இலங்கை

போதைப்பொருட்களுடன் கைதான   கணக்காளருக்கு தடுப்புக்காவல் உத்தரவு 

போதைப்பொருட்களுடன் கைதான கணக்காளருக்கு தடுப்புக்காவல் உத்தரவு பாறுக் ஷிஹான் நீண்ட காலமாக போதைப் ...

கல்வியை அரசியல் காற்பந்தாக மாற்றிக்கொள்ள வேண்டாம் – ஜனாதிபதி

கல்வியை அரசியல் காற்பந்தாக மாற்றிக்கொள்ளும் பட்சத்தில் நாடு தோல்வியை சந்திக்க நேரிடும் என்பதால், ...

Apax Campus இன் மாபெரும் பட்டமளிப்பு விழா – 2024.

Apax Campus இன் மாபெரும் பட்டமளிப்பு விழா - 2024. -கலைஞர் ஏ ...

ஒரு கிலோகிராம் எலுமிச்சைப்பழத்தின் விலை 1,200 ரூபாவாக அதிகரிப்பு

ஒரு கிலோகிராம் எலுமிச்சைப்பழத்தின் விலை 1,200 ரூபாவாக அதிகரித்துள்ளது.தம்புள்ளை பொருளாதார மத்தியநிலையத்தில் ஒரு ...

மாணவர்களுக்கான மதிய உணவு தொடர்பில் அதிர்ச்சி தகவல்

பாடசாலை மாணவர்களுக்கு விநியோகிப்பதற்காக வெயாங்கொடை பிரதேசத்தில் உள்ள அரச உணவுக் களஞ்சியசாலையில் சேமித்து ...

சாய்ந்தமருது -ஆபத்தான நிலையிலுள்ள ஒடுக்கமான பாலம்-திருத்துமாறு மக்கள் கோரிக்கை

சாய்ந்தமருது -ஆபத்தான நிலையிலுள்ள ஒடுக்கமான பாலம்-திருத்துமாறு மக்கள் கோரிக்கை பாறுக் ஷிஹான் ஒடுக்கமான ...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர்நீத்த உறவுகளுக்கு அம்பாறை மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியம் அஞ்சலி!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர்நீத்த உறவுகளுக்கு அம்பாறை மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ...

எச்சரிக்கை அறிவித்தல்!

எச்சரிக்கை அறிவித்தல்! நாட்டின் பலபகுதிகளில் வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக் கூடுமென வளிமண்டலவியல் ...

மக்கள் எதிர்பார்த்த அமைப்பு முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம்

(கலைஞர்.ஏ.ஓ.அனல்) மக்கள் எதிர்பார்த்த அமைப்பு முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம் அமைச்சர் மனுஷ நாணயக்கார ...

கல்முனை வடக்கு பிரதேச மக்களின் அடிப்படை உரிமை மறுக்கப்படுவது தொடர்பாக பிரதமருக்கு கஜேந்திரன் எம்.பி கடிதம்

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சம்பந்தமாக பிரதமர் தினேஷ்குணவர்த்தனவுக்கு தமிழ்த் தேசியமக்கள் முன்னணியின் ...

சர்வோதயத்தின் ஸ்தாபகர் கலாநிதி ஏ.டி ஆரியரத்ன நேற்று காலமானார்.

92 வயதான இவர் உடல் நலக்குறைவால் காலமானார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. தனியார் மருத்துவமனை ...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெரும மின்சாரம் தாக்கி மரணம்முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெரும மின்சாரம் தாக்கி மரணம்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெரும மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வீட்டில் மின்சுற்றுகளை ...

இலங்கைக்கான வெங்காயம் ஏற்றுமதிக்கான தடையை நீங்கியது இந்தியா

இலங்கைக்கான வெங்காயம் ஏற்றுமதிக்கான தடையை இந்தியா நீக்கியுள்ளது. அத்துடன் 10,000 மெட்ரிக் தொன் ...

தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதால் பாதிப்புள்ளது

தமிழ் பொது வேட்பாளர் அவசியம்தானா? தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது இனவாதத்தைத் தூண்டும் ...

கல்லாறு பாலத்தில் கோழி ஏற்றிச்சென்ற வாகனம் விபத்து

கல்லாறு பாலத்தில் கோழி ஏற்றிச்சென்ற வாகனம் விபத்து மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் ...

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான அறிவித்தல்!

க.பொ.த உயர்தரப் பரீட்சை (GCE A/L) பெறுபேறுகள் அடுத்த மாதத்திற்குள் வெளியிடப்படும் என ...

இன்றைய வானிலை – 12.04.2024

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் ...

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன் பதவியேற்பு!!

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன் பதவியேற்பு!! மட்டக்களப்பு ...