Author: Kalmunainet Admin

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற இரத்ததான முகாம்

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இரத்ததான முகாம் இன்று (7) இன்று காலை 8.00 மணிக்கு ஆரம்பமானது. கல்முனை ஆதார வைத்தியசாலை கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்புடன் இடம் பெற்ற இரத்ததான முகாமில் பிரதேச…

மண்டூர் ஆலயத்திற்கு நடந்து சென்றவர் விபத்தில் மரணம்!

மண்டூர் ஆலயத்திற்கு நடந்து சென்றவர் விபத்தில் மரணம்! மண்டூர் திருத்தலத்திற்கு பாதயாத்திரை சென்றவர்கள் மீது வேக கட்டுப்பாட்டையிழந்த மோட்டார் சைக்கிள் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது இதில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மரணமடைந்தவர் பாண்டிருப்பைச் சேர்ந்த சிறிஸ்கந்தராஜா மேனகா ( கல்முனை வலயக்கல்வி…

புரட்டாதி மாத பௌர்ணமி கலை விழா நாளை (07) சேனைக்குடியிருப்பில் நடைபெறவுள்ளது!

புரட்டாதி மாத பௌர்ணமி கலை விழா நாளை (07) சேனைக்குடியிருப்பில் நடைபெறவுள்ளது! கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் ,கல்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து மாதாந்தம் நடாத்திவரும் பௌர்ணமி கலை விழாவின் வரிசையில் புரட்டாதி மாத பௌர்ணமி கலை விழா நாளை…

கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் விருது வழங்கலில் தரம் ஐந்து பிரிவில் சிறந்த கல்வியாளர் மாணவர்களுக்கான விருது பெற்றோர்!

கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் விருது வழங்கும் பிரமாண்ட நிகழ்வு நேற்று (05) கல்லூரி அதிபர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் 2024 /2025 தரம் ஐந்து பிரிவில் சிறந்த கல்வியாளர் மாணவர்களுக்கான விருதும் வழங்கப்பட்டன முதலாம் இடம் லோகேஸ்வரன் டொபானிக்காஇரண்டாம்…

இன்று (5) பாண்டிருப்பில் அணையா விளக்கு ஏற்றப்பட்டு ஆன்மீக செயற்பாட்டு நிலையம் திறந்து வைப்பு 

இன்று (5) பாண்டிருப்பில் அணையா விளக்கு ஏற்றப்பட்டு ஆன்மீக செயற்பாட்டு நிலையம் திறந்து வைப்பு ( வி.ரி.சகாதேவராஜா) வள்ளலார் வல்லவர் உள்ளொளி நேசிப்பு மையத்தின் ஆன்மீக செயற்பாட்டு நிலையமொன்று இன்று (5) வெள்ளிக்கிழமை அணையா விளக்கு ஏற்றப்பட்டு கல்முனை பாண்டிருப்பில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.…

அம்பாறை மாவட்ட புலமைப் பரிசில் முதனிலை மாணவன் கனீசை அழைத்து கௌரவித்த கல்முனை நெற் !

இன்று மாவட்ட சாதனை மாணவன் கனீசை அழைத்து கௌரவித்த கல்முனை நெற் ! வி.ரி. சகாதேவராஜா) புலமைப் பரிசில் பரீட்சையில் அம்பாறை மாவட்டத்தில் அதிகூடிய 180 புள்ளிகளைக் பெற்ற சம்மாந்துறைவலய புதுநகர் அ.த.க பாடசாலை மாணவன் பிரகலதன் கனீஸ்ஸை, கல்முனை நெற்…

அன்று தந்தை  யோகேஸ்வரராஜாவும் 180 புள்ளிகள், இன்று தனயன் பிரணவ்வும் 180 புள்ளிகள் பெற்று சாதனை

மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியில் அதிகூடிய 180 புள்ளிகளுடன் மாணவன் பிரணவ் சாதனை! ( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கில் புகழ் பூத்த மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியில் நேற்று வெளியான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளின்படி அதிகூடிய 180 புள்ளிகளை…

பாதாள உலகக் குழுவினர் கைது செய்யப்பட்டதற்கு நாமல் ஏன் கலவரமடைகிறார் என்பதற்கு காரணம் எமக்கு தெரியும் – நளிந்த ஜயதிஸ்ஸ

இந்தோனேஷியாவிலிருந்து பாதாள உலக செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டமையை சாதாரண விடயல்ல. இந்த விடயம் தொடர்பில் நாமல் ராஜபக்ஷ ஏன் கலவரமடைகின்றார் என்பது எமக்கு தெரியும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். கொழும்பிலுள்ள…

தந்தை செல்வா 127ஆம் ஆண்டு நினைவு தினம் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முன்னெடுப்பு

தந்தை செல்வா 127ஆம் ஆண்டு நினைவு தினம் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முன்னெடுப்பு பாறுக் ஷிஹான் இலங்கைத் தமிழர் அரசியல் வரலாற்றில் “தந்தை செல்வா” என மதிப்புடன் அழைக்கப்படும் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்களின் 127ஆம் ஆண்டு பிறந்த நாளையும், 41ஆம் ஆண்டு நினைவு…

நீதி கோரிய கையொழுத்துப் போராட்டம் கல்முனை மாநகர மத்தியில்  ஆரம்பித்து வைப்பு

நீதி கோரிய கையொழுத்துப் போராட்டம் கல்முனை மாநகர மத்தியில் ஆரம்பித்து வைப்பு பாறுக் ஷிஹான் செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு கிழக்கு மண்ணில் உள்ள மனித புதைகுழிகளுக்கானதும் நடைபெற்ற இனப் படுகொலைகளுக்குமான சர்வதேச நீதி கோரிய கையெழுத்துப் போராட்டத்தை வியாழக்கிழமை(4) மாலை…