அடிப்படை உரிமைக்கான போராட்டம் இன்றுடன்(7) இரண்டு வாரங்கள் – தமிழ் தலைவர்களே கருத்து சொல்வதுமட்டுமா உங்கள் கடமை?

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கெதிரான அதிகார பயங்கரவாதத்தை கண்டித்து அனைத்து சிவில் அமைப்புக்களின் ஏற்பாட்டில் ஆரம்பிக்கப்பட்ட அமைதிப்போராட்டம் (07.04.2024) இரண்டு வாரங்களை எட்டியுள்ளது. அடிப்படை உரிமைக்கான அமைதிப்போராட்டம் கடந்த 25.03.2024 அன்று ஆரம்பமாகியது . அரசியல் தலைவர்கள் கருத்துக்களை வெளியிடுவதை தவிர ஆக்கபூர்வமாக எதுவுமில்லை. சுட்டெரிக்கும் வெயிலில் ஒரு கூடாரத்துக்கும் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் மக்கள் போராடி வருகின்றமை மிகவும் வேதனையே.இந்த போராட்டத்தில் பெருமளவில் பொதுமக்கள் மதகுருக்கள் ,சிவில் அமைப்புக்கள் பங்குபற்றி கல்முனை வடக்கு பிரதேச மக்களின் … Continue reading அடிப்படை உரிமைக்கான போராட்டம் இன்றுடன்(7) இரண்டு வாரங்கள் – தமிழ் தலைவர்களே கருத்து சொல்வதுமட்டுமா உங்கள் கடமை?