Category: இலங்கை

இந்தியாவில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு வேலைவாய்ப்புகள் இல்லாது சிரமப்படும் மாணவர்களுடன் கிழக்கு ஆளுநர் கலந்துரையாடல்!

இந்தியாவில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு வேலைவாய்ப்புகள் இல்லாது சிரமப்படும் மாணவர்களுடன் கிழக்கு ஆளுநர் கலந்துரையாடல்! (கலைஞர்.ஏஓ.அனல்) இந்தியாவில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு நாடு திரும்பியவர்கள், வேலைவாய்ப்புகள் இல்லாது சிரமப்படும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.…

சாய்ந்தமருது மாணவனின் மர்ம மரணம்- சிசிடிவி தொழிநுட்பவியலாளர் உட்பட 4  சந்தேக நபர்கள் கைது

மத்ரஸா மாணவனின் மர்ம மரணம்- சிசிடிவி தொழிநுட்பவியலாளர் உட்பட 4 சந்தேக நபர்கள் கைது பாறுக் ஷிஹான் மாணவனின் மர்ம மரணம் தொடர்பிலான சிசிடிவி காட்சி உள்ளடங்கிய முக்கிய தடயப்பொருட்களை அழித்த குற்றச்சாட்டு அடிப்படையில் சிசிடிவி தொழிநுட்பவியலாளர் உட்பட 4 சந்தேக…

கிழக்கு மாகாண ஆளுநரால் 55 பாடசாலைகளுக்கு சிமாட் வோட் (Smart Board) வழங்கிவைப்பு.

கிழக்கு மாகாண ஆளுநரால் 55 பாடசாலைகளுக்கு சிமாட் வோட் (Smart Board) வழங்கிவைப்பு. (கலைஞர்.ஏ.ஓ.அனல்) கிழக்கு மாகாணஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் Brandix நிறுவனத்தால் 55 பாடசாலைகளுக்கு smart board வழங்கி வைக்கும் நிகழ்வு ஆளுனர் அலுவலகத்தில் இன்று(19) நடைபெற்றது. பாடசாலை…

செங்கலடியில் இராஜாங்க அமைச்சரின் அதிகார துஸ்பிரயோகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இருவர் சவப்பெட்டியுடன் சாகும்வரை உண்ணாவிரம்

மட்டு செங்கலடியில் இராஜாங்க அமைச்சரின் அதிகார துஸ்பிரயோகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இருவர் சவப்பெட்டியுடன் சாகும்வரை உண்ணாவிரம் ((கனகராசா சரவணன்) 😉 இராஜாங்க அமைச்சர் எஸ் வியாழேந்திரனின் அதிகார துஸ் பிரயோத்துக்கு ஆளாகாமல் செங்கலடி பிரதேச செயலாளர் சட்டப்படி தமது கடமையை புரியுமாறும்.…

தலைமை பதவி உட்பட அனைத்தும் , மீள தெரிவுக்கும் நான் தயார் :கட்சிக்குள் எதிராக இடம் பெறும் சூழ்ச்சி தொடர்பான புரிதலில் எமக்கு தெளிவு உள்ளது

தலைமை பதவி உட்பட அனைத்தும் , மீள தெரிவுக்கும் நான் தயார் :கட்சிக்கு எதிராக இடம் பெறும் சூழ்ச்சி தொடர்பான புரிதலில் எமக்கு தெளிவு உள்ளது எனது தலைமைத் தெரிவு உட்பட கட்சியின் அனைத்து பதவி நிலைகளுக்கான புதிய தெரிவுகளையும் மீளவும்…

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கிழக்கு மாகாண ஆளுநரால் சுயத்தொழில் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கிழக்கு மாகாண ஆளுநரால் சுயத்தொழில் உபகரணங்கள் வழங்கி வைப்பு! (கலைஞர்.ஏ.ஓ.அனல்) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் வழிகாட்டுதலின் பேரில் சமூக சேவைகள் அமைச்சு நடத்திய மாற்றுத்திறனாளிகளை கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை…

மக்கள் விடுதலை முன்னணி இந்தியா செல்லாமல் இருந்திருந்தால், UPI கட்டண முறைக்கு நிறைய எதிர்ப்புகள் வந்திருக்கும்.- அமைச்சர் மனுஷ நாணயக்கார.

மக்கள் விடுதலை முன்னணி இந்தியா செல்லாமல் இருந்திருந்தால், UPI கட்டண முறைக்கு நிறைய எதிர்ப்புகள் வந்திருக்கும்.– அமைச்சர் மனுஷ நாணயக்கார. (கலைஞர்.ஏ.ஓ.அனல்) மக்கள் விடுதலை முன்னணி சகோதரர்கள் இந்தியாவிற்கு செல்லாமல் இருந்திருந்தால், யு.பி.ஐ இந்த நாட்டில் பணம் செலுத்தும் முறைக்கு எதிராக…

கடலில் மூழ்கிய மாளிகைக்காடு, சாய்ந்தமருது மாணவர்களின் சடலங்கள்  மீட்பு 

பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச கடலில் நேற்று மாலை புகைப்படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன மாளிகைக்காடு- சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த இரண்டு மாணவர்களின் சடலம் மீட்கப்பட்டுள்ளது இதன்போது சூர்தீன் முஹம்மட் முன்சிப் (வயது 15)…

நாவிதன்வெளியில் அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு செயலமர்வு

நாவிதன்வெளியில் அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு செயலமர்வு (ஏ.எல்.எம்.ஷினாஸ்) அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள அறநெறி பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு நாவிதன்வெளி பிரதேச செயலாளர் ஆர். ராகுலநாயகி தலைமையில் இன்று (16) நாவிதன்வெளி கலாசார…

அம்பாறையில் ஐந்து மாதத்திற்குள் மக்கள் கோரிக்கையை நிறைவேற்றிய செந்தில் தொண்டமான்!

ஐந்து மாதத்திற்குள் மக்கள் கோரிக்கையை நிறைவேற்றிய செந்தில் தொண்டமான்! (கலைஞர்.ஏ.ஓ.அனல்) யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேசத்தை சேர்ந்த மக்களுக்கு ஐந்து மாதக் காலத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களால் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கப்பட்டது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட…