விளையாட்டு

பொதுநலவாய போட்டிகளுக்கு சென்ற 5 இலங்கை வீரர்களுக்கு கோவிட் தொற்று

22 ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகருக்குச் சென்ற இலங்கையை சேர்ந்த 5 பேர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அதன்படி, நான்கு விளையாட்டு ...

இலங்கையின் நிலை கருதி ‘ஆசிய கிண்ணத்தொடர்’ ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு மாற்றம்!

இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரை எதிர்வரும் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆசிய ...