கட்டாக்காலி கால்நடைகளின் தொல்லையால் நிகழும் அநியாய உயிரிழப்புக்கள்
வி.சுகிர்தகுமார் கட்டாக்காலி கால்நடைகளின் தொல்லையால் அநியாய உயிரிழப்புக்கள் அம்பாரை மாவட்டத்தில் அதிகரித்து வருவதுடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிலும் பொதுமக்கள் நாளாந்தம் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். வாகன விபத்துக்களும் இதனால் அதிகரித்துள்ளதுடன் வாகன சாரதிகளும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். காலையிலும் மாலையிலும்…
