ஓவியர் வெற்றி ஜதிஸ்குமாரின் காண்பியக் கலைக் காட்சி நாவிதன்வெளியில் (19 -21) மூன்று தினங்கள் இடம் பெறவுள்ளது!

ஓவியர் வெற்றி ஜதிஸ்குமாரின் காண்பியக் கலைக் காட்சி நாவிதன்வெளியில் (19 -21) மூன்று தினங்கள் இடம் பெறவுள்ளது! காண்பியக் கலைப் படைப்பாளர் வெற்றிவேலாயுதம் ஜதிஸ்குமாரின் காண்பியக் கலைக் காட்சி நாவிதன்வெளி கலாசார மத்திய நிலையத்தில் எதிர்வரும் 19, 20, 21 ஆகிய மூன்று தினங்கள் காலை 9:30 தொடக்கம் மாலை 5:00 நடைபெறவுள்ளது. ஓவியர் வெற்றிவேலாயுதம் ஜதிஸ்குமார் தொடர்பாக… மத்திய முகாம் 11ஆம் கிராமத்தில் பிறந்து கமு/சது/ சரஸ்வதி வித்யாலயத்தில் ஆரம்பக் கல்வியினையும் கமு/சது/றாணமடு இந்துக் கல்லூரியில் … Continue reading ஓவியர் வெற்றி ஜதிஸ்குமாரின் காண்பியக் கலைக் காட்சி நாவிதன்வெளியில் (19 -21) மூன்று தினங்கள் இடம் பெறவுள்ளது!