சிறுவர் துஸ்பிரயோக குற்ற சாட்டில் கைதான விகாராதிபதி 3 பேரின் சரீர பிணையில் விடுதலை செய்ய பட்டார்.

விகாராதிபதி க்கு எதிராக சுமார் 10 முஸ்லிம் சட்டத்தரணிகளை கொண்ட குழு பிணைக்கு எதிராக வாதாடினர்.

இருந்தும் சிங்கள சட்டத்தரணி மற்றும் 2 தமிழ் சட்டத்தரணி களின் வாதத்தால் பிணை வழங்கப்பட்டது.