில் தங்கமான கரட்!

இலங்கை சந்தையில் தங்கமான கரட்! இலங்கையில் முதன்முறையாக ஒரு கிலோ கரட்டின் சில்லறை விலை நேற்று 2200 ரூபாவாக அதிகரித்துள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தங்கத்தின் விலை நாளாந்தம் அதிகரித்து வருது போன்று சமகாலத்தில் மரக்கறிகளின் விலைகளும் பாரியளவில் அதித்துள்ளது. நாரஹேன்பிட்டி…

மட்டக்களப்பு குருக்கள் மடத்தில் வாகன விபத்து:ஒருவர் பலி.

பெரியநீலாவணை பிரபா மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள் மடம் பகுதியில் பாரிய வாகன விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. களுவாஞ்சிகுடியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியும் மட்டக்களப்பு பகுதியில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த dsi…

அம்பாறை மாவட்டத்தில் ADVRO அமைப்பின் வெள்ள நிவாரணப் பணிகள் –

அம்பாறை மாவட்டத்தில் ADVRO அமைப்பின் வெள்ள நிவாரணப் பணிகள் – 2024. அம்பாறை மாவட்ட விபுலானந்த புனர்வாழ்வுக் கழகத்தின் தாய்ச் சங்கமான ADVRO ( UK) பிரித்தானியா அமைப்பு அண்மையில் அம்பாறை மாவட்டத்தில் இடைவிடாது கொட்டித் தீர்த்த கோர மழையினாலும், சேனநாயக்க…

சுகாதார ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்!

சுகாதார சேவையில் உள்ள வைத்தியர்கள் தவிர்ந்த 72 தொழிற்சங்கங்கள் இன்று (16) அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளன. அதன்படி இன்று காலை 06.30 மணி முதல் 24 மணித்தியாலங்களுக்கு இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. வைத்தியர்களுக்கு வழங்கப்படும் 35,000…

பொழுதுபோக்கு தளமாக மாறிய பெரிய கல்லாறு நீரோடை பகுதி!

, . பெரியநீலாவனை பிரபா. தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் தின நிகழ்வுகள் நேற்றைய தினம் தமிழர்கள் வாழும் பகுதி எங்கும் மிகவும் சிறப்பான முறையில்கொண்டாடப்பட்டது. காலை வேளையில் உழவர்களுக்கு உன்னதமாக விளங்கும் சூரிய பகவானுக்கு பொங்கல் பொங்கி தைப்பொங்கல் தினத்தினை தமிழர்கள்…

கல்லாற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த கிழக்கு பல்கலைக்கழக மாணவன் தோணி கவிழ்ந்ததில்  நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார். 

ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த கிழக்கு பல்கலைக்கழக மாணவன் தோணி கவிழ்ந்ததில் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார். (அஸ்ஹர் இப்றாஹிம்) களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒந்தாச்சி மடத்திற்கும் பெரிய கல்லாத்திற்கும் இடையிலுள்ள நீர்ப்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஓந்தாச்சிமடத்தைச் சேர்ந்த…

கத்தாரில் பொங்கல் விழா!

கத்தாரில் பொங்கல் விழா! கத்தார் தமிழ் சமூகநல அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பாக 2 ஆம் ஆண்டு மாபெரும் “சமத்துவப் பொங்கல் விழா” எதிர்வரும் 19/01/2024 வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. அதையொட்டி நம் தமிழ் கலை, கலாச்சாரம், இலக்கியம், நாகரீகம், பண்பாடு மற்றும்…