35 ஆண்டுகள் கடந்தும் நீதி மறுக்கப்பட்ட வீரமுனைப் படுகொலை -நினைவேந்தல் நாளை 12.08.2025 மாலை 3.00 மணிக்கு

35 ஆண்டுகள் கடந்தும் நீதி மறுக்கப்பட்ட வீரமுனைப் படுகொலை -நினைவேந்தல் நாளை 12.08.2025 மாலை 3.00 மணிக்கு கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் பலவராக பல நூற்றுக்கணக்கில் படுகொலை செய்யப்பட்ட துயரம் நிறைந்த வரலாறுகள் என்றும் மறையாது. முஸ்லிம் ஊத்காவல்படையினர் இராணுவத்தின் துணையுடன் இந்த படுகொலைகள் நிகழ்த்தப்பட்டதாக பதிவுகள் பல உள்ளன. அவற்றில் ஒன்றுதான் வீரமுனை படுகொலை அம்பாறை மாவட்டத்தில் இன்றைக்கு 35 ஆண்டுகளுக்கு முன் நடந்தேறிய வீரமுனைப் படுகொலைகளும் மிக முக்கியமானவையாக பதிவாகிறது. வீரமுனை படுகொலை … Continue reading 35 ஆண்டுகள் கடந்தும் நீதி மறுக்கப்பட்ட வீரமுனைப் படுகொலை -நினைவேந்தல் நாளை 12.08.2025 மாலை 3.00 மணிக்கு