தேர்தல் விளம்பரம் -அருள்ஞானமூர்த்தி நிதான்சன் -சின்னம் வீடு -இலக்கம் 01
பொதுத் தேர்தல் -2024 அருள்ஞானமூர்த்தி நிதான்சன் சின்னம் வீடு.. விருப்பு இலக்கம் -01
பொதுத் தேர்தல் -2024 அருள்ஞானமூர்த்தி நிதான்சன் சின்னம் வீடு.. விருப்பு இலக்கம் -01
பாண்டிருப்பு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் என்ற பெயருடைய ஆலயத்துக்கு சொந்தமான முகநூல் விஷமிகளால் ஊடுருவல் செய்யப்பட்டது தொடர்பான அறிக்கை.
அம்பாறை – சங்குச் சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் வேட்பாளர்கள் அறிமுகம் இன்று (16) இடம் பெற்றது! சங்கு சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் அம்பாறை மாவட்ட வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டம் இன்று (16) காரைதீவு…
யாருக்காகவோ தேசியப்பட்டியலுக்கு வாக்கு சேகரிக்க ஒன்றுபடாத வீடா? விட்டுக்கொடுப்புடன் தமிழ் பிரதிநிதித்துவத்தை தக்க வைக்க ஒன்றிணைந்து களத்தில் நிற்கும் சங்கு சின்னமா ? மக்களே முடிவெடுங்கள் – வேட்பாளர் கி.லிங்கேஸ்வரன் வடக்கு கிழக்கில் அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் தமிழரின் அரசியல்…
கந்தசாமி இந்துனேஷ் தமிழரசுக் கட்சி -சின்னம் வீடு விருப்பு இலக்கம் -02
அம்பாறை மாவட்ட தமிழர்களின் ஆளுமை. முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சோ. புஸ்ப்பராஜா – வெற்றி இலக்கம் -10 (சின்னம் சங்கு )
வெல்லும் நிலையிலுள்ள வீட்டுச்சின்த்திற்கு ஒற்றுமையாக வாக்களித்து ஆசனத்தை காப்பாற்றுவோம் – வேட்பாளர் கந்தசாமி இந்துனேஸ் நடைபெறவுள்ள இந்த பொதுத் தேர்தல்க் களம் அம்பாறையில் சவால் நிறைந்ததாக அமைந்துள்ளது. இந்த காலகட்டத்திலே எங்களது தமிழ் மக்கள் ஒட்டு மொத்தமாக ஒன்றிணைந்து வாக்குகளை சிதறடிக்காது…
அம்பாறை மாவட்ட தமிழர்களின் இருப்பு, அடையாளம் பாதுகாக்கப்பட வேண்டும் : அதற்காக இந்த தேர்தல் களத்தில் முகம் கொடுத்துள்ளேன்: அனைவரும் சிந்தித்து செயற்படுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் – சோ.புஸ்ப்பராசா ஏனைய மாவட்டங்களைவிடவும் அம்பாறை மாவட்ட அரசியல் சூழ்நிலை வித்தியசமானது. இங்கு தமிழாகள்;…
கிட்டங்கியை அண்டிய ஆற்று பகுதியில் பெண் ஒருவரை முதலை இழுத்துச் சென்றுள்ளது! கிட்டங்கியை அண்டிய பிரதேசமான சொறிக்கல்முனை புட்டியாறு பகுதியில் பெண் ஒருவரை முதலை இழுத்து சென்றுள்ள துயரச் சம்பவம் நேற்று மாலை இடம் பெற்றுள்ளது. சொறிக்கல்முனையைச் சேர்ந்த 58 வயதான…
இலங்கை தமிழரசுக் கட்சிக்கு எதிராக வழக்கு தாக்கல்! இலங்கை தமிழரசுக் கட்சிக்கு எதிராக யாழ்.மாவட்டத்தில் வழக்கொன்று தொடரப்பட்டுள்ளது. மட்டக்களப்பு – கோட்டைக் கல்லாறைச் சேர்ந்த முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசா என்பவரால் கடந்த 10ஆம் திகதி இந்த…