Category: இலங்கை

பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தின் அறிவொளி வளையத்தினால் அத்தியாவசிய கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தின் அறிவொளி வளையத்தின் நிதியனுசரனையில் ப்ரண்லி சிப் பௌன்டேசன் மற்றும் நியூ சன் ஸ்டார் இளைஞர் கழகம் இணைந்து 100 வறிய மாணவர்களுக்கு அத்தியாவசிய கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு உடபுஸல்லாவ முத்து கலாச்சார மண்டபத்தில்…

தென்னிலங்கை அரசியலில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றங்கள்

எதிர்வரும் தமிழ் – சிங்களப் புத்தாண்டுக்குப் பின்னர் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரையும் இணைத்துக்கொண்டு புதிய அமைச்சரவை அமைக்கப்படவுள்ளது. ராஜாங்க அமைச்சர்கள் மட்டத்திலும் மாற்றம் மேற்கொள்ளவுள்ளாதாக அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியின் பலம் வாய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ்…

தொடருந்து தடம் புரண்டதில் 17 பேர் படுகாயம்

திருகோணமலை மாவட்டம் கந்தளாய் – அக்போபுர பகுதியில் தொடருந்து தடம் புரண்டதில் 17 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (07.04.2023) பதிவாகியுள்ளது. கல் ஓயாவிலிருந்து திருகோணமலை நோக்கி வந்துகொண்டிருந்த தொடருந்து கித்துல்உதுவ பகுதியில் தடம் புரண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வைத்தியசாலையில்…

பொலிஸ் மா அதிபரின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டது!

தற்போதைய பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் பதவிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இந்தச் சேவை நீடிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு (06) வெளியிடப்பட்டுள்ளது.

எரிவாயு விலை தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு

அனைத்து மாவட்டங்களிலும் குறைக்கப்பட்ட எரிவாயு சிலிண்டர்களின் விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய பொதுமக்கள் எரிவாயு சிலிண்டர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட மேலதிகமாக பணத்தினை கொடுக்க வேண்டாம் என நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது. இதேவேளை தமது மாவட்டத்தில் என்ன…

நாட்டின் பொருளாதாரம் வொஷிங்டனிலிருந்து கட்டுப்படுத்தப்படுகின்றது! கப்ரால்

இலங்கையின் பொருளாதாரம் வொஷிங்டனிலிருந்து கட்டுப்படுத்தப்படுவதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கப்ராலுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒன்றிற்காக நீதிமன்றில்…

உத்தியோகபூர்வ முகநூல் கணக்கை மறந்த ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ முகப்புத்தக கணக்கு பல மாதங்களாக பதிவேற்றம் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இருப்பினும் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கு மற்றும் ஜனாதிபதி ஊடகப்பிரிவின் கணக்குகள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ முகநூல் கணக்கில் கடந்த வருடம்…

இலங்கையில் இளம் பொருளியல் பேராசிரியராக கலாநிதி கணேஸ் சுரேஸ் பதவியுயர்வு!

(கார்மேல் பற்றிமாவின் பழைய மாணவர்) இலங்கையில் இளம் பொருளியல் பேராசிரியராக கலாநிதி கணேஸ் சுரேஸ் பதவியுயர்வு! கிழக்குப் பல்கலைக் கழகத்தின் பொருளியல் கற்கை அலகின் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி கணேஸ் சுரேஸ் அவர்களுக்கு பொருளியல் பேராசிரியர் பதவி உயர்விற்கான அங்கீ காரத்தை…

வாணனிடம் கேளுங்கள் -சிறப்பு பக்கம்

பரிமாணம்- இந்த இதழின் புதிய அம்சம் வாணனிடம் கேளுங்கள் ——————————————- 1. சந்திரசேகரன்,ஆலையடி வேம்பு,அக்கரைப்பற்று-01 நீங்கள் கடைசியாக ஆனந்தக்கண்ணீர் விட்ட தருணம் எது? பதில் : ஐ.எம்.எஃப் கடன் வழங்கிய போது நம் நாட்டில் சிலர் வெடி சுட்டு, பாற்சோறு பகிர்ந்து…

ஆபத்தான நிலையில் நாடு உள்ளது – மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை

எதிர்காலத்தில் மிகவும் கடினமான பயணம் உள்ளது. எனவே அடுத்த நான்கு வருடங்களில் நிலையான முன்னேற்றப் பயணத்தை நாம் மேற்கொள்ள வேண்டும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தின் முன்னேற்றம் குறித்து ஊடகங்களுக்கு நேற்று ஊடகங்கள் முன்னிலையில்…