கல்முனை

புள்ளி விபரங்களை சேகரிக்கும் ஆவணத்தில் பிழை : மக்கள் கடும் எதிர்ப்பு,, தமிழ் இளைஞர் சேனை உட்பட பொது அமைப்புக்களும் களத்தில் – புள்ளி விபர மதிப்பீடு இடை நிறுத்தம்!

புள்ளி விபரங்களை சேகரிக்கும் ஆவணத்தில் பிழை : மக்கள் கடும் எதிர்ப்பு,, தமிழ் இளைஞர் சேனை உட்பட பொது அமைப்புக்களும் களத்தில் - புள்ளி விபர மதிப்பீடு ...

புள்ளி விபரங்களை சேகரிக்கும் ஆவணத்தில் கல்முனை வடக்கு உப செயலகம் என்று இருந்ததால் மக்கள் கடும் எதிர்ப்பு!

-வடிவேல் டினேஸ்- புள்ளி விபரங்களை சேகரிக்கும் ஆவணத்தில் கல்முனை வடக்கு உப செயலகம் என்று இருந்ததால் மக்கள் கடும் எதிர்ப்பு! புள்ளிவிபரவியல் திணைக்களத்தனால் மக்களது புள்ளி விபரங்கள் ...

கல்முனை பிராந்திய மக்கள் சார்பாக தமிழ் இளைஞர் சேனை முன்வைக்கும் கேள்விகள்!

கல்முனை பிராந்திய மக்கள் சார்பாக தமிழ் இளைஞர் சேனை முன்வைக்கும் கேள்விகள்! பொது மக்களின் கேள்விகள் கல்முனை வடக்கு (தமிழ் பிரிவு) பிரதேச செயலக பிரிவு சுமார் ...

கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் தொகைமதிப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்க ஏற்பாடு; இருட்டடிப்பு செய்யவேண்டாமென சமூக மட்ட அமைப்புகள் எதிர்ப்பு?

கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் தொகைமதிப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்க ஏற்பாடு; இருட்டடிப்பு செய்யவேண்டாமென சமூக மட்ட அமைப்புகள் எதிர்ப்பு? தற்போது நாடுமுழுவதிலும் இடம்பெற்றுவரும் புள்ளிவிபர திணைக்களத்தின் ...

போதைப்பொருள் கடத்திய ஆலா என்ற இளைஞன் மருதமுனையில் வைத்து கைது!

போதைப்பொருளை கடத்திய ஆலா என்ற இளைஞனுக்கு விளக்கமறியல் பாறுக் ஷிஹான் பாடசாலை மாணவர்கள் இளைஞர்களுக்கு நீண்ட காலமாக போதைப்பொருட்களை விநியோகித்து வந்த ஆலா என்ற இளைஞனை விளக்கமறியலில் ...

கல்முனை பிரதேச மக்களின் நன்மதிப்புக்குரிய Dr. இரா. முரளீஸ்வரன் இப்பிரதேச மக்களுக்காக சேவையை ஆரம்பித்து இன்றுடன் ஒரு தசாப்தம் 07.12.2013 – 07.12.2023

கல்முனை பிரதேச மக்களின் நன்மதிப்புக்குரிய Dr. இரா. முரளீஸ்வரன் இப்பிரதேச மக்களுக்காக சேவையை ஆரம்பித்து இன்றுடன் ஒரு தசாப்தம் 07.12.2013 - 07.12.2023 கல்முனை பிரதேச மக்களின் ...

கல்முனை மாநகர சபை உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கு பாராட்டு

கல்முனை மாநகர சபை உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கு பாராட்டு (ஏ.எஸ்.மெளலானா) கல்முனை மாநகர சபையின் நிதிப் பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களான ஏ.எம்.எம். றியாஜத் மற்றும் எம்.எஸ்.நஜீம் ஆகியோரின் பிள்ளைகள் ...

பாண்டிருப்பு மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் குரு பூஜை தின நிகழ் வு!

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் குரு பூஜை தினத்தை முன்னிட்டு இன்று (2023.12.04 - திங்கள்) பாண்டிருப்பு மகா வித்தியாலயத்தில் பாடசாலை இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில் நிகழ்வுகள் சிறப்பாக ...

கல்முனை சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் சிறுவன் மரணம் -மேற்பார்வையாளர் பெண்ணுக்கு 14 நாட்கள் விளக்க மறியல்

பாறுக் ஷிஹான் . நன்னடத்தை பாடசாலை சிறுவன் மர்ம மரணம் -மேற்பார்வையாளரான பெண்ணிற்கு 14 நாட்கள் விளக்கமறியல் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் கைதான அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான ...

கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் 18 மாணவர்களுக்கு 9A சித்தி.

2022(2023) ஆண்டுக்கான கல்வி பொதுச் சாதாரண தர பரீட்சையில் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியில் 18 மாணவர்கள் 9 பாடங்களிலும் A தரத்தில் சித்தி பெற்று சாதனை ...

கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர்களுக்கான அறிவித்தல்!

கல்முனை தமிழ் இளைஞர் சேனையின் நிர்வாகம் குழு தெரிவுக்கான பொதுகூட்டம் நாளை டிசம்பர் மூன்றாம் திகதி மாலை இடம்பெறும். இக் கூட்டத்துக்கு அனைவரும் தவறாது கலந்து புதிய ...

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற உலக பாரிசவாத தினநிகழ்வு

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற உலக பாரிசவாத தினநிகழ்வு உலக பாரிசவாத தினத்தினை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வானது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி இரா ...

You missed