Category: இலங்கை

சாரதிகளுக்கு பொலிஸார் விடுக்கும் அறிவித்தல்!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மத்திய மலைநாட்டின் பல பகுதிகளில் வாகனங்களைச் செலுத்தும் போது அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறு காவல்துறையினர் சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர். காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார். பாதைகள் தற்போது வழுக்கும்…

முதலாவது வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பாம்!

முதலாவது வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayaka) தெரிவித்துள்ளார். கண்டியில்(Kandy) நேற்றையதினம் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். கடந்த அரசாங்கத்திடம் பணம்…

தமிழரசுக்கட்சிக்கு வாக்களித்து நாடாளுமன்ற ஆசனத்தை காப்பாற்றுங்கள் – வேட்பாளர் இந்துனேஸ்

அம்பாறைக்கு ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் வேண்டும் என்றால் தமிழரசு கட்சிக்கு மட்டும் தான் தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்டத்தில் இலக்கம் இரண்டில் (2) போட்டியிடும் கந்தசாமி இந்துனேஷ் தெரிவித்தார் . திருக்கோவில் பிரதேசத்தில்…

சிறுவர்கள் பயன்படுத்தும் மதிய உணவு பெட்டிகள் மற்றும் தண்ணீர் போத்தல்களில் 75% வீதமானவை தரமற்றவை!

சிறுவர்கள் பயன்படுத்தும் மதிய உணவு பெட்டிகள் மற்றும் தண்ணீர் போத்தல்களில் 75% வீதமானவை தரமற்றவை என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்றும் தரமில்லாத இவ்வாறான பொருட்கள் உள்நாட்டு சந்தையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.குறித்த விடயங்களை…

ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்களுக்கு சிலர் இடைஞ்சல்!

ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்களுக்கு சிலர் இடைஞ்சல்! வி.சுகிர்தகுமார் திருக்கோவில் விநாயகபுரம் பிரதேசத்தில் இன்று (02) ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்களுக்கு சிலர் இடைஞ்சல் ஏற்படுத்தியதாக பிரசார நடவடிக்கையில் ஈடுபட்ட ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர். அமைதியான முறையில் குறித்த…

சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழாச்சபை சர்வதேச ஆய்வரங்குக்காக கட்டுரைகள் கோரியுள்ளனர்!

சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழாச்சபை – மட்டக்களப்பு ஆய்வரங்குக்காக அறிஞர்கள், ஆய்வாளர்கள் ,ஆர்வமுள்ளோரிடம் இருந்து கட்டுரை கோரியுள்ளனர். ஆக்கங்கள் சிறப்பு மலரிலும் இடம் பெறும் வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளனர்.சுவாமி விபுலாநந்தரின் துறவற நூற்றாண்டின் நிறைவு நாளினை நினைவு கூர்ந்து அடிகளாரின் திருவுருவச்சிலை நிறுவள்ளனர்.…

மஹிந்த ஒன்பது நாடுகளுடன் இணைந்து தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடித்ததை போன்று இம்முறை தமிழரசுக் கட்சியையும் தோற்கடிக்க திட்டமா?முடியவே முடியாது என்கிறார் தமிழரசு வேட்பாளர் ஜெயசிறில்.

மஹிந்த ஒன்பது நாடுகளுடன் இணைந்து தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடித்ததை போன்று இம்முறை தமிழரசுக் கட்சியையும் தோற்கடிக்க திட்டமா?முடியவே முடியாது என்கிறார் தமிழரசு வேட்பாளர் ஜெயசிறில்.( காரைதீவு நிருபர் சகா) மஹிந்த ராஜபக்ஷ தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஒன்பது நாடுகளுடன் இணைந்து…

சங்கு சின்ன வேட்பாளர் சோ.புஸ்பராசாவின் தேர்தல் பரப்புரை கூட்டங்கள்!

சங்கு சின்ன வேட்பாளர் சோ.புஸ்பராசாவின் தேர்தல் பரப்புரை கூட்டங்கள் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியில் சார்பாக சங்கு சின்னத்தில் 10 இலக்கத்தில் போட்டியிடும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், நாவிதன்வெளி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான சோமசுந்தரம் புஸ்பராசா தனது தேத்தல்…

கந்த சஷ்டி விரதம் இன்று (02) ஆரம்பம்!

மாதந்தோறும் சஷ்டி திதி வருகிறது. கந்த சஷ்டி திதி நாளில் முருகனை விரதம் இருந்து வழிபாடு செய்வது வழக்கம். அதில் ஐப்பசி மாதம் வருகின்ற சஷ்டிக்கு மகா சஷ்டி என்ற பெயர் உண்டு அதை தான் கந்தசஷ்டி என்று கூறுகிறோம். அனைத்து…

பதுளை – மஹியங்கனை பிரதான வீதியில் நடந்த கோர விபத்து – பல்கலைகழக மாணவிகள் இருவர் பலி

பதுளை – துன்ஹிந்த பகுதியில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று (01) காலை 7.45 மணியளவில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சுற்றுலா சென்ற பேருந்தே வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.…