கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் தொகைமதிப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்க ஏற்பாடு; இருட்டடிப்பு செய்யவேண்டாமென சமூக மட்ட அமைப்புகள் எதிர்ப்பு?

கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் தொகைமதிப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்க ஏற்பாடு; இருட்டடிப்பு செய்யவேண்டாமென சமூக மட்ட அமைப்புகள் எதிர்ப்பு? தற்போது நாடுமுழுவதிலும் இடம்பெற்றுவரும் புள்ளிவிபர திணைக்களத்தின் கணக்கெடுப்பு நடவடிக்கைகள் கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிலும் எதிர்வரும் வாரத்தில் ஆலம்பிக்கபடவிருப்பதாக தெரியவருகின்றது. கடந்த இரண்டு மாதங்களாக புள்ளிவிபர திணைக்களத்தின் கணக்கெடுப்பு நடவடிக்கைகளுக்கான பூர்வாங்க வேலைகள் மற்றும் கணக்கெடுப்பு நடவடிக்கைகள் நாடுபூராகவும் இடம்பெற்றுவருகின்றது. இருப்பினும் கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் இதை நடைமுறைப்படுத்துவதில் பல சிக்கல்கள் … Continue reading கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் தொகைமதிப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்க ஏற்பாடு; இருட்டடிப்பு செய்யவேண்டாமென சமூக மட்ட அமைப்புகள் எதிர்ப்பு?