Category: இலங்கை

சர்வதேச அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ள செந்தில் தொண்டமானின் உரை!

சர்வதேச அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ள செந்தில் தொண்டமானின் உரை! அபு அலா பீஜிங்கில் நடைபெற்ற Belt and Road மன்றத்தின் 10வது ஆண்டு விழாவில் 130 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இவ்விழாவில் கிழக்கு மாகாண ஆளுனரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்…

தென்இந்திய சினிமாவில் பாடலாசிரியாக அறிமுகமாகும் மட்டக்களப்பை ஸதீஸ்காந் தம்பிரெட்ணம்!

-சில்லி சிப்ஸ்- தென்இந்திய சினிமாவில் பாடலாசிரியாக அறிமுகமாகும் மட்டக்களப்பை ஸதீஸ்காந் தம்பிரெட்ணம்! தென்இந்திய சினிமாவில் பாடலாசிரியாக அறிமுகமாகிறார் மட்டக்களப்பை ஸதீஸ்காந் தம்பிரெட்ணம். இவர் “தில்லு இருந்தா போராடு” எனும் திரைப்படத்துக்காக “அடடடடா” பாடலின் வரிகளுக்கு சொந்தக்காரராக திகழ்கிறார். இப்பாடலுக்கு ஷயிதர்ஷன் கண்ணன்…

ஒந்தாச்சிமடத்தில் 150 வருடத்திற்கு மேற்பட்ட பாரதி பாலர் பாடசாலை புனரமைப்பு!

ஒந்தாச்சிமடத்தில் 150 வருடத்திற்கு மேற்பட்ட பாரதி பாலர் பாடசாலை புனரமைப்பு! மட்டக்களப்பு மாவட்டம், ஒந்தாச்சிமடம் பிரதேசத்தில் 150 வருடத்திற்கு மேலாக இயங்கிவருவதாக கூறப்படும் பாரதி பாலர் பாடசாலையை மீள் புனரமைப்ப்பு செய்யும் தேவை உள்ளதாக ஒந்தாச்சிமடம் விளையாட்டு கழகம் மற்றும் சமூக…

இன்று அமைச்சரவையில் சிறு மாற்றம்?

அமைச்சரவையில் இன்று காலை மாற்றமொன்று இடம்பெறவுள்ளதாக அறியமுடிகின்றது.. சுகாதார அமைச்சு மற்றும் கைத்தொழில் அமைச்சுகளில் மாற்றம் இடம்பெறவுள்ளதாக சொல்லப்படுகிறது.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில்  இடம்பெற்ற சம்பவத்தை பல்வேறு ஊடகங்கள் திரிபுபடுத்தியமை தொடர்பில் அம்பாறை மாவட்ட செயலாளர் தெரிவித்த கருத்து.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சம்பவத்தை பல்வேறு ஊடகங்கள் திரிபுபடுத்தியமை தொடர்பில் அம்பாறை மாவட்ட செயலாளர் தெரிவித்த கருத்து. (பாறுக் ஷிஹான்) கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சம்பவத்தை பல்வேறு ஊடகங்கள் திரிபுபடுத்தியுள்ளதாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்…

இன்று (20) முதல் மின் கட்டணம் அதிகரிப்பு!

இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு அமைய, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று (20) மின் கட்டண அதிகரிப்புக்கு அனுமதி வழங்க தீர்மானித்திருந்தது. அதன்படி இன்று முதல் மின்கட்டண திருத்தம் பின்வருமாறு இடம்பெறவுள்ளது. 0-30 வரையான அலகுகளுக்கான நிலையான கட்டணம்…

ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் காலமானார்!

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் உடலநலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 83. செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில்ஆதிபராசக்தி சித்தர் பீடம்உள்ளது. இது இந்த ஊரின் அடையாளமாக உள்ளது. இந்த சித்தர் பீடத்தை நிறுவியவர் பங்காரு அடிகளார். இவர்,…

தமிழ் கட்சிகள் நடிகர் விஜய்க்கு எழுதியதாக பரவும் கடிதம் போலியானதாம்!

தமிழ் கட்சிகள் நடிகர் விஜய்க்கு எழுதியதாக பரவும் கடிதம் போலியானதாம்! எட்டு தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்வரும் 20ஆம் திகதி வடக்கு கிழக்கில் நீதிபதி சரவணராஜாவுக்கு இழைக்கபபட்ட அச்சுறுத்தலை கண்டித்து பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அன்றைய தினம் நடிகர்…

நிரந்தர நியமனம் கோரிய கவனயீர்ப்பு போராட்டம்!

நிரந்தர நியமனம் கோரிய கவனயீர்ப்பு போராட்டம்! (அபு அலா) கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் தற்காலிக அமைய மற்றும் ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றும் ஊழியர்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நிரந்தர நியமனம் கோரிய கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. இன்று புதன்கிழமை (18) காலை…

நற்பிட்டிமுனை கணேசராலயத்தில் இருந்து அம்மன் சிலையை எடுக்க தடை!

-சகா- நற்பிட்டிமுனை ஸ்ரீ கணேசர் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ள அம்மன் சிலையை அங்கிருந்து அகற்றுவதற்கு கல்முனை மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடைஉத்தரவு பிறப்பித்துள்ளது. கரைவாகுப்பற்றை இறுதியாக ஆண்ட செல்லையா வன்னிமையின் பெண்ணடி சார்பில் சுந்தரலிங்கம் சுரேஷ் தலைமையில் ஒன்பது பேர் இவ்வழக்கை கல்முனை…